Skip to main content

News about Temporary posting..

Comments

  1. நம்ம பாட்டனோட பேரூ ..... உலகமெங்கும் பரவ....

    கடலுக்கு நடுவே....

    பல கோடிகளில் நினைவு சின்னம் PEN...பேனா... எழுதுகோல்...
    அமைக்க தமிழக அரசு முடிவு....‌

    இந்த பல கோடிகளை
    தமிழக அரசு
    தரும் மா?

    அல்லது

    அவருடைய பிள்ளை
    திரு.மு.க.ஸ்டாலின் தன் சம்பளத்தில்‌ செலவு செய்வாரா?

    இந்த சந்தேகத்தை போக்குங்கள் நண்பர்களே.....


    தமிழ் நாடு முழுவதும்
    (மாணவர்களின் நலனுக்காக....
    உயர் நீதிமன்றத்தில் தற்காலிக ஆசிரியர்களை போடுவதாக சொல்கிறார்கள்.... ஆனால் உயர் நீதிமன்றமும் மாணவர்களின் நலனுக்காக தற்காலிகமாக தான் போட வேண்டுமா? நிரந்தரமாக போடக்கூடாதா என்று கேள்வி எழுப்பிய போது...நிதிஇல்லை என்றார்கள்.ஆனால் நினைவு சின்னம் அமைக்க நிதி உண்டு.
    தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வெறும் 7500/சம்பளம் என்பதால் 2000பேர் மட்டுமே சேர்ந்தார்கள்
    அதுவும்....
    TET தேர்ச்சி பெறாத...
    சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்காத முதுகலை ஆசிரியர்களாக தான் இருக்க‌ வாய்ப்பு உண்டு என்று எல்லோரும் வாய் வழியாக குறை கூறி வருகின்றார்கள்.

    தனியார் பள்ளிகளில்Building கழிவறை மைதானம் தரம் அதிகம்.... சம்பளம் அதிகம்...
    தரம்மான கல்வி....

    அரசு பள்ளிகளில் 7500/-சம்பளம் என்று சொன்னால் அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்த வாய்ப்பு உண்டா?

    இப்படி இருந்தால் அரசு பள்ளிகளில் எப்படி சேர்ப்பார்கள்?

    சரண்டருக்கு நிதி இல்லை

    DAவுக்கு நிதி இல்லை

    உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க நிதி இல்லை.....

    கடைசியில்...ஓய்வு பெறுபவர்களுக்கு நிதி இல்லை......

    எல்லா குடும்பங்களின் பாட்டன் முதல் பேரன் வரை சாப்பிட கொடுக்க அன்னதானத்திற்கு பணம் நிதி இல்லை.

    காரணம் என்ன?

    ஓய்வு வயதை உயர்த்தி இன்னும் இரண்டு ஆண்டுகள்....

    பல லட்சம்.... சம்பளம் வாங்க....பல லட்சம் வாங்கும் IAS அதிகாரிகள்
    அரசாணைகளை வெளியிடுபவர்களாக‌
    உள்ளார்கள்.

    அவர்களுக்கு கீழ் அதிகாரிகள் மற்ற எல்லா ஆயிரம் துறைகளின்...
    பத்திர பதிவுத்துறை..
    வருவாய்த்துறை பொதுப்பணித்துறை ...... அதிகாரிகளை ..RDO... தாசில்தார் ...BDO...
    Deputy BDO...High school & Higher Secondary Headmasters ஓய்வு வயது முடிந்தும் பல லட்சங்கள் கொடுத்தால் எப்படி நிதி இருக்கும்....?
    கடலுக்கு நடுவே நினைவு சின்னம் அமைத்தால் எப்படி நிதி இருக்கும்.

    புதிய ஆசிரியர்களை போட நிதி இல்லை தற்காலிக ஆசிரியர் தான் மாதம் 7500க்கு போட முடியும்.... ஆனால் ஓய்வு வயது முடிந்த பிறகும்....

    பல லட்சம் சம்பளம்... வாங்குபவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி உண்டு.....

    இப்போது

    ஆட்சி நடத்துபவர்கள்
    யார்?அரசாணைகளை வெளியிடுபவர்கள் யார் தெரியுமா?

