Skip to main content

Posts

Showing posts from December, 2021

FLASH NEWS

 PGTRB EXAM DATES ANNOUNCED..

இயல்பாக இருங்கள்..

                    நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர். உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள்.. அப்படியானால்,'' சோதனை வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்.? ஏன் உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.? இதைப் பொறுத்தவரையில், தத்துவ ரீதியாக சிந்தனையாளர் கூறும்போது,  *“எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள். உங்கள் தனித் தன்மைதான் உங்களை என்றென்றும் மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும்*. அதை மறந்தால் மானித சமுதாயத்தில் நீங்கள் சரியான ஓர் உறுப்பினராக இருக்கவே முடியாது” என்கிறார்! பல பேர் பிறரைப் பார்த்து காப்பி அடித்து’ அதுபோல் தாங்கள் இருந்தால் சிறப்புக் கூடும் என்கிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இது சரியான கருத்தல்ல என்று புரியும்! ஒரு மீன் தொட்டிக்கு அருகே ஒரு புத்த பிக்குவும் அவரது சீடரும் நின்று கொண்டிருந்தனர்.. அந்த தொட்டியின் விளிம்பிலிருந்த ஒரு தேள் தவறி தொட்டிக்குள் விழுந்தது. உடனே அந்த புத்த பிக்கு தண்ணீருக்குள் கையை விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். அப்போது அவரது கையில் தேள்

Teachers Transfer Counselling 2022 - Date & Schedule Published - DSE & DEE - ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை

ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் பற்றிய அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு.

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம்

 

இயற்கையின் நியதி..

*அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....* *ஒருநாள் அவரது கணவர், .... "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" .... என்று அந்த பெண்ணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....* *மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....* *மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்....* *குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்....

BEO - வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் - இனவாரியான பட்டியலில் திருத்தம் மற்றும் கூடுதலாக 23 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு

  It is hereby informed that Board Notification No. 13/2019 , Dated 27.11.2019 for direct recruitment for the post of Block Educational Officer 2018-19 in Para " The Details of Vacancies " , the following amendments are being made.

காலிப்படகு..

ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்.  அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்படாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார்.  அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது.  அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன்.  மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன். ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது.  அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது.  அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன்.  அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன்.  சொல்லப்போனால் அந்த

தொடக்க கல்வி ஆசிரியர்களை கல்விப் பணி அல்லாத மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது... அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்...ஆசிரியர் மன்றம் பொதுக் குழுவில் வலியுறுத்தல்

  தொடக்க கல்வி ஆசிரியர்களை கல்விப் பணி அல்லாத மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது... அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்...ஆசிரியர் மன்றம் பொதுக் குழுவில் வலியுறுத்தல்  

நீ நியாகவே இரு..

நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனியான பார்வை உண்டு. ஆதலால் பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளா விட்டாலும்...... நீங்கள் நீங்களாகவே இருங்கள். மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.. இந்த மனிதர்களிடம் எட்ட முடியாததை விட்டு விடுங்கள். அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள். எப்போதும் நேர்மையும் தைரியமும்  உங்கள் சொத்தாக இருக்கட்டும். வாழ்வோம். பிறரையும் வாழ வைப்போம். நீ நீயாக இரு. தங்கம் விலை அதிகம்தான்  தகரம் மலிவு தான்  ஆனால் தகரத்தைக் கொண்டு செய்ய வேண்டியதை தங்கம் கொண்டு செய்ய முடியாது  அதனால் தகரம் மட்டமில்லை  தங்கமும் உயர்ந்ததில்லை . எனவே நீ நீயாக இரு. கங்கை நீர் புனிதம் தான்  அதனால் கிணற்று நீர் வீண் என்று அர்த்தமில்லை  தாகத்தில் தவிப்பவருக்கு கங்கையாயிருந்தால் என்ன ? கிணறாகயிருந்தால் என்ன ? நீ நீயாக இரு. காகம் மயில் போல் அழகில்லை தான்  ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான்  நீ நீயாக இரு. நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான்  ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான்  நீ நீயாக இரு. பட்டு போல் பருத்தி இல்லை தான்

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள்!!!

