Skip to main content

Posts

Showing posts from September, 2021

நம்பிக்கையின் பற்றாக்குறை..

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.. ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான். ஆசிரியர் அனுமதிக்கிறார். மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா? ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா? மாணவன்: மன்னிக்கவும். தங்கள் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். சரி அது போகட்டும் இருள் என்ற ஒன்று இருக்கிறதா? ஆசிரியர் : ஆம், இருக்கிறது. மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை. அந்த மாணவன் வே

MRB- RECRUITMENT BOARD-NOTIFICATION-FOOD SAFETY OFFICER- LAST DATE-21.10.2021

  MRB- RECRUITMENT BOARD-NOTIFICATION- FOOD SAFETY OFFICER- 119-POSTS SALARY- LEVEL-13 (35900-113500) LAST DATE-21.10.2021 CLICK HERE ADVERTISEMENT

இன்றைய சிந்தனை..

ஒரு நிமிடத்தில் தோன்றி மறையும் கோபத்தையும், உணர்ச்சியையும் அடக்கி ஆள கற்றுக் கொண்டால், வாழ்க்கைமில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் கடந்து விடலாம். தன்னை விட அடுத்தவர் சுகமாக வாழ்கிறார் என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. எல்லா சூழலிலும் அமைதியாக இருக்கும் அளவிற்கு உங்கள் மனதை பழக்கப் படுத்துங்கள்... உங்களது வாழ்க்கை உங்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை... மற்றவர்களுக்கு வெறும் வேடிக்கை தான். உங்கள் வாழ்க்கையில் மெய்யான அக்கறை கொண்டோர் கண்டிக்கும் போது கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் பேசும் போது மனதில் பட்டதை அக்கறையோடு பேசுங்கள்... அடுத்தவர் பேசும் போது கவனமாக காது கொடுத்து கேளுங்கள்... யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும்... அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள்... வாழ்க்கை வரமாகும்... உங்களை காயப்படுத்தியவற்றை திரும்பத் திரும்ப யோசிப்பதால்,  அவை ஒருபோதும் உங்களை சிரிக்க விடாது. பணம் மட்டும் நிம்மதியை கொடுத்துவிடாது... நிம்மதியை கொடுக்கும் சக்தி மனம் ஒன்றுக்கு மட்டுமே உண்டு. உங்களுக்கு பிடித்தவர்கள்

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை. எனவே, சுகாதாரத்துறை, கல்வியாளர்கள், உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்பு தற்போது, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

வாழ்க்கையும் வாய்ப்பும்..

*வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் மிகத் தாமதமாக கற்றுக் கொண்டோமோ, அதையெல்லாம் நம் சந்ததிகளுக்கு உரிய நேரத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும்..!!*           *வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது. யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.* *ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.* *தெளிவாகச் செய்யுங்கள்: எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.* *வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையைக் காதலியுங்கள்.* *ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 CLICK DOWNLOAD

TODAY'S THOUGHT..

  ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான். 'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள். அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்றுவிடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள். அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம். நம்புங்கள்!!  "முயற்சி திருவினை ஆக்கும்"..

பள்ளிகள் திறப்பு பற்றி முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

  பள்ளிகள் திறப்பு விஷயத்தில் பெற்றோர் இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள் என்றும், அதுபற்றிய இறுதி முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.  ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி சென்னையில் தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற 2021-22-ம் ஆண்டு திட்டத்தின் தொடக்கவிழா, ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன், தலைவர் மதுரா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.எம்.முரளி, இயக்குனர் (உயிர்தொழில்நுட்பம்) ஜி.என்.ஹரிஹரன், முதன்மை விஞ்ஞானி நா.பரசுராமன், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) பாரதிதாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.   தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்ப

SUNDAY'S THOUGHT..

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்...அவ்வளவு குரோதம்...! மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள். மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் : "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" "EACH GIVES WHAT HE HAS".. எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும். உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது...? அன்பா - பகையா...? அமைதியா - வன்முறையா...? வாழ்வா - சாவா...? உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா...? இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தத

TNPSC தேர்வில் புதிய மாற்றம்

TNPSC தேர்வில் புதிய மாற்றம்

வாழ்க்கை பாடம்..

