Skip to main content

News about Temporary posting..

Comments

  1. நம்ம பாட்டனோட பேரூ ..... உலகமெங்கும் பரவ....

    கடலுக்கு நடுவே....

    பல கோடிகளில் நினைவு சின்னம் PEN...பேனா... எழுதுகோல்...
    அமைக்க தமிழக அரசு முடிவு....‌

    இந்த பல கோடிகளை
    தமிழக அரசு
    தரும் மா?

    அல்லது

    அவருடைய பிள்ளை
    திரு.மு.க.ஸ்டாலின் தன் சம்பளத்தில்‌ செலவு செய்வாரா?

    இந்த சந்தேகத்தை போக்குங்கள் நண்பர்களே.....


    தமிழ் நாடு முழுவதும்
    (மாணவர்களின் நலனுக்காக....
    உயர் நீதிமன்றத்தில் தற்காலிக ஆசிரியர்களை போடுவதாக சொல்கிறார்கள்.... ஆனால் உயர் நீதிமன்றமும் மாணவர்களின் நலனுக்காக தற்காலிகமாக தான் போட வேண்டுமா? நிரந்தரமாக போடக்கூடாதா என்று கேள்வி எழுப்பிய போது...நிதிஇல்லை என்றார்கள்.ஆனால் நினைவு சின்னம் அமைக்க நிதி உண்டு.
    தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வெறும் 7500/சம்பளம் என்பதால் 2000பேர் மட்டுமே சேர்ந்தார்கள்
    அதுவும்....
    TET தேர்ச்சி பெறாத...
    சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்காத முதுகலை ஆசிரியர்களாக தான் இருக்க‌ வாய்ப்பு உண்டு என்று எல்லோரும் வாய் வழியாக குறை கூறி வருகின்றார்கள்.

    தனியார் பள்ளிகளில்Building கழிவறை மைதானம் தரம் அதிகம்.... சம்பளம் அதிகம்...
    தரம்மான கல்வி....

    அரசு பள்ளிகளில் 7500/-சம்பளம் என்று சொன்னால் அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்த வாய்ப்பு உண்டா?

    இப்படி இருந்தால் அரசு பள்ளிகளில் எப்படி சேர்ப்பார்கள்?

    சரண்டருக்கு நிதி இல்லை

    DAவுக்கு நிதி இல்லை

    உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க நிதி இல்லை.....

    கடைசியில்...ஓய்வு பெறுபவர்களுக்கு நிதி இல்லை......

    எல்லா குடும்பங்களின் பாட்டன் முதல் பேரன் வரை சாப்பிட கொடுக்க அன்னதானத்திற்கு பணம் நிதி இல்லை.

    காரணம் என்ன?

    ஓய்வு வயதை உயர்த்தி இன்னும் இரண்டு ஆண்டுகள்....

    பல லட்சம்.... சம்பளம் வாங்க....பல லட்சம் வாங்கும் IAS அதிகாரிகள்
    அரசாணைகளை வெளியிடுபவர்களாக‌
    உள்ளார்கள்.

    அவர்களுக்கு கீழ் அதிகாரிகள் மற்ற எல்லா ஆயிரம் துறைகளின்...
    பத்திர பதிவுத்துறை..
    வருவாய்த்துறை பொதுப்பணித்துறை ...... அதிகாரிகளை ..RDO... தாசில்தார் ...BDO...
    Deputy BDO...High school & Higher Secondary Headmasters ஓய்வு வயது முடிந்தும் பல லட்சங்கள் கொடுத்தால் எப்படி நிதி இருக்கும்....?
    கடலுக்கு நடுவே நினைவு சின்னம் அமைத்தால் எப்படி நிதி இருக்கும்.

    புதிய ஆசிரியர்களை போட நிதி இல்லை தற்காலிக ஆசிரியர் தான் மாதம் 7500க்கு போட முடியும்.... ஆனால் ஓய்வு வயது முடிந்த பிறகும்....

    பல லட்சம் சம்பளம்... வாங்குபவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி உண்டு.....

    இப்போது

    ஆட்சி நடத்துபவர்கள்
    யார்?அரசாணைகளை வெளியிடுபவர்கள் யார் தெரியுமா?

