Skip to main content

சிரித்துவிடுங்கள்..

யாராவது உங்களை 

அவமரியாதை செய்தால் 

நீங்கள் பலவீனமாகஉணர்கிறீர்கள்!!.

தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்!!.


எப்படிப் பழி வாங்குவது என்று 

யோசிக்கத் தொடங்குகிறீர்கள்....

அந்த மனிதன் உங்களைக் 

கைப் பற்றிவிட்டான்....

மக்கள் சிறிய விசயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள்....


மற்றவர், அது தாய் தகப்பன், நண்பர், உறவினர் யாராக இருந்தாலும், 

உங்களை அவமரியாதை செய்தால் அந்தக் காயம் வயதான பின்னரும் ஆறுவதில்லை...


அந்தக் காயம் இன்னும் திறந்து புதிது போல் இருக்கும்... யாராவது அதைத் தொட்டால் நீங்கள் வெடித்து விடுவீர்கள்....


இந்தக் காயத்தை வளர விடாதீர்கள்.... 

இது உங்களைக் காயப்படுத்தி விட அனுமதிக்காதீர்கள்....


24 மணி நேரம் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்... யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்....


பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள்.... 

என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள்.... நீங்கள் இதுவரை உணர்ந்தேயிராத சக்தி உங்கள் மீது பொழிவதை உணர்வீர்கள்....


ஒரு முறை நீங்கள் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும்...


வருத்தங்கள், எதிர்ப்புகள், பழிகள் என்று உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருந்ததை நினைத்து சிரிப்பீர்கள்....


உங்களைத் தவிர வேறு யாராலும் 

உங்களை அழிக்க முடியாது!!!

உங்களைத் தவிர வேறு யாரும் 

உங்களைக் காப்பாற்ற முடியாது!!!



Comments

  1. Mam good morning.naan trt kku padikka arambituvitten. Encourage and supporting words unga kitta irundu vendum mam. Thank u.

    ReplyDelete
  2. Thiru sir..

    Hardwork never fails, stay confident and stay focused..

    ReplyDelete
  3. Bt assistant social vacancy 👉👉https://youtu.be/TxSMW56a1f4

    ReplyDelete
  4. How many times she told sir..

    ReplyDelete
    Replies
    1. Madam many people saying different stories so asking admin mam

      Delete
  5. Mam Nan 2013,2017 paper 1pass& 2017 paper2 pass geography .Trt varuma ,job kidaikuma please reply mam

    ReplyDelete
    Replies
    1. Geography ku backlog vacancies ae 500+ iruku, so don't worry..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...