Skip to main content

புத்தியை தீட்டு..

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்.


மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை.

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்.

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான்.

நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,
ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்...!!!!

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Age criteria cancel aguradhu doubtful dhan.. Epdi neet ah onnum panna mudiyalayo apdi dhan idhum irukum. Idhu central government as per NEP implement panna solranga so cancel agurathu kastam dhan..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. டெலீட் செய்வதற்கு கமெண்ட் போடாமலே இருந்துருக்கலாமே

      Delete
    3. மன்னிக்கவும் Admin mam ..தவறான தகவலைப் பதிவிட்டுள்ளீர்கள்....
      தமிழகத்தில் நுழைத்தேர்வு நடத்தத் தடைவிதித்து ததமிழகஅரசு 2007இலேயே சட்டம் இயற்றியுள்ளது...சென்ற அரசின் அடிமைத்தனத்தனத்தால் 14மாணவர்களை நாம் இழந்தோம்...எடுத்துவைக்கும் சான்றுகளிலும் வாதங்களிலும் தான் தீர்ப்புள்ளது....நீட்டுக்கு தடைவிதிக்க தமிழக அரசால் முடியாது என்றால் முதல்வர் எதற்காக தேர்தல் அறிவிப்பில் சொல்லவேண்டும்.. தற்போது நியமிக்கப் பட்டுள்ள Red..judge A.k.rajan முன்பு மெட்ராஸ் என்று இருந்த பெயரை சென்னை என நீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத்தந்தவர்..ஆழ்ந்த அறிவும் சட்ட நுணுக்கமும் தெரிந்தவர்.ஜல்லிக்கட்டுக்குப் போட்டதடையை நீக்கி வெற்றி பெற்றதில் இவரே காரணம்...நீட்டில் விலக்குபெறுவதில் தமிழகம் வெற்றிபெறும்..சற்று காலமெடுக்கும்...

      Delete
    4. Mannika vendum alli mam..

      NEET ku vilakku vara varikkum naa sonnadhu thavarana thagavalnu neenga sollathinga..

      Jallikkatu vera adhula beta amaippu involve achu, neet apdi illa.. Naa reality ah solraen..

      Delete
    5. வயதுவரம்பு சட்டத்தை நீக்கமுடியாது..ஆனால் சட்டதிருத்தம் கொண்டுவரலாம்....இதற்கென நியமிக்கப்பட்டுள்ள சட்டவல்லுனர்ளுக்குத் தெரியும்.. மக்களுக்காகத் தான் சட்டமேதவிர சட்டத்திற்காக மக்களல்ல...ஒன்றிய அரசு என்ன வானலாவிய அதிகாரம் கொண்டதா...கல்வி என்பது பொதுப்பட்டியலில் தான் உள்ளது....மத்திய அரசின் Cbse பள்ளிக்கே ஆசிரியர்க்கு வயது வரம்பு 40,45 கிடையாது...முன்பு முதன்மைச் செயலாளராக இருந்த பீகார்மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப்யாதவ் தான் இச்சட்டத்தை கொண்டு வந்துவைத்துள்ளார்... மேலும் தற்போதைய அரசு முன்பே இந்த வயதுவரம்பை ஆசிரியர் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி எனக்குரல் கொடுத்துள்ளது...எந்த மாநிலத்திலும் இந்த வயதுவரம்பு இல்லை என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூட எதிர்த்துள்ளார்...கலந்தாய்வுக்குப் பின் Tet pass Posting. pg notification.
      எதிர்பார்க்கலாம்..
      என் கருத்து யாருக்காவது மனவருத்தமளித்தால் மன்னிக்கவும்..நண்பர்களே

      Delete
    6. நீட்டை எப்படி ஒன்னும் பண்ணமுடியாதோ...என்று கூறியுள்ளீர்கள்.....

      Delete
    7. Ama neet ah onnum panna mudiyala dhan ippo varaikkum.. Innum vilakku vangalaye..

      Vayathu varambu satta thirutham avlo easy illa.. Venumna kurippita years ku villaku kekalam adhu kuda doubt dhan..

      Sattathukku makkal, makkalukku sattam ithaellam cinema dialogue.. Practically yosinga.. Adha cancel panradhu doubtful adhu dhan unmai..

      Delete
    8. ஆமாம் இன்னும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறவில்லை.

      Delete
    9. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ததனிப்பெருமைவாய்ந்த சட்டமே 69%இடஒதுக்கீடு அப்பொழுதும் இப்படித்தான் சொன்னார்கள் நடக்கவே நடக்காதென்று.....முன்னேறிய வகுப்பினர்க்கான 10%தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்த ஒன்றிய அரசால் என்றைக்கும் நடைமுறைப்படுத்தமுடியாது...69%இடஒதுக்கீடு தமிழர்களுக்கான மக்களுக்கான சட்டம் தானே.. Mam..ஒன்றிய அரசுக்காக இந்திய அரசிலமைபைப்புச் சட்டம் கிடையாது....

      Delete
    10. Madam neenga caste related topic ellam compare pannathinga.. Idhu education policy related, ithoda grounds vera.. Wait and see..

      Delete
    11. Neet ....Supreme Court judgment.......madam.....40 ,45 age elllam policy decision...........madam....eppo vendumalum Maralam.......konjsam theliva irukainga.......neet tum age case onena..........madam...........