    ஓய்வு வயது முடிந்த பிறகும் பல லட்சம் சம்பளம் வாங்கும் .. எல்லா துறை அதிகாரிகள்
    ஆயிரம் துறை அதிகாரிகள்..‌.

    இப்படி பல லட்சங்கள்
    மாதா... மாதம்....
    ஒவ்வொரு மாதமும் ஓய்வு வயது முடிந்தவர்களுக்கு பல லட்சங்கள் போனால்....

    எப்படி நிதி இருக்கும்? புதிய இளைஞர்களை போட....

    தற்காலிக ஆசிரியர்கள் என்று தான் போடுவார்கள்

    பென்சன் கொடுக்க
    நிதி இல்லை என்று
    TNPSC மூடிவிட்டு..
    தற்காலிக ஊழியர்கள் போடவேண்டிய நிலை வரும்....


    ஆகவே...

    உடனே.....

    """ஓய்வு வயது முடிந்த பிறகும்.....
    பல லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகளை நிறுத்தினால் மட்டுமே
    நிதி இருக்கும் அரசு புதிய நிரந்தர ஆசிரியர்களை போட முடியும் மற்றும் நிரந்தர ஊழியர்களை போட முடியும்"".

    இல்லை என்றால்
    இப்போது தற்காலிக ஆசிரியர் போல...

    தற்காலிக ஊழியர்களை தான் போடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரியான நேரத்தில் இத்தகவலை கூறினீர்கள்... இல்லையெனில் இவர்களை நம்பி நானும் போராட்டத்திற்கு சென்று வழக்குகளில் சிக்கிக்கொண்டு இருப்பேன்....
      நன்றி....

      Delete
  2. https://chat.whatsapp.com/Iq7PfZ2BNYwBvUxtNgG897

    ReplyDelete
  3. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

    கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், EEE, ECE, மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்கள் பட்டியல் வெளியீடு

    ReplyDelete
  4. விரைவில்

    13/2018டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கம் மீதும் ஏற்கனவே 600பேர் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது மேலும் அந்த வழக்கை மேலும் தீவிர படுத்த வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து வருகிறோம்
    காரணம் :
    1அரசை எந்த முடிவும் எடுக்க விடாமல் தொடர் போராட்டம்
    2அரசிற்கு எதிராக ஆள் திராட்டுதல்
    3. வழக்கு பத்தியப்பட 600பேர் அரசை மீண்டும் நிர்வாக இடஞ்சல் செய்த காரணத்தால் அவர்கள் மீது பல வழக்குகள் பதிய நடவடிக்கை
    4. முன்னாள் அமைச்சர் செங்கோட்டை மீது குற்றம் சாட்டியா காரணத்தால் மேலும் தங்கள் அரசிற்கும் இதே நிலைமை ஏற்படும் நிலைமை உள்ள காரணத்தால் இவர்கள் 600பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
    6, வழக்கு தொடுக்க பட்ட இந்த 600பேர் மீண்டும் மீண்டும் தொடர் போராட்டம் ஈடுபாடுவதால் இவர்களின் டெட் சான்றிதழ் செல்லாதக்க வேண்டும்
    மீண்டும் போராட்டம் செய்தால் 600பேரில் ஒருத்தர் கூட அரசு பணிக்கு செல்ல முடியாத நிலைமை உருவாக்க படும்
    விரைவில்
    வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசனை செய்து வழக்கு பதிய நடவடிக்கை நன்று

    ReplyDelete
  5. புத்தா அகாடமி - தருமபுரி
    Subject: History Only
    UG, PG , DIET LECTURER -TRB
    Free demo class : 01-08-22
    Timing: 6.30 – 8.30 pm
    Online / offline class available
    Contact No. 9962027639, 8838072588
    Regular class start on: 07-08-2022

    Free demo class link share on 6PM

    ReplyDelete
  6. To join the video meeting, click this link:
    https://meet.google.com/nyk-zgrx-khb

    To join by phone instead, dial (US) +1 712-318-2667 and enter this PIN: 815 957 842#
    More numbers: https://t.meet/nyk-zgrx-khb

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...