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது. வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார். எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள் "நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு

  Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 Click here for G.O.(Ms) No. 08, Welfare of Differently Abled Persons (DAP-3.2) Department, dated 21.09.2021 - Tamil Nadu Guidelines for conducting examinations for Persons with Disabilities, 2021

TODAY'S THOUGHT..

 கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா? திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது. *மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..* *மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..* *சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..* *சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..* இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்.. இதற்கான விளக்கம் மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம் மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள். சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணம

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு , தனியார் பள்ளிகள் தாளாளர் , நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி : 

தவற விட்டதை எல்லாம், தவறாமல் நினைவுபடுத்துகிறது காலம்..

ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள அவர் அவர்களே தான் முடிவு செய்ய வேண்டும்.... அவர் பிரச்சனை சுமந்து கொள்வதற்காக அருகில் யாரும் இருக்கப் போவதில்லை உன் பிரச்சனை என்ன நான் சமாளிக்கிறேன் என்று யாரும் கேட்டு வரப்போவதில்லை இதில் உதவி என்பது உங்கள் உபத்திரவங்களை ஏற்றுக் கொள்வதற்கு எவருமே எந்தக் காலத்திலும் தயாராக இருப்பதில்லை ரத்த பாசத்தைத் தவிர ... நமது உயிர் இருப்பையும் நமது பாதையையும் நமது வாழ்தலையும் நாம் மட்டுமே தீர்மானிக்க முடியும் ... நண்பராய் சில காலங்களுக்கு சில விஷயங்களுக்கு சில நேரங்களில் வரலாம் யாரும் நம்மோடு காலம் முழுவதும் நமது பயணத்தின் இறுதி வரை வரப்போவது இல்லை என்பது தான் நிதர்சனம். நமது செய்த செயல்களுக்கும் செய்கின்ற செயல்களுக்கும் அவர்கள் நீதிபதிகளாக சில தீர்ப்புகளை வழங்கி விட்டுச் செல்வார்கள் ஆலோசனைகளை அள்ளி விடுவார்கள் இதை நீ அப்படி செய்திருக்கலாம் .... இதை இப்படி செய்திருக்கலாம் ... என்ற ஆலோசனைகள்  பல ஆலோசனைகள் குழப்பங்கள் மிஞ்சிக் கடைசியில் தீர்வுக்கு நாம் தான் அலைய வேண்டும். அவரவர்கள் புத்திக்கும் ... அவரவர்கள் அறிவிற்கும் .... அவரவர்கள் அனுபவத்திற்கும் ஏற்

TRB CASE DETAILS..

 Four weeks interim..

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!

    2012-13 மற்றும் 2015-16ல் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு (47 & 9) மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு! PG Teachers Pay Continuation Order - Download here...

இன்றைய சிந்தனை..

 கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.  இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.  "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.  இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.  அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.  அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவ

மாற்றுத் திறனாளிகள் தேர்வு வழிகாட்டுதல்கள்

  மாற்றுத் திறனாளிகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு - நாள்:21.09.2021 CLICK HERE TO DOWNLOAD

உன்னை அறிந்தால்..

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. *༺🌷༻* இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். *༺🌷༻* சவப்பெட்டியினுள் பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் த

வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை!

  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுக ளில் ஈடுபடுவோர் , வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவுக்கு தடைவிதிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது . முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 , கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வின்போது , தேர்வு மையங்களில் ஒழுங் கீனமான செயல்களில் ஈடு படுவோர் , சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் தேர் வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் , அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் பங்கேற்கமுடி யாத வகையில் தடைவிதிக்கப்படும் . மேலும் ஆயுட் காலம் முழுவதும் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தற் போது எச்சரித்துள்ளது . அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் . உடற் கல்வி இயக்குநர் , கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2,207 உள்ளன . இவற்றில் நிரப்பப்படாமல் உள்ள 247 காலியிடங்களும் , புதிய பணியிடங்கள் 1,960 இடங்களும் அடங்கும் . இந்த பணிக்கான போட் டித் தேர்வில் பங்கேற்க இணைய தளம் ம

மாற்றங்கள்..

