₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனத்தேர்வு பற்றிய தந்தி செய்தி தொலைக்காட்சி செய்தி
ReplyDeletehttps://youtu.be/IPHqbFlCFd8
எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க.
ReplyDeleteநான் 2013ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவன் . எனக்கு 2013 ல் வயது 42 தற்போது எனக்கு வயது 50 .அரசு விதி படி 47 வயது உள்ளவர்கள் தான் Pg trbதேர்வு எழுத முடியும் என்ற விதி உள்ளது.அதன் படி பார்த்தால் நான் டெட் தேர்வவில் தேர்வு பெற்றும் என்னால் போட்டி தேர்வு எழுத முடியாது . இதற்கு அரசு என்ன சொல்ல போகிறது விடியல் அரசு.
ReplyDeleteதமிழக அரசானது சத்தமில்லாமல் அரசு உதவிப் பெறும் பள்ளிகளை மூடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் அறிக்கை.
ReplyDeleteஉண்மை
ReplyDelete⭕️ #JUSTIN @SeithiThuligal
ReplyDeleteதற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே TETல் தேர்ச்சி பெற்றுள்ளனர்
-பள்ளிக்கல்வித்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை
TETல் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க அறிவுறுத்தி, வழக்கு 15ம் தேதி தள்ளிவைப்பு
அப்போ நிரந்தர பணிக்கு நீதிமன்றம் உத்தரவு இடாதா?
ReplyDelete