Skip to main content

Posts

Showing posts from April, 2021

இன்றைய சிந்தனை..

 *அமெரிக்காவில் ஒரு கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக, விஷ நாகம் தாக்கி மரண தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.* அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.   ​​ அப்போது சில விஞ்ஞானிகள் அந்தக் கைதியைக் கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்கள்.   அந்த கைதி தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக, விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது.  ஒரு பெரிய விஷப்பாம்பு கைதிக்கு  முன்னால் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலிக்கு அருகில் அந்த நாகம் வருவதை கைதி உணரும்படிச் செய்து ஒரு துணியால், கைதியின் கண்களைக் கட்டினர். அதன்பின் அந்தக் கைதி மீது இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார். அந்தக் கைதி அலறியபடி, இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்து போனார். பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது. அந்த விஷம் எங்கிருந்து வந்தது? அல்லது கைதியின்  மரணத்திற்கு வேறு என்ன காரணம்? என்று ஆராயப்பட்டது.  அந்த விஷம் மன அத

பத்தாம் வகுப்பு முடிவு தெரியாமலேயே பிளஸ்-1 சேர்க்கைக்கு ஆர்வம் காட்டும் தனியார் பள்ளிகள்

  தமிழகத்தில்  கடந்த   ஆண்டை   போலவே   நடப்பு   ஆண்டும்   பத்தாம்   வகுப்பு   மாணவர்கள்   அனைவரும்   ஆல்   பாஸ்   என   அறிவிக்கப்பட்டுள்ளது   ஆனால்   மாணவர்களின்   மதிப்பெண்   கணக்கிடும்   முறை   குறித்து   இதுவரை   எதுவித   முடிவும்   வெளியாகவில்லை   இதனிடையே   மாநிலத்தின்   பல்வேறு   பகுதிகளில்   அரசு   உதவி   பெறும்   மற்றும்   தனியார்   பள்ளிகளில்   அடுத்த   கல்வியாண்டுக்கான   பிளஸ்  1  மாணவர்   சேர்க்கை   ஜோராக   நடந்து வருகிறது   இதனால்   பெற்றோர்கள்   வேதனை   தெரிவித்துள்ளனர்   இதுகுறித்து   பெற்றோர்கள்   சிலர்   கூறியதாவது   தமிழகத்தில்   பிளஸ்  2  மாணவர்கள்   செய்முறைத்   தேர்வு   நிறைவு   செய்யப்பட்டு   பொதுத்தேர்வு   ஒத்திவைக்கப்பட்டுள்ளது   மற்றபடி   பத்தாம்   வகுப்பு   உட்பட   பிற   வகுப்பினர்   அனைவரும்   ஆல்   பாஸ்   என   அறிவிக்கப்பட்டுள்ளது   கடந்த   ஆண்டு   காலாண்டு   அரையாண்டு   தேர்வு   நடந்தால்   அந்த   மதிப்பெண்கள்   அனுமதிப்பதாக   வழங்கப்பட்டது   ஆனால்   அந்த   தேர்வு   ஏதும்   நடக்கவில்லை   இதனால்   பத்தாம்   வகுப்பு   மாணவர்களுக்கு   பொதுத்தேர்வு   மதிப்பெண்  

போராட்டமே இல்லாத வாழ்க்கை...!

போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது... பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது... போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை... பூந்தோட்டத்தில் நாளும் புதுப்புது மலர்கள் மலர்வதுண்டு. ஆனால் அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை... அதுப்போலத்தான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும்,  போவதும். எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஒரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல்தான் வாழ்க்கையும் இன்பமும், துன்பமும் கலந்தது... சரியான நேர்மையான வாழ்க்கை பயணப்பாதை முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதைதான்... இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், இழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும்தான் நிறைந்திருக்கும்... வாழ்க்கையில் போராட்டங்கள் இடை விடாது தொடரும் போது மனம் தளர்வது இயல்பானதுதான். வாழ்க்கையே வெறுத்து விடும். உறவுகள் கூட கசக்கும்... எதற்காக இவ்வளவு துன்பங்களுடன் வாழ வேண்டும்

CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

  புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு மற்றும் பொதுத்தோ்வு வினாத்தாள்களில் புதிய மாற்றங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வு, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள்களில் 30 சதவீதம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகளில் 20 சதவீதம் வரையிலும் திறன் மதிப்பீடு வினாக்கள் இடம்பெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் அன்றாட வாழ்க்கை தொடா்பாக புதிய வகை திறன் மதிப்பீடு கேள்விகள் இருக்கும். அதே வேளையில் கொள்குறி வகை வினாக்களும் இடம் பெறும். இந்த புதிய மாற்றங்கள் வரும் கல்வியாண்டு ( 2021-2022 ) முதல் அமலுக்கு வரும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

World Earth Day..