 *வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட... 'வாழ்க்கையால்' சொல்லும் பதில்களே 'வலிமை' வாய்ந்தவை..!!* *'அன்பு' என்பது ஒரு சிறந்த பரிசு..!! அதை பெற்றாலும் கொடுத்தாலும் சந்தோஷமே..!!* *அளவோடு உண்டால் உடலுக்கு நல்லது..!!அளவோடு பழகினால் உறவுக்கு நல்லது..!!* *போதிக்கும் போது கற்றுக்கொள்ளாத பாடத்தை... பாதிக்கும் போது கற்றுக் கொள்கிறோம்..!!* *விட்டு கொடுத்து வாழ பழகிகொள்ளுங்கள்... இல்லையெனில், வாழ்க்கை நம்மை விட்டு போய்விடும்...* *'மனதில்' பட்டதையெல்லாம் பேசினால்... 'மனதிற்கு' பிடித்தவர்களை இழப்பீர்..!!* *பணத்தை தொலைத்தாவது வாழ்க்கையை தேட வேண்டும்..!!வாழ்க்கையை தொலைத்து விட்டு பணத்தை தேடக்கூடாது..!!* *யாரேனும் நம்மைக் கண்காணிக்கிறார்களா... என்ற எண்ணம் தோன்றாத வரை நாம் நாமாகவே இருக்கிறோம்..!!* *வாழ்க்கையில் தோற்பவர்கள் இரண்டு பேர்.ஒருவர் வாழ்க்கையில் எல்லோர் பேச்சையும் கேட்பவர். மற்றொருவர் யார் பேச்சையும் கேட்காதவர்.... தெரிந்தே தவறு செய்பவர்களிடம் நியாயம் கேட்காதே.. அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்கள் வைத்திருப்பார்கள்.......* *மாற்றங்கள் என்ற ஒன்

PGTRB - இணைய வழியில் “ விண்ணப்பிக்கும் முறை ” சார்ந்து பணிநாடுநர்களுக்கான வழிமுறைகள் மற்றும் பிற அறிவுரைகள் ( Tamil & English Pdf File)

    இணைய வழியில் “ விண்ணப்பிக்கும் முறை ” சார்ந்து பணிநாடுநர்களுக்கான வழிமுறைகள் மற்றும் பிற அறிவுரைகள் இப்பணிகளுக்காக விண்ணப்பம் செய்வோர் தற்போது செயல்பாட்டில் உள்ள தங்களின் மின்னஞ்சல் முகவரி ( Email ID ) மற்றும் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தலாம். அவ்வாறு மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் இல்லாதவர்கள் புதியதாக மின்னஞ்சல் முகவரி ஒன்றினை உருவாக்கிக் கொள்வதோடு ஒரு கைப்பேசி எண்ணையும் வைத்துக் கொள்ளவேண்டும். முக்கியக் குறிப்பு 1 : பணிநாடுநர்கள் சிவப்பு உடுக்குறி ( * ) இடப்பட்ட கட்டாயப் புலங்களைத் தவறாமல் நிரப்பவேண்டும் . முக்கியக் குறிப்பு 2 : இவ்வழிமுறைகளைத் தமிழில் பதிவிறக்கம் செய்யவிரும்பும் பணிநாடுநர்கள் " Click Here to download Instructions in Tamil " என்பதைச் சொடுக்கவும். PGTRB Online Application Instructions in Tamil -  Download here PGTRB Online Application Instructions in English -  Download here

SUNDAY'S THOUGHT..

