Skip to main content

படித்ததில் பிடித்தது..

ஒரு விமானத்தில் தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம் தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை, அந்த சிறுமியிடம் கேட்டார்,,

உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா? பயணம் சுவாரசியமாக இருக்கும் " என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு "என்ன மாதிரி கேள்விகள்?"
என்று சிறுமி கேட்டாள்.

கடவுள் பற்றியது,, No God, No hell and life after death. கடவுள் நரகம் எதுவும் கிடையாது. இறந்த பிறகு என்ன?" என்றார்.

அந்த சிறுமி யோசித்து விட்டு "நான் முதலில் சில கேள்விகள் கேட்கட்டுமா? " என்றாள்.
புன்சிரிப்போடு  "அவர் தாராளமாக " என்றார்.

ஒரே புல்லைதான் பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் வெளிவரும் கழிவு shit வெவ்வேறாக இருக்கிறது. பசுவிற்கு சாணியாகவும், மானுக்கு சிறு உருண்டையாகவும், குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளிவருகிறது. எப்படி?" என்று கேட்டாள்.

தத்துவவாதி இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. திகைத்துவிட்டார்.
தெரியவில்லையே,,, " என்று கூறினார்.
இது கூட உங்களுக்கு தெரியவில்லை. பின் ஏன் நீங்கள் கடவுள், நரகம் பற்றியும், இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்?

You dont know even about shit,,why you are bothering about God? என்று கேட்டாள்.
சிறுமியின் புத்திசாலித்தனத்தால், தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்.
எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது.

தலைக்கனமும் கூடாது.
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு.   Known is a drop, unknown is an ocean.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் திறமை வாய்ந்தவர்கள் தான்.நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கணத்துடன் இருந்தால் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் போய் விடும் இது தான் இயற்கையின் நியதி.
ஆதலால் தலைக்கணத்தை இறக்கி வையுங்கள் எப்போதுமே மகிழ்ச்சியுடன்  வாழ முடியும்.......


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Hi madam. Pg trb exam eruka ilaya mam????

    ReplyDelete
    Replies
    1. Kandippa iruku, corona situation adhanala thalli pogalam but kandippa exam nadakkum..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...