 Happy World Earth Day.. நான் பூமி பேசுகிறேன்- இன்று (ஏப்ரல் 22 ) உலக பூமி தினமாம்.. One two three..சோப்பு டப்பா free... இப்படி ரைமிங்கா சொல்லி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் பூமி பேச ஆரம்பத்தது..நம்மவர்கள் free free என்று சொல்லித்தான் இந்த பூமியை சற்று மோசம் செய்து வைத்துள்ளனரே.. 1970 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 44 ஆண்டுகளாக இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எதிர்வினை நிச்சயம்: ------------------- ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நீயூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும். இயற்கை கூட இதில் விதிவிலக்கு கிடையாது. மறந்துபோன இயற்கை: --------------------- இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது.  காயப்படும் பூமி: -------------- பூமியின் முதல் எதிரி யார் என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்

இன்றைய சிந்தனை..

நம் வீடுகளில் சேரும் குப்பைகளைப் போலவே நமது மனங்களிலும் குப்பைகள்  சேருகின்றன. நம் வீட்டுக் குப்பைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அதாவது ஈரப்பதம் உள்ள அழுகும் தன்மையுள்ள குப்பைகள்; இரண்டாவது உலர்ந்து சருகாகும் குப்பைகள். இதைப்போல நம் மனங்களில் சேரும் குப்பைகளையும் இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். வெறுப்பு, பொறாமை, தவறான எண்ணங்கள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணர்வுகள் போன்றவை அழுகும் தன்மையுள்ள குப்பைகள்; வருத்தம், வலி, காயப்பட்ட உணர்வு, எப்போதே செய்த தவறுகள் இவை உலர்ந்த குப்பைகள். கடந்த காலம் என்பது தூசி போல. எத்தனை நாட்கள் அவற்றை சேகரிப்பீர்கள்? தூசியை சேகரிப்பதால் என்ன நன்மை? மனதில் ஏற்படும் வலிகள், காலப்போக்கில் மறந்து அப்புறம் மரத்துப் போய்த் தழும்புகள் ஆகி விடுகின்றன. எத்தனை காலம் அந்தத் தழும்புகளை அலங்கரித்துப் பார்ப்பீர்கள்? இவற்றிலிருந்து விடுபட்டு அல்லது உங்களை துண்டித்துக்கொண்டு நிகழ் காலத்திற்கு வர வேண்டும் – இரண்டு காரணங்களுக்காக. முதல் காரணம் உங்கள் உடல் நலமாக இருக்க. இரண்டாவது காரணம் நம் மனநலம் நல்ல முறையில் இயங்க! மன நலம் சரியாக இருந்தாலே உடல் நலம் நன்றாக இருக்கும். 99 சதவ

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை மாற்றி வெளியிட கோரிக்கை

  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் திருக்கிறது. பணியாளர் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தக் கூடிய உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வர வேற்கத்தக்கது. வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த செயலால் வேதியியல் பாட ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் மிகவும

TODAY'S THOUGHT..

 ☘  🍁  ☘  🍁  ☘   *உங்கள் வாழ்வை* *நீங்களே செதுக்கவும்.* *முதலில்...* *"தனக்கு தானே"* *உண்மையாக* *இருக்க வேண்டும்.* *தனக்குத்*  *தெரியாததை,* *தெரியாது என்றும்.* *தான் தவறு* *செய்துவிட்டால்,* *அதை*  *நியாயப்படுத்தாமல்* *'ஆம்' என்று*  *ஒப்புக் கொள்ளும்*  *தன்மையும்...* *மேலும்,* *தனக்குள்ளே உள்ள*  *எதிர்மறையான,* *மற்றும் வக்கிர*  *குணங்களையும்*  *ஒப்புக் கொள்ளும்*  *தன்மையும்...* *"அவரிடம்*  *மிகப் பெரிய*  *மாற்றத்தை*  *உருவாக்கும்."* *நீங்கள்*  *மனிதனாகப்* *பிறந்திருந்தாலும்...* *உங்களின்*  *"மனிதத்தன்மையை"* *நீங்கள்*  *உழைத்துதான்*  *பெற வேண்டும்.* *ஆகவே,* *முதலில்* *உங்களை*  *செதுக்குங்கள்...* *முதலில்..*  *உங்களை* *நீங்கள்*  *உருவாக்குங்கள்.* *உங்களின்* *முகமூடிகள்*  *ஒவ்வொன்றையும்*  *கழற்றி எறியுங்கள்.* *"உங்களின்* *உண்மையான*  *முகத்தை*  *இப்போது* *உங்களுக்குள்*  *காண்பீர்கள்."* *உங்களின் உயிரை* *மென்மையாக ஒப்படைக்க* *முடியுமா..?* *உங்கள் உயிரை*  *இயற்கையிடம்,* *உணர்வுடன்*  *ஒப்படைப்பது எப்படி..?* *என்பதைக் கற்றுக்* *கொள்வதில்தான்...*