2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் On- line ல் பொது மாறுதல் கலந்தாய்வு ( General Counselling ) 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் இணைய வழியில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள்!!! VACANT லிஸ்ட் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD-PDF FILE

நம் பயணம் குறுகியது!!

ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, தன்  கைகளால் அவனை அடித்தார்.  அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை தனது கைகளால் அடித்தபோது, ஏன் புகார் செய்யவில்லை என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.  அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்:  "எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால், முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰  இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார்..  இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது..  யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா?  அமைதியாய் இருக்கவும்.  நம் பயணம் மிகவும் குறுகியது.💛  யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்க

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படவேண்டும் - தமிழக மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கடிதம்!

  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படவேண்டும் - தமிழக மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கடிதம்!                

CHRISTMAS SPECIAL 2021

  "Santa Claus is anyone who loves another and seeks to make them happy; who gives himself by thought or word or deed in every gift that he bestows." "His eyes -- how they twinkled! His dimples, how merry! His cheeks were like roses, his nose like a cherry! His droll little mouth was drawn up like a bow, and the beard on his chin was as white as the snow." “Happiness lies in making others happy, in forsaking self-interest to bring joy to others.”- Only few can do it sir, thanks for bringing smile on every little face, thanks for bringing happiness in everybody's heart.. Every year u made it a point to make all of us happy.. Long Live sir, thanks for your unconditional love and affection.. Hereby wishing all my friends a very Happy Christmas..:-)

01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு -தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோருதல் -பள்ளிக் கல்வி இணை இயக்குநர்

  01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு -தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோருதல் -பள்ளிக் கல்வி இணை இயக்குநர்... CLICK HERE TO DOWNLOAD -

சொர்க்கத்தில் நரி..

 நரி ஒன்று தாகத்தால் தவித்தது எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்வது…? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது. ‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’ நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதைக் கண்டது. “அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது. “நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்ற

குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் வெளியீடு

  குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் வெளியீடு 10-ம் வகுப்பு தரத்தில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாளை தேர்வுக்கு தயாராகுவோர் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் ... CLICK HERE TO DOWNLOAD-PDF

அரசுப் பள்ளிகளில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படுமா??

அரசுப் பள்ளிகளில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படுமா?? திரு வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் , 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014 செய்தி : திருச்சி தினமணி நாளிதழ்.

TET தேர்வு எழுத காத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த சுமார் 19 மாதங்களாக பரவி வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. இது குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் விரைவில் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். TET தேர்வு விரைவில்: தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மூலம் தகுதியான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது மத்திய அரசு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதமாக TET தேர்வை அறிமுகம் செய்தது. அந்த வகையில் TET மற்றும் CTET தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் TET தேர்வானது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது (CTET) மத்திய அரசு சார்பில் CBSE நடத்தி வருகிறது. TET தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும், அதில் பொதுப்பிரிவினருக்கு 90 மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 82 மதிப்பெண்களும் எடுத்தால் தேர்ச்சி என்று அளிக்கப்படுகிறது. இந்த தேர்ச்சியானது வாழ்நாள் முழ

BEOs Transfer Counselling Dates, Application Form And Norms Published

  Click Here To Download - BEOs Transfer Counselling Dates, Application Form And Norms - Pdf

ஆயிரம் ஆசிரியர்கள் , தகுதி தேர்வு நிபந்தனையால் அவதி

  தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் , தகுதி தேர்வு நிபந்தனையால் பதவி உயர்வு ஊக்க ஊதியம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு , பணிப்பதிவேடு தொடக்கம் , பணிவரண்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் இல்லாமல் வேதனையில் உள்ளனர்....

ADW - Teachers Transfer Counselling Dates Announced

  ஆதி திராவிடர் நலத் துறை பள்ளி ஆசிரியர்களுக்கு 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய நாட்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது - அரசு அறிவிப்பு!!! செய்தி வெளியீடு எண் :1373 நாள் : 20.12.2021 செய்தி வெளியீடு 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் | நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 28.12.2021 அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர், ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 29.12.2021 அன்றும் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு on-line மூலம் பணியிட மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் on-line கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை -9

ஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்- 03.01.2022

ஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்- 03.01.2022 ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி நச்சாந்துபட்டி -622404 புதுக்கோட்டை மாவட்டம்  முதுகலைப் பட்டதாரி - இயற்பியல்...    விண்ணப்பங்கள்....வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 03.01.2022

புறக்கணிப்பு..

