Skip to main content

TODAY'S THOUGHT..

 ☘  🍁  ☘  🍁  ☘  



*உங்கள் வாழ்வை*

*நீங்களே செதுக்கவும்.*



*முதலில்...*


*"தனக்கு தானே"*

*உண்மையாக*

*இருக்க வேண்டும்.*



*தனக்குத்* 

*தெரியாததை,*

*தெரியாது என்றும்.*



*தான் தவறு*

*செய்துவிட்டால்,*



*அதை* 

*நியாயப்படுத்தாமல்*




*'ஆம்' என்று* 

*ஒப்புக் கொள்ளும்* 

*தன்மையும்...*



*மேலும்,*



*தனக்குள்ளே உள்ள* 

*எதிர்மறையான,*



*மற்றும் வக்கிர* 

*குணங்களையும்* 

*ஒப்புக் கொள்ளும்* 

*தன்மையும்...*



*"அவரிடம்* 

*மிகப் பெரிய* 

*மாற்றத்தை* 

*உருவாக்கும்."*



*நீங்கள்* 

*மனிதனாகப்*

*பிறந்திருந்தாலும்...*



*உங்களின்* 

*"மனிதத்தன்மையை"*



*நீங்கள்* 

*உழைத்துதான்* 

*பெற வேண்டும்.*



*ஆகவே,*



*முதலில்*

*உங்களை* 

*செதுக்குங்கள்...*



*முதலில்..* 


*உங்களை*

*நீங்கள்* 

*உருவாக்குங்கள்.*



*உங்களின்*

*முகமூடிகள்* 

*ஒவ்வொன்றையும்* 

*கழற்றி எறியுங்கள்.*



*"உங்களின்*

*உண்மையான* 

*முகத்தை* 



*இப்போது*

*உங்களுக்குள்* 

*காண்பீர்கள்."*



*உங்களின் உயிரை*

*மென்மையாக ஒப்படைக்க*

*முடியுமா..?*



*உங்கள் உயிரை* 

*இயற்கையிடம்,*

*உணர்வுடன்* 

*ஒப்படைப்பது எப்படி..?*



*என்பதைக் கற்றுக்*

*கொள்வதில்தான்...*



*"உங்களின்*

*உண்மையான*

*முழு வாழ்க்கையாக* 

*உள்ளது."*



*மற்றவை* 

*அனைத்தும்*

*மாயை.*



☘  🍁  ☘ 🍁  ☘ 

Comments

  1. Wishing a blessed day to everyone..

    ReplyDelete
  2. Tamilan
    April 19, 2021 at 9:37 PM
    காங்கேயம் முத்தூர் வெள்ளகோயில் இங்கு உள்ள வேதியியல் ஆசிரியர்கள் யாரேனும் திருப்பூருக்கு விருப்ப மாறுதல் வேண்டுமெனில் தயவுசெய்து இந்த செய்திக்கு பின்னூட்டம் தரவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. Irukura kadupula ithu verava sir

      Delete
    2. நாங்க எல்லாம் வேலையே இல்லாம இருக்கவங்க சார் நீங்க வேற

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...