PGTRB 2021 CASE STATUS..

 These are status of some of the cases filed against PGTRB 2021.. But all were filed against afe relaxation and it has nothing to do with secomd list.. TRB is waiting for new government, age relaxation is not something what Tamilnadu government is trying to implement its based on NEP.. So we can expect online process of applying for pgtrb will resume after new government.. Mean time those who are preparing make use of the time with maximum efforts.. All the best to everyone..

விவேகானந்தன் என்னும் விவேக்..

தடுப்பூசியால் இலட்சத்தில் ஒருவருக்கு இப்படி நடக்கலாம் என்கிறார்கள் நமக்குத் தெரியாது என்ன நடந்தது என்று ஆனால் இலட்சத்தில் ஒருவனுக்கு அப்படி நடக்கக் கூடாது விவேக் இறந்துவிட்டார் சாப்ளின் இறப்பார் என்று யாரும் எப்படி நம்பவில்லையோ அதே நம்பமுடியாத வழியில் விவேக்கும் இறக்கிறார் மோனாலிசாவின் மர்மபுன்னகை இரண்டாம் முறையாக உறைகிறது ஒரு பாடகன் இறக்கிறான் அக்கணம் எப்போதையும்விட அவனது சங்கீதம் உரத்து ஒலிக்கிறது ஒரு நகைச்சுவை நடிகன் இறக்கிறான் அவனைச் சுற்றியிருந்த எல்லாச் சிரிப்பும் ஒடுங்கிவிடுகிறது ஒரு நகைச்சுவை நடிகன் இறக்கும்போது அவனைப்பற்றிச் சொல்ல எதுவுமில்லை ஆனால் என்னைப்பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது நான் ஒரு அவமானத்தில் தலைகுனிந்து வெளியேறும்போது அவன் ஒரு நகல் ரவுடியாக  மீசையை முறுக்கும் காட்சி நினைவுக்கு வந்ததும்  வாய்விட்டு சிரித்து விட்டேன் நான் கைவிடப்பட்ட ஒரு துயரத்தில் என் தற்கொலைப்பாதையில்  நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நவநாகரிக இளைஞனாக அவன் பேசும் ஆங்கிலம் நினைவுக்கு வந்ததும் புன்னகையுடன் திரும்பிவந்துவிட்டேன் வாழ்க்கையின் சிக்கலான புதிர்வட்டப்பாதையில்  நான் சுழன்றுகொண்டிருந்த நாளில

அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியா்களைக்கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

    அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியா்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியா்களை  காலியிடங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,  ‘உயா்நீதிமன்ற உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியா்களை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பணிநிரவல் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி உபரி ஆசிரியா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை..

    அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு நோய் மற்றும் இணை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிக்கை:பிளஸ் 2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர். கொரோனா அதிகம்பரவுவதால் அவர்களின் நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க வேண்டும். மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு மற்றும் இணை நோய் பாதிப்புடன் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அவர்களின் நலன் கருதியும் தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள்வரையிலான ஆசிரியர்களுக்கு கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் கோடை விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எத்தனை பார்வைகள்..??

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”.  என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய்க் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா?  முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது”  சொல்லி விட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான் பயணித்த தேரை ஒரு முல்லைக் கொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில் தான், மரத்தை வெட்டிய் தேர் செய்து விட்டு கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டு

TRB - 2,098 முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது???