    ஓய்வு வயது முடிந்த பிறகும் பல லட்சம் சம்பளம் வாங்கும் .. எல்லா துறை அதிகாரிகள்
    ஆயிரம் துறை அதிகாரிகள்..‌.

    இப்படி பல லட்சங்கள்
    மாதா... மாதம்....
    ஒவ்வொரு மாதமும் ஓய்வு வயது முடிந்தவர்களுக்கு பல லட்சங்கள் போனால்....

    எப்படி நிதி இருக்கும்? புதிய இளைஞர்களை போட....

    தற்காலிக ஆசிரியர்கள் என்று தான் போடுவார்கள்

    பென்சன் கொடுக்க
    நிதி இல்லை என்று
    TNPSC மூடிவிட்டு..
    தற்காலிக ஊழியர்கள் போடவேண்டிய நிலை வரும்....


    ஆகவே...

    உடனே.....

    """ஓய்வு வயது முடிந்த பிறகும்.....
    பல லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகளை நிறுத்தினால் மட்டுமே
    நிதி இருக்கும் அரசு புதிய நிரந்தர ஆசிரியர்களை போட முடியும் மற்றும் நிரந்தர ஊழியர்களை போட முடியும்"".

    இல்லை என்றால்
    இப்போது தற்காலிக ஆசிரியர் போல...

    தற்காலிக ஊழியர்களை தான் போடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரியான நேரத்தில் இத்தகவலை கூறினீர்கள்... இல்லையெனில் இவர்களை நம்பி நானும் போராட்டத்திற்கு சென்று வழக்குகளில் சிக்கிக்கொண்டு இருப்பேன்....
      நன்றி....

      Delete
  2. https://chat.whatsapp.com/Iq7PfZ2BNYwBvUxtNgG897

    ReplyDelete
  3. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

    கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், EEE, ECE, மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்கள் பட்டியல் வெளியீடு

    ReplyDelete
  4. விரைவில்

    13/2018டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கம் மீதும் ஏற்கனவே 600பேர் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது மேலும் அந்த வழக்கை மேலும் தீவிர படுத்த வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து வருகிறோம்
    காரணம் :
    1அரசை எந்த முடிவும் எடுக்க விடாமல் தொடர் போராட்டம்
    2அரசிற்கு எதிராக ஆள் திராட்டுதல்
    3. வழக்கு பத்தியப்பட 600பேர் அரசை மீண்டும் நிர்வாக இடஞ்சல் செய்த காரணத்தால் அவர்கள் மீது பல வழக்குகள் பதிய நடவடிக்கை
    4. முன்னாள் அமைச்சர் செங்கோட்டை மீது குற்றம் சாட்டியா காரணத்தால் மேலும் தங்கள் அரசிற்கும் இதே நிலைமை ஏற்படும் நிலைமை உள்ள காரணத்தால் இவர்கள் 600பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
    6, வழக்கு தொடுக்க பட்ட இந்த 600பேர் மீண்டும் மீண்டும் தொடர் போராட்டம் ஈடுபாடுவதால் இவர்களின் டெட் சான்றிதழ் செல்லாதக்க வேண்டும்
    மீண்டும் போராட்டம் செய்தால் 600பேரில் ஒருத்தர் கூட அரசு பணிக்கு செல்ல முடியாத நிலைமை உருவாக்க படும்
    விரைவில்
    வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசனை செய்து வழக்கு பதிய நடவடிக்கை நன்று

    ReplyDelete
  5. புத்தா அகாடமி - தருமபுரி
    Subject: History Only
    UG, PG , DIET LECTURER -TRB
    Free demo class : 01-08-22
    Timing: 6.30 – 8.30 pm
    Online / offline class available
    Contact No. 9962027639, 8838072588
    Regular class start on: 07-08-2022

    Free demo class link share on 6PM

    ReplyDelete
  6. To join the video meeting, click this link:
    https://meet.google.com/nyk-zgrx-khb

    To join by phone instead, dial (US) +1 712-318-2667 and enter this PIN: 815 957 842#
    More numbers: https://t.meet/nyk-zgrx-khb

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here