Skip to main content

துணிந்தபின் மனமே, துயரம் கொள்ளாதே..

ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை.


தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. 


இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன. ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை.


எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை. 


எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.


சற்றே இதை கவனியுங்கள்.


நீங்கள் நீங்களாக இருங்கள். 


மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


எல்லா முயற்சிகளும் பயனற்றவையே. 


நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.

            

மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை இருள் பூசிய காடாக இருக்கலாம். ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம், கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலை முகடாக இருக்கலாம் வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம். 


இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே செல்கிறார்கள். தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை.


முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும். முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!!


Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. https://t.me/TetSucc

    டெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு இந்த டெலிகிராம் குழுவில் இணையுமாறு அன்புடன் வேண்டுகிறேன்������������������Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in and we will continue to make the difference from you. #CancelGo149
    Election manifesto 177. Executive. ������

    ReplyDelete
  3. Enna method la posting poda solli kekka poringa

    ReplyDelete
  4. அவங்க கேட்டா நடந்துருமா

    ReplyDelete
  5. டிஆர்டி வரதான் வாய்ப்பு. சில நாட்களில் அறிவிப்பு வரவுள்ளது

    ReplyDelete
    Replies
    1. எப்படி சொல்றிங்க

      Delete
  6. சண்முகம் சார் இப்ப என்ன நிலவரம்

    ReplyDelete
  7. *🌹TET 2013 ஆசிரியர் சங்கம்-36/2017,பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குழு🌹*

    TET 2013 முதல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முதன் முதலாக உருவாக்கப்பட்ட சங்கம்.

    🌹சங்கத்தின் நோக்கம்🌹*

    1) வழக்கு For Cancel GO 149 & For Cancel further tet Exam.

    2) உண்ணாவிரத போராட்டம் For Cancel GO 149.

    *🌹ஆசிரியர் குழு🌹*

    MAIN ASSOCIATION GROUP-TELG.

    https://t.me/+_SudZu3-PWY1MzRl



    *🌹TET 2013 PAPER -1 & 2 (82 to 150 Marks)🌹*

    மாநில தலைவர்:

    *R.SHEELA PREMKUMARI.,M.Sc.,M.Ed.,M.phil.,*

    *98945 72404*

    மாநில செயலாளர்:

    *K. SHANMUGA PRIYA.,M.Sc.,B.Ed.,*

    *9994549014*

    மாநில பொருளாளர்:

    *Misses E. Ponmani *

    *98940 20613*

    மாநில ஒருங்கிணைப்பாளர்:

    *Mr.Minnal Ravi*

    ++91 93444 66092*

    இப்படிக்கு,

    *🌷ASSOCIATION-36/2017🌷*

    ReplyDelete
  8. இவர்கள் பண்ணும் இந்த செயல்களால் உடனே நியமனத் தேர்வு வரும்.

    ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் !

    நல்லது எது?
    கெட்டது எது?
    என்று உணர்ந்து செயல்படுங்கள் !

    யாருடைய சுய லாபத்திற்காக உங்களுடைய சிந்தனையை இழக்க வேண்டாம் .

    காலம் கடந்து போகும் அல்லது
    படிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும் .

    இருக்கும் காலத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி நேர்மையாக வேலை வாங்க முயற்சி செய்யுங்கள் !

    போட்டி உலகில் படிப்பு திறமையை கொண்டு வேலை வாங்க முடியும் .

    குறுக்கு வழியில் எதுவும் சாத்தியம் இல்லை .

    ReplyDelete
  9. Pgtrb response sheet and answer key eppo varum mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..