  தமிழகத்தில் 2,098 முதுநிலை ஆசிரியர் பணிக்கு மார்ச் 1 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்த நிலையில் , இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1,863 முதுநிலை ஆசிரியர் மற் றும் உடற்கல்வி இயக்குநர் நிலை - | பணியிடங்கள் மற்றும் 236 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 2,098 பணியிடங்களை நிரப்புவதாக கடந்த பிப்.11 ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காக ஆன்லைன் மூலம் மார்ச் 1 ம் தேதி முதல் மார்ச் 25 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் , எழுத்துத் தேர்வு ஜூன் 26 , 27 ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த பிப் . 26 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாக முதுநிலை ஆசிரியர் தேர்வு தேதி வெளியிடப்பட்டதால் , தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என முதுநிலை பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். இதற்காக மார்ச் 1 ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க முதுநிலை பட்டதாரிகள் தயாராகினர். ஆனால் தொழில்நுட்

தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடி : டிஆர்பி தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர பரிந்துரை!!

    தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையர் பரிந்துரைத்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2011-2020 வரை நடைபெற்ற உதவிப் பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  உதவிப் பேராசிரியர் தேர்வில் சரியான விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் அலைக்கழித்தல், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதிருத்தல் உள்ளிட்ட குற்றம்சாட்டுகள் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஒரே தவறு திரும்பப் திரும்பப் நடந்து இருப்பதால் 2011-2020 வரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  சுர்ஜித் கே. சவுத்ரி, விபு நாயர், காக்கர்கலா உஷா, ஜெகன் நாதன், ஸ்ரீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள
    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் , வரும் ஏப்ரல் 9 - ந்தேதி முதல் நடைபெற உள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் ஐ.ஏ.எஸ் . , ஐ.பி.எஸ் . , டி.என்.பி.எஸ்.சி. , டி.ஆர்.பி. , டி.இ.டி. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது ' ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி ' . இந்த அகாடமியில் படித்து , ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசின் பல முக்கிய பணிகளுக்கு சென்றுள்ளனர். ஆன்லைன் பயிற்சி ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுக்கான இந்த ஆன்லைன் பயிற்சி , தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சூம் ' செயலி மூலம் நடைபெறும். மாதிரித் தேர்வுகள் கூகுள் படிவத்தின் மூலம் நடைபெறும் . பயிற்சியில் சேரும் அனைவருக்கும் பல அச்சிடப்பட்ட 18 பயிற்சித் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்படும். 40 சதவீத கட்டணச் சலுகை ஆன்லைன் பயிற்சிக்கான கட்டணம் ரூ .36,000 / -ஆகும் . 40 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் , தற்போது ரூ.21,600 / - மட்டும் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து கொள்

TODAY'S THOUGHT..

 சீனாவில், லீ லீ என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு லீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை, சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது. லீ லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர் பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.  அவரிடம் லீ லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக் கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப் பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக் கொல்லும் நஞ்சு,இதைத் தினம் 👉👉👉உன் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -என்று கூறினார். மேலும், - மிகவும் கவனமாக செயல் படவேண்டும்; முக்கியமாக உன் மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு சில மாதங்கள் தானே - என்று கூறி அனுப்பி வைத்தார்.  அதன்பட

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

    தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கலாமா என்று சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 9, 10, 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இன்றைய கூட்டத்தில் தேர்வு மையங்களை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்வு காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்வை தள்ளிவைப்பதா என்பது குறித்து இ

எண்ணங்கள்..

எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது. "ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன. எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களைத் தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.  எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.  நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்ற வேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே ம

பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு பின் தொடர்விடுமுறை அளிக்க ஆலோசனை

பி ளஸ் 2 செய்முறை தேர்வுக்கு பின் தொடர்விடுமுறை அளிக்க  ஆலோசனை

ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயம்:உயர்நீதிமன்றம் உத்தரவு .

  JUDGEMENT COPY - click here ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயம்:உயர்நீதிமன்றம் உத்தரவு . மதுரை:அரசு உ தவி பெறும் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத சில பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்புதல் கோரப்பட்டது. அதே பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிபுரிவதை சுட்டிக்காட்டி, பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்தது. அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கலாகின.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் அமர்வு உத்தரவு: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை 1:30 அல்லது 1:35 என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.ஒரு கல்வி நிறுவன ஏஜன்சி அல்லது கூட்டு மேலாண்மை அல்லது கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் பள்ளி இருந்தாலும், தனித்த ஒரு பள்ளியை மட்டுமே தனி அலகாக (யூனிட்டாக) கொண்டு அலுவலர்கள் எண்ணிக்கைய