Skip to main content

அனைத்தும் அவர் அறிவார்..

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன்.


உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான்.

நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.

மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.

அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.

அவன் உரக்கச் சிரித்தான்.
முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.

கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.

கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.

இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. 

இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.

முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.

சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.
முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.

ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்.

கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும்.

 உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.

வழிப்போக்கன் யோசித்தான்.
நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.

இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.

ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.

கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.

யாருக்கு எதை செய்ய வேண்டும்..
எப்போது செய்ய வேண்டும்..
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்..
என அனைத்தையும் அவர் அறிவார்...

நம்பிக்கை கொள்ளுங்கள், நன்மை அடையுங்கள், நல்லதே நடக்கும்.....

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. நாட்டுல ஏதோ ஒரு அரசியல்வாதியாச்சும் நமக்காக அறிக்கை விடுறாரே.

    ReplyDelete
    Replies
    1. டெட்க்காக எப்பவும் குரல் கொடுக்கும் அய்யா ராமதாஸ் தான்

      Delete
    2. 2019 pg chemistry தேர் வர்களின் வாழ்க்கையை ஒரு வருடம் வீண் செய்ததும் இந்த ராமதாஸ் தான்

      Delete
  3. அரசு ஊழியர், ஆசிரியர்ன்னு எல்லார்கிட்டயும் அதிருப்திய சம்பாதிச்ச திமுக நமக்கு என்ன பண்ண காத்திருக்கோ

    ReplyDelete
  4. Follow seniority with tet best idea

    ReplyDelete
  5. அதிக முறை பாஸ் பண்ணவங்களுக்கு முன்னுரிமை வேண்டும்

    ReplyDelete
  6. Madam , what is the age limit for tet posting?

    ReplyDelete
    Replies
    1. No specific age limit for tet alone, generally for teachers its 45 with relaxation for backward communities

      Delete
  7. Mam mark increase pannanum u ninaikkuravanga again exam eluthalam nu solli irukkangale so tet mark ku importance kodukkuranga nu ninaikkuren mam
    What's your opinion

    ReplyDelete
    Replies
    1. Kandippa tet marks ku preference kudupanga dhan but adhukaga based on tet marks posting varumnu solida mudiyathu. Vera edhavathu weightage protocol kondu varuvanga.. Mark increasing kaga tet eludha solradhu avanga fees collection kaga tet marks ku importance kudukka illa..

      Delete
    2. TRT exam எழுதற அணைவருக்கும் posting போடா மாட்டாங்க, 90 ஆயிரம் பேர் trt எழுதன 4 ஆயிரம் பேருக்கு குறைவா தான் posting போடுவாங்க, so trt தேர்வும் பணம் collection பன்றதுக்கு தான் வைக்கிறாங்க

      Delete
    3. Super appu🤪🤪😁

      Delete
    4. Apdi paatha ella exams yum collection ku dhan nadakuthu adhukaga eludhama vitruvingala??

      Delete
    5. மார்க் தேவைப்படுறவங்க எக்ஸாம் எழுதலாம்னு தான் சொன்னாங்க அதுக்காக டிஆர்டி வராதுன்னு அர்த்தம் இல்ல

      Delete
    6. Government a trt varaathunu sonna kuta nenga athellam ketaiyathu trt tha varumnu solluvinkapola mam..

      Delete
    7. ராஜா சார் டிஆர்டி வராதுன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா? இப்போதைக்கு அதுக்கு அரசாணை இருக்கு. வராம இருந்தா நல்லது தான் ஆனா வேற எந்த முறையில் போஸ்டிங் போட்டாலும் கேஸ் போட ஒரு குரூப் இருக்கு அதுக்கு டிஆர்டி எவ்ளோவோ தேவல

      Delete
    8. என்னால் உறுதியாக கூற முடியும் திமுக என்றால் சீனியாரிட்டி.. அரசின் கொள்கை முடிவில் யாரும் தலையிட முடியாது..

      Delete
    9. 🤪🤪🤪
      திமுக சொன்ன பல விஷயம் நடக்கல. NEET 😁😁
      WAIT AND SEE

      Delete
    10. TRT kuda kolgai mudivu dhan.. Maatram varanumnu vendikkalam, muyarchigal kuda edukkalam. But adhu kandippa nadakkumnu yaarum solla mudiyathu..

      Delete
  8. Employment seniority 5 mark + TET mark weightage 5 + TRT mark 90 =100, இப்படி பணி நியமனம் செய்தால் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. Yen neenga tet la low mark pola trt la um kammi mark eduthu marupadium innoru exam vaikka solli poradunga ok va
      Tet posting podathathukku government reason illa pass panna athuvum 13 and kammi mark la pass pannavanga than karanam
      Entha method sonnalum poraduvanga very selfish people's

      Delete
    2. 82 எடுத்தாலும் pass தான், 150 எடுத்தாலும் pass தான், so trt தான் correct method

      Delete
    3. Mr Unknown


      வாய்ப்பு இல்ல ராஜா

      Delete
    4. Mr Unknown

      TRT க்கு வாய்ப்பு இல்ல ராஜா

      Delete
    5. அரசு சொல்லணும் சார்

      Delete
    6. அத அப்போ பாக்கலாம். நீங்க இப்போவே சொல்ல வேணாம்

      Delete
    7. Athey than ungalukkum trt varuma nu government sollattum neenga solla venam

      Delete
  9. 26 date nanmai nadakkuma illai namathai poda porangala nu therila

    ReplyDelete
  10. BE HAPPY
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  11. சீனியரிட்டின்னு டெட்ல ,90-95 எடுத்தவங்க கூட ஏஜ்ல பெரியவங்களா இருப்பாங்க அதனால கண்டிப்பா அவங்களுக்கு கிடைக்கும் அப்போ எங்க நிலைமை?

    ReplyDelete
    Replies
    1. Tet mark 90% employment seniority 10% padi pottal yarukkum pirachanai varrathu

      Delete
    2. Yes seniority should not be encouraged..we will file case if that is implemented

      Delete
    3. Government ninacha entha case um onnum panna mudiyathu
      Vanniyar Ida othukeetil kuda evlo case pottanga ethuvum onnum panna mudiyala

      Delete
    4. Unga nilamaya Exam eluthi eluthi nasamathan poganum

      Delete
    5. டிஆர்டி க்கு எதிராக கேஸ் போட்டாலும் அது பொருந்தும் சார்

      Delete
    6. Apaaaaaaa mudila pa sami🤦🤦🤦🤦

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here