 எல்லா தகுதியும் இருந்தாலும் ஒரு சின்ன காரணத்துக்காக உங்கள வேணாம்னு சொல்லிடுவாங்க...... #சீனாமூங்கில் ஒருவகையான சீன மூங்கில் மண்ணுக்குள்ளேயே வளருமாம் அது வெளியே வர ஒரு வருஷம் ரெண்டு வருஷம் அல்ல அஞ்சு வருஷம் ஆகும் ஆனா வெளிய வந்துட்டா 90 நாளில்  90 அடி வளர்ந்துடுமாம் ... அத்தனை நாட்களும் அது வெளியே வர தாமதம் ஆக காரணம் அவ்வளவு உயரம் வளர போகும் மரத்திற்கு பின்னாடி அது தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்கு அதன் வேர்கள் இருக்க வேண்டும் அதாவது தன்னுடைய பிளாட்பாரத்தை அது உறுதியா அமைத்துக் கொள்கிறது... இதை நீங்க ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு உங்களுக்கான பிளாட்பாரத்தை நீங்க உறுதியா அமைச்சுக்கோங்க... பின்னாடி உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தாக்கு பிடிக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வந்து விடும் அப்படி உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் போது நீங்க அடிக்கிற அடி மரண அடியாக இருக்கணும். ஒரு மாஸ் என்ட்ரியா . இருக்கணும்.... உங்களைப் புறக்கணித்த அத்தனை பேருமே ஒரு நல்ல ஆளை நாம விட்டுட்டோமேனு வருத்தப்படனும் அந்த மாதிரி நீங்க வந்து காட்டணும்... அதுவரைக்கும் உங்களுடைய தன்னம்பிக்கையு

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் விரைவில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டாவது இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்று, ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, கவுன்சிலிங்கை நடத்துவதற்கான விதிமுறைகளை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், இனி ஒரே இடத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் போன்ற உத்தரவுகள் உள்ளது. இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங்கை ஜனவரியில் நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு விரைவில் துவங்கும் என்றும், கவுன்சிலிங் அட்டவணை இன்று வெளியாகும் என்றும் தெரிகிறது.

படித்ததில் பிடித்தது..

 ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள். அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.  இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். "உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்....!" என்றார் #நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து. உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்

G.O NO -231 DT -11.08.2010- PUPIL TEACHER RATIO IN SCHOOLS UNDER THE RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATIONACT 2009

  G.O NO -231 DT -11.08.2010- PUPIL TEACHER RATIO IN SCHOOLS UNDER THE RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATIONACT 2009   CLICK HERE -G.O -231-Pupil Teacher Ratio Fixation -PDF Older Article  அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை மாணவர்கள் முறையாக அணிந்து வர 

2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு

    பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு : முதலில் பணிநிரவல் கலந்தாய்வு பள்ளிஅளவிலான முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும். புதிதாக பணியில் சேர்பவர்கள் ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றப்படுவார்கள். General Teachers Transfer Norms 2021 - 22 | Download here... Teachers Transfer Norms - Tamil Version - Download here...

வாழ்க்கையின் யதார்த்தம்..

*** எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்... *** தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன். ***உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. ***வயதானவர்களிடம் மற்றும் அனுபவ மிக்க்கவர்களிடம்  மென்மையாக  பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்க வேண்டும்  என்பது முழுமையாகப் புரியும். *** ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது  "ஊமையாய் "  இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது  ""செவிடனாய்" இருங்கள்...! எளிதில் வெற்றி பெறுவீர்கள்.  சங்கடங்கள் வரும் போது "தடுமாற்றம்"" அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது  ""தடம் " மாறாதீர்கள்.  ***வளமுடன் (பணமுடன்) வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி " நீங்கள் " நன்றாக அறிவீர்கள் -  யார் உண்மையான நண்பர்கள் என்று...? *** ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒர

6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25 ஆம் தேதிக்கு மேல் மீண்டும் ஆலோசனை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

  6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25 ஆம் தேதிக்கு மேல் மீண்டும் ஆலோசனை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்