Skip to main content

சில குறைக்குடங்களுக்கு..

ஒரு விமானத்தில், தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்...,


தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை....


அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!


உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார்.


படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு,


என்ன மாதிரி கேள்விகள்.....?

என்று சிறுமி கேட்டாள்.....!!


கடவுளைப் பற்றியது.....!!


ஆனால்...,

கடவுள்,

நரகம்,

சொர்க்கம், புண்ணியம்,பாவம் என எதுவும் கிடையாது....!!


"உடலோடு 

இருக்கும் வரை உயிர் .....!!


"இறந்த 

பிறகு என்ன"......?

தெரியுமா 

என்றார்....!!


அந்த சிறுமி யோசித்து 

விட்டு........ ,


"நானும் பதிலுக்கு

சில கேள்விகள் கேட்கட்டுமா"......? என்றாள்.


ஓ எஸ்..!


"தாராளமாக கேட்கலாம்".. என்றார்....!!


ஒரே மாதிரி 

புல்லை தான்....., பசு,மான், குதிரை, உணவு எடுத்து கொள்கிறது.....!!


ஆனால் 

வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் ?வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது......!!!


"பசுவிற்கு சாணியாகவும்",,,,,


"மானுக்கு சிறு உருண்டை

யாகவும்"......,


"குதிரைக்கு 

கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!


"ஏன் அப்படி'....?


என்று கேட்டாள்.


தத்துவவாதி...


" இது போன்ற கேள்வியை எதிர்

பார்க்கவில்லை".......!!


திகைத்து

விட்டார்'......!!!


"தெரியவில்லையே".....,


என்று 

கூறினார்....!!


கடவுளின் 

படைப்பில் நிகழும் மிக சாதாரண விஷயமான....,


"உணவு 

கழிவு பற்றிய ஞானமே"..... 

நம்மிடம் இல்லாத போது,

பின் ஏன் ?

நீங்கள் கடவுள்,

சொர்க்கம்,

நரகம் பற்றியும்,


இறப்புக்கு பின் 

என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".....?


"சிறுமியின் புத்திசாலித்

தனமான இந்த கேள்வியால்."......,


"தத்துவமேதைக்கு தலை தொங்கிப்

போய்".....,

"வாயடைத்து போய்விட்டார்"......!!


நம்மில் 

பலரும் இது போலத் தான்.....

தனக்குத்தான் எல்லாம் தெரியும் 

என அகங்காரத்தோடு.....

மற்றவர்களை 

பொது இடங்களில் அல்லது தெரிந்தவர்கள் மத்தியில் தங்களை மேதாவியாக காட்டிக் கொள்ள

பிறரை மட்டம் தட்டுவார்கள்.....!!


நிறைகுடம்  ததும்பாது....!!

குறைகுடம் கூத்தாடும் என.....

முன்னோர்கள் சொல்லியதும் இதையே......!!


கற்றது 

கைமண் அளவு,.....!!

கல்லாதது உலகளவு......!!



Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. குறைகுடம் கதையும் அதற்கான படமும் மிக அருமை அட்மின் சகோதரி

    ReplyDelete
  3. Kurai kudamo nirai kudamo Namma life kuraiyave iruku so pls oruthara mathi oruthar kurai koora venam pls friends

    ReplyDelete
  4. Worst blog, I think this, always quarrel , admin worshippers, and tet fighters, useless ,

    ReplyDelete
    Replies
    1. If you think this is the worst blog, better don't see it.. Simple as that..

      Delete
    2. How was that unknown? I may not be google CEO but am the Admin of this blog ✌️✌️✌️✌️✌️

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...