நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteThiru sir..
ReplyDeleteRevathi sis sonna madhiri naa trt confirm illanu apdi solala, coaching centers ah approach panna venamnu apdi sonen..
என்ன சொல்ல வருகிறார் அமைச்சர் நியமன தேர்வு உண்டா இல்லையா
ReplyDeleteTRT வேண்டாம் என்று கேட்கும் நபர்கள் !
ReplyDeleteஆசிரியர் நியமனம் செய்யும் முறையையும் கூறினால் நன்று.
தேர்ச்சி பெற்ற அனைவர்க்கும் ஒரே நேரத்தில் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை.
கிடைக்கும் வாய்ப்பை அறிவு திறமையை பயன்படுத்தி வேலை பெற முயற்சி செய்யுங்கள் .
This comment has been removed by the author.
ReplyDelete2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்யுங்கள் என்று கேட்டால் கண்டிப்பாக நியமனத்தேர்வு தான் வரும்.... தேர்ச்சி பெற்ற அனைவரையும் ஒன்றாக சேர்த்து மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால் மட்டுமே எந்த பிரச்சனையும் வராமல் பணி நியமனம் செய்ய முடியும்.... 2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்தால் திரும்பவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்....
ReplyDeleteதகுதி தேர்வு மதிபெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடியாது ஏன் என்றால் இதற்கு முன்னாடி இது தகுதி தேர்வு தான் இதன் மாதிபெண்ணை எடுத்து பணி நியமனம் செய்ய கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
DeleteThank u mam.
ReplyDeleteU r welcome sir..
DeleteUdhayachandran sir irukum vari competitive exam than varum...also iraianbu sir....evangala miri cm competitive exam cancel pannamataru...
ReplyDeleteTet mark vachu posting poda mudiyathu....tet mark + seniority mark vachu podalam...
ReplyDeleteEthula oru pblm iruku....tet mark low ah irukanga again tet elutha govt.solli irukkanum...but tet 2022 la appadi sollala....tet mark low va irukaravagaluku last varai job kidikathu.....
ReplyDeleteSir competitive examkku padikkalama.
ReplyDeleteTrt dhan varum.. Cancel ellam vaaipe illa..
ReplyDeleteMam naan trt kku padikka start panniten.
ReplyDeleteAll the best sir🙂
DeleteLaptop lam tharamatomnu minister solradhu ungaluku purinja trt cancel agadhunu avaru solla varadhu ungaluku purium...
ReplyDelete