*ஒவ்வொரு முறை தோற்கும் போதும் கவலைப்படாதீர். ஒவ்வொரு தோல்வியும் நீங்கள் முயன்றதற்கான அடையாளம்.* *ஒவ்வொரு முயற்சியும் உங்களுக்கொரு அனுபவம். ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கொரு வெற்றிப்படி.* *குழந்தைகளின் மனதைப் போல் மனம் இருந்திருந்தால் ஒன்றும் புரியாமல் சிரித்துக் கொண்டே வாழ்ந்திருக்கலாம்.* *உள்ளே கொதித்து வெளியே புன்னகைத்து வாழும் வாழ்க்கை. பழகிப் போனது மனிதரிடம்....!!* *சிலரோடு ஒப்பிடும் போது நாம் வெற்றியடைந்திருப்போம். சிலரோடு ஒப்பிடும் போது நாம் தோல்வி அடைந்திருப்போம். யாரோடும் ஒப்பிடாத வாழ்வில் மட்டும் நாம் மகிழ்ந்திருப்போம்.* *அறியாதது  அறிந்து வைத்திருப்பதே அறிவு. தெரியாதது தேடித் தெரிந்து கொள்வதே தெளிவு..!!* *ஏமாற்றங்களை விட துரோகம் சிறிது ஆச்சரியத்தைத் தருகிறது."எப்படி இவ்வளவு தத்ரூபமாய் நடிக்க முடிகிறது இவர்களால்? என்று.* *செல்வத்தை சேர்க்கும் பயணத்தில் நிம்மதி, அமைதி மகிழ்ச்சி, நேர்மை, கருணை, அன்பு, இரக்கம் இன்னும் பலவற்றைப் பலரும் இழந்து விடுகின்றனர்.* *யாருமே குறை காணக்கூடாது என்று நினைப்பவனால் எதிலும் ஈடுபட முடியாது...!!* *உலகில் பலவும் பலருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்து வி

டிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) , கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) ஆகிய பணிகளுக்கான 2,207 காலி இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ''பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பல்வேறு பாடங்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) , கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) நியமிக்கப்பட உள்ளனர். 1,960 காலிப் பணியிடங்களுடன் ஏற்கெனவே காலியாக இருந்த 247 இடங்களுடன் சேர்த்து, 2,207 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. பாடவாரியாக உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்: 1. தமிழ் - 271 2. ஆங்கிலம் -192 3. கணிதவியல் -114 4. இயற்பியல் - 97 5. வேதியியல் - 191 6. விலங்கியல் -109 7. தாவரவியல் - 92 8. பொருளாதாரவியல் - 289 9. வணிகவியல் - 313 10. வரலாறு - 115 11. புவியியல் - 12 12. அரசியல் அறிவியல் - 14 13. வீட்டு அறிவியல் - 03 14. இந்திய கலாச்சாரம் - 03 15. உயிர் வேதியியல் - 01, 16. உடற்கல்வி இயக்குநர் (கிரேட

TODAY'S THOUGHT..

  அமிதாப் பச்சன் சொன்னது... எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன். எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார்.  வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள். என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர்  நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன். தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொருத்து கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம், பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப

ஆசிரியர் பணிகளுக்கான தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கச் செய்வதற்கான உரிய வழிகாட்டு விதிகளை வகுக்காமல் தேர்வை அனுமதிக்க முடியாது.- உயர்நீதிமன்றம்

  ஆசிரியர் பணிகளுக்கான  தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கச் செய்வதற்கான உரிய  வழிகாட்டு விதிகளை வகுக்காமல் தேர்வை அனுமதிக்க முடியாது.- உயர்நீதிமன்றம்.

TODAY'S THOUGHT..

 ஒரு ஆசிரியையின் கனவு... "பசங்களா..  ஒரு சின்ன கற்பனை.. அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..? வரிசையா சொல்லுங்க பாப்போம்..!" "மிஸ்.. நான் வந்து ரோஸ்...!" "வாவ்... ஆனா ஏன்..?" "அப்போ தான் வாசனையா இருப்பேன்..!" "ஓ... குட் அடுத்து" "மிஸ்... நான் மயில்..!" "ஹாஹா.. ஏன்..?" "அதுக்கு மழை மேகம் புடிக்கும்ல.. எனக்கும் புடிக்கும்.. அதனால..!" "செம... அடுத்து..?" "மிஸ்... நான் பட்டாம்பூச்சி ஏன்னா.. அதுக்கு றெக்க இருக்கும்...!" "செம... செம... அடுத்து" "மிஸ்... நான் மான் ஏன்னா.. அது துள்ளி துள்ளி ஓடும்..!" "மிஸ்...  நான் ட்ரீ.. ஏன்னா.. அதுல தான் நெறைய பறவைங்க வந்து தங்கும்..!" "ஹே.. வாவ்.. அடுத்து" "மிஸ்... நான் பாரதி.. பெரிய மீசை வெச்சிப்பேன்.." "ஹாஹா.. அடுத்து" "மிஸ்... நான் முயல்.. ஏன்னா..  அது உங்களுக்கு பிடிக்கும்ல.." "ம்... அடுத்து" "எங்க