Skip to main content

இன்றைய சிந்தனை..

திறக்கப்படாத பூட்டே கிடையாது.. தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்..


எல்லாமே நம்மால் முடியும்

சிந்தனையில் தெளிவும்

கூர்மையும் இருந்தால்...


ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் நீர் பாய்ச்சும்  வேளையில் தொலைத்து விட்டார். 


அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு பரிசளித்த கைகடிகாரம்.


 அவர் அந்த இடத்தை சுற்றி தேடி 

 பார்த்து விட்டார், அவருக்கு அந்த 

 கைகடிகாரம் கிடைக்கவில்லை.


 நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் 

 கொண்டு இருந்தனர். அவர்களை 

 அழைத்து தன் கைகடிகாரம் 

 தொலைந்துவிட்டது ,


அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.


சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் 

கொட்டகைக்குள் சென்று தேட 

ஆரம்பித்தனர் .


சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே 

வந்து தங்களால் கண்டுபிடிக்க 

முடியவில்லை என்று சொல்லிவிட்டு 

கிளம்பிவிட்டனர்.


ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் 

வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு 

கொடுங்கள் நான் தேடி தருகிறேன் 

என்றான். விவசாயியும் சரி போய் 

தேடிப்பார் என்றார்.


மோட்டார் கொட்டகைக்குள் சென்ற 

சிறுவன் சிறிது நேரத்தில் 

கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.


அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.


நான் உள்ளே சென்று தரையில்  

அமைதியாக உட்கார்ந்து காதுகளை 

கூர்மையாக்கி கேட்டேன்.,


எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.


*பதட்டப்படாமல்,* *அமைதியாக*

*சிந்தித்தால்,* *எல்லாவற்றிற்கும்*

*ஒரு தீர்வு உண்டு.*


திறக்கப்படாத பூட்டே கிடையாது. தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

Comments

  1. Tetku intha monthlayavathu oru solution soluvangala mam remba kastama iruku tetla irunthu veliya vara mudiyala mam

    ReplyDelete
    Replies
    1. Sasi sir..

      Tet poruthavaraikkum adutha tet vara dhan chances iruku.. So already pass pannavangalukku indha year la endha posting yum vara chances illa..

      Delete
  2. Tetku intha monthlayavathu oru solution soluvangala mam remba kastama iruku tetla irunthu veliya vara mudiyala mam

    ReplyDelete
    Replies
    1. Romba romba kastam dhan but posting podanumnu government ku thought illa..

      Delete
  3. Tetku intha monthlayavathu oru solution soluvangala mam remba kastama iruku tetla irunthu veliya vara mudiyala

    ReplyDelete
  4. Pg exam date ?reply mam i completed only 5 units

    ReplyDelete
    Replies
    1. Date extend anadhala exam date thalli poga konjam chances bt 90% adhey date ku dhan vaaipu.. Third wave edhavathu vandha thalli poirum..

      Delete
  5. Tet posting chances iruku Nov 2021 kulla oru nalla news varum nu expect pannuvom

    ReplyDelete
    Replies
    1. Sure sir nambikkai than ingu ellam😁

      Delete
    2. Sasi sir posting poduvanga nu neenga nambi kadavul kitta prayer pannunga

      Inga irukkuravanga yarukkum ethuvum theriyathu avanga soldrathu than nadakkanum nu avasiyamum illa

      So don't lose your hope 🤗

      Delete
    3. நம்பிக்கை வைப்பதால் எல்லாம் நடந்து விடாது. அர்த்தமுடன் பேசவும்.

      Delete
    4. Saravanan neenga trt varum nu namburingale atha ethukku namburinga

      Neenga sonnathey thirumba sonna neenga trt than varum..... admin soldra mari innorut tet...varum nu yen namburinga or ethirpakuringa

      Appo nambura ellam nadanthu vidathu ok appadi thana

      Neenga soldra trt um nadakkathu admin solra new tet um varathu ,,,,,,,
      (Neenga sonnatha thirumba sonnen vera ethum illingo✌️✌️✌️)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Trt varumnu GO irukadhala solren, innoru tet varumnu minister dhan sonnaru. Question paper preparation kaga neriya government teachers ponanga adhanala tet varumnu enaku therinja info sonen. Kandippa indha year kulla 200% tet ku posting ellam chance ae illa..

      Namabalam kanmoodi thanama namba kudathu.. Pg ku focus panunga, adhan ipothaikku nalla option..

      Delete
    7. அதுக்கு first நீ TET ல pass பன்னனும்




      Pass panna nala than nanga kekkurim ooooo sorry neenga innum pass pannala pola better luck next time
      Podu Ragida Ragida Ragida ooooooooooooooooi

      Delete
    8. விசுவாசமானது (நம்பிக்கை) நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

      Delete
    9. 💫💫💫✨✨✨✨

      Delete
    10. நிச்சயமாக பணிநியமனத்திற்கு வாய்ப்புகள் இல்லை

      Delete
  6. Pass panna nala than nanga kekkurim ooooo sorry neenga innum pass pannala pola better luck next time
    Podu Ragida Ragida Ragida ooooooooooooooooi



    Reply :

    நான் 2013 paper1. 102 mark
    2017 paper 2 History . 101mark
    நீ ஒழுங்கா படிக்காம TRT வேணும்னு ooooooooo nu ஊளையிட்டுகிட்டு இருக்க

    Podu Ragida Ragida Ragida 🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  7. Mam 2019 Pg ku சில பேர் 2nd list வரும்னு சொல்லிட்டிருங்காங்க எப்படி அடுத்த Notification வந்தும் இப்படி பேசறாங்க.....இதுக்குன்னு ஒரு Whotsapp Team இருக்கிறதாகவும் சொல்றாங்க

    ReplyDelete
    Replies
    1. அது சிலபேர் இல்ல அது தான் 1:2.

      Delete
  8. Avanga whatsapp group ila enna pannalum oru naalum endha list yum varadhu.. Case potanga, enna use??? Paisa collect panadhu dhan micham, onnum nadakkathu.. Neenga padinga..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...