      Delete
    12. Weightage கூட தான் சுப்ரீம் கோர்ட் பாலிசி கடைசில என்ன ஆச்சு

      Delete
    13. அல்லி மலர் madam kv schools மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் வயது வரம்பு 40 தான். அனைத்து மாநிலங்களிலும் 40 or 45 தான்.. ( ஆனால் நம் மாநிலத்தில் 60 வயது வரை age limit வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.but intha அரசியல்வாதிகள்......... )

      Delete
    14. 40 or 45 neriya states la live ah iruku, idhaye naa sonna naa thavarana thagaval solrenu solli oru argument nadakkum.. Naa NEP pathi solitu iruken avanga reservation pathi pesranga, so naa solradhu thappa dhan theriyum..

      Unga karutha ellar melayum thinikaathinga.. Apdi naa thavara solradha ungalukku thonuchuna avanga ellam enta edhum kekadhinga..

      Delete
    15. 45age remove panita intha blog ah close panidalam ah admin.job ku pora munadiye ivlo thimiru

      Delete
    16. Remove pannalana nee thooku maatikiriya?? Unoda saapadu onnum naa saapdala.. Thimuru adhu idhunu pesina mariyadha ketrum

      Delete
  3. அப்போ வயது வரம்பு அவ்ளோதான

    ReplyDelete
  4. திமுக பெரிய தவறு இழைத்து விட்டது. டெட் கேண்டிடேட்ஸ் பாவம் சும்மா விடாது. இன்னொரு முறை ஆட்சிக்கு வர போவது இல்லை

    ReplyDelete
    Replies
    1. டெட் பாவம் யாரையும் சும்மா விடாது

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Vayathu varambu kandippaga marum

      Delete
  5. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடந்த பின் முறையாக ஒவ்வொரு பணியிடத்தில் அரசாணை எண்ணை தொகுத்து இறுதி காலிப்பணியிடம் அறிவிக்கும் வரை அரசு வேறு எந்த தகவலும் வெளியிடாது.
    அனைத்து நடவடிக்கைகளும் அரசின் வழிகாட்டுதலின் பேரில் நடக்கிறது.
    சிறிய தகவல் வெளியிட்டாலும் வழக்கு தொடர பல கூட்டங்கள் உள்ளது. அது அரசிற்கு சிக்கலை உண்டாக்கும்.

    அனைத்து தகவலும் தயார் நிலை வந்ததும் அனைத்து ஆசிரியர் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும் .

    இதுதான் உண்மை.
    நாம் யாரும் மனம் தளர வேண்டாம் .
    அவரவர் பாடங்களில் தகுதியை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. Yes,u r absolutely correct sir..

    ReplyDelete
  7. Madam
    போடுற கருத்து சில நேரங்களில் தவறாக உள்ளது...சரியான கருத்துக்களை எடுத்துக்கொண்டு தவறானவற்றை விட்டுவிடுவோம்

    ReplyDelete
    Replies
    1. Naa endha thavarana karuthum solala. Neet ku ipo vara vilakku vangala, vaangara vaaipum koraivu..

      Neenga thavarunu nenacha naa edhum pann mudiyathu.. Neenga unga assumption solringa, adhu pola naa enodathu solraen. Neenga ellam sonna correct, naa sonna thavarana karutha???

      Apdi thonuchuna, andha madhiri thonravanga enta edhum kekadhinga..

      Delete
    2. நம்மளுக்கும் தெரியாது தெரிஞ்சவங்க சொன்னாலும் நொட்ட சொல்லணும்

      Delete
    3. அட்மின் சிஸி நீங்க எதுக்கும் ரிப்ளை கொடுக்காதிங்க

      Delete
    4. அலமேலு உனக்கு மரியாதையை தெரியாதா ?நீயெல்லாம் ஆசிரியர் பணிக்கே தகுதி அற்றவ..

      Delete
  8. Age relaxation அரசின் கொள்கை முடிவுக்கு உட்படாதா மேடம்.....trt க்கு அரசின் கொள்கை முடிவுனு சொல்ற நீங்க இதை மாற்ற chance குறைவுனு சொல்றிங்க.....so அதான் சில நேரம் உங்கள் கருத்து முரண்பாடாக உள்ளது என்று சொன்னேன்

    ReplyDelete
    Replies
    1. Arasin kolgai mudivula vara madhiri irundha ivlo naal court case nu adha izhuthadikka avasiyam illaye.. Trt overnight decision illa, oru issue ku solra explanation ah ellathukum compare panikkita naa poruppu illa..

      Delete
  9. சும்மா குறை சொல்றதுக்குனே ஒரு கும்பல் அலைஞ்சுட்டு இருக்கு

    ReplyDelete
  10. ஆமா ஒரு அன்நோன் ஐடில கேள்வி கேக்குறது இன்னொரு ஐடில கொற பேசுறது. இதே வேலையா போச்சு.

    ReplyDelete
  11. Age policy is ஒருவருடைய life close பண்ணி end card போடுவதற்கு சமம் ஏஜ் 45 கடன்தவர்களுக்கு இதன்
    வலியும் வேதனையும் புரியும் மற்றவர்களுக்கு. இது ஒரு உரைபாடல்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here