Skip to main content

குப்பை வண்டிகள்..

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.


ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.

இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். 

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.

ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும்  பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது 

ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்.

அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது.
90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

வாழ்க வளமுடன்!        
வளர்க நல்ல எண்ணங்களுடன்!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. இங்கும் பல குப்பை வண்டிகள் இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. இங்கு பல குப்பை வண்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் ஒரு குப்பை என்று இல்லை ஆனால் நீ அட்மின் முதலில் குப்பை என்று கூறியதில் உன் தாய் தான் குப்பை என்று தெரிகிறது.

      Delete
    2. ௨ன் தாய் போல தான் தன் தாயும் மரியாதை பேசு இல்லான கழட்டி ௮டிப்பேன்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முழுமுதற் குப்பையே நீ தான்

      Delete
    2. டேய் அடிமுட்டாள் செந்தில் அட்மினை பத்தி எதுக்குடா பேசற வெண்ண வெட்டி. உனக்கு செகண்ட் லிஸ்ட் வரலைனா அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா. பேடி பயலே.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் சமன் செய்யப்படுவார்கள் எனவே டெட்க்கு நிச்சயம் பணி நியமனம் உண்டு

    ReplyDelete
    Replies
    1. எந்த முறையில் பணி நியமனம் என்று நம்பகமான தகவல் உண்டா நண்பரே

      Delete
    2. இவர்கள் நியமன தேர்வு இல்லை என்று அதிகாரபூர்வமாக சொன்னால் கூட பரவாயில்லை. வேறு எந்த முறை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம்.

      Delete
    3. அனைவரும் மற்ற முறைகளையே மனுவில் தெரிவித்து உள்ளனர்.

      Delete
  5. செந்தில் நண்பரே நாவை அடக்கவும் இல்லையென்றால் முடக்கப்படுவிர்கள் நினைவிருக்கட்டும்.

    ReplyDelete
  6. வாயை மூடி பேசவும் (பதிவிடவும்)

    ReplyDelete
  7. செத்த செந்தில், ஆசிரியர் பணிக்கே சாபக்கேடு நீ. ஆசிரியர் என்றால் யார் அவர்களுக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம், பணிவு, மற்றும் பல ஆளுமைகள் உண்டு என்பதை அறிந்துகொண்டு அதை முதலில் நீ வளர்த்துக்கொண்டு ஆசிரியர் ஆக ஆசைப்படு. அடுத்தவர்களை குப்பை என்று சொல்வதற்கு முன்பு நீ ஒரு மலம் என்பதை நினைவில் கொள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. உன்னை பற்றி யார் பேசியது? உமது எண்ணம் அவ்வாறு உள்ளது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

      Delete
  8. ஆரம்பிச்சுட்டீங்களா ?????சொல்லவே இல்ல !!!!!!!!
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  9. செந்தில் அவர்களே 1:2 பிரிவினருக்கு இராண்டாம் பட்டியல் வருவது நடவாத காரியம் என்று மதிப்பிற்குரிய அட்மின் சகோதரி கூறியப்பொழுது கொதித்து எழுந்திர்கள். தற்போது நந்தகுமார் மாற்று லதா அவர்களும் அதை தான் கூறினர் இப்போது தாங்கள் அவர்களையும் வசைபாடுவிர்களோ. அடி முட்டாள் கூட்டமே.

    ReplyDelete
    Replies
    1. யா௫ ௨ன்னிடம் சொன்னார்கள் வராது என்று ௨ன்வேலையை பா௫

      Delete
    2. டெட்டுக்கு ஒரு காலி பணியிடம் கூட இல்லை ௮து தெரியாது ௨னக்கு வேலை கேக்குர

      Delete
    3. யார் சொல்லவேண்டுமோ அவர்களே சொல்லி விட்டனர்.

      Delete
    4. உங்கள் தேர்வை பற்றிய அறிவே இல்லாத உனக்கு டெட் பற்றி என்ன தெரியும். முட்டாள்.

      Delete
    5. ௮து இ௫ந்தா நீ ஏன் முட்டாள்தனமா பேசுர

      Delete
    6. நந்தகுமாரோ லதாவோ பணிமிடங்களை உருவாக்கிக்கொடுப்பதில்லை...அரசாணை நிலை 18.
      அரசாணை நிலை 13
      அரசாணை நிலை 11போன்றவைகளில் 2019தேர்விற்குச் செல்லவேண்டிய பணியிடங்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளது....Addundum விடுவதற்கான பணியிடங்கள் 2019Pg தேர்வின்போது மேலும் 2000பணியிடங்களுக்கு
      சென்ற ஆட்சியில் நிதிச்செயலராக இருந்த சண்முகம் Trb கேட்டும் ஒப்புதல் தரக் காலதாமதம் செய்ததே இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம்...தற்போதுயார் நினைத்தாலும் 2019தேர்வில் நிரப்பப்படாத 2000பணியிடங்களுக்கான பணியிட அரசாணைகளில் புள்ளி கூடவைக்கமுடியாது...பொதுத்தளத்திற்குTri மூலம் வந்துவிட்டது...Pgக்கு இரண்டாம் பட்டியல்லவரும் போது புரிந்துகொள்வீர்கள்.....

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
    8. I heard that Latha has said that TRB did the mistake by releasing the notification 2021..

      So, second list may come soon.

      Delete
    9. ஓ உங்களுக்கு மட்டும் கனவுல வந்து சொன்னாங்களோ 🤣🤣🤣🤣

      Delete
    10. அப்படி எதும் உங்க வாய்ஸ் நோட்ல இல்லையே கோர்ட்க்கு போன கூட வேலைக்கு ஆகாதுன்னு காரி துப்பி அனுப்பிருக்காங்க. சோகமே உருவா திரும்பி வந்துருக்கிங்க. அடுத்து 1500 பேரையும் சேத்து போராட்டம் பண்ண திட்டம். அரெஸ்ட் பண்ணி உள்ள போடுவாங்க.

      Delete
  10. லதாவும் நந்தகுமாரும் பணியிடங்களை உருவாக்க போவதும் இல்லை ரெண்டாம் பற்றியலும் வராதுன்னு எங்களுக்கு தெரியும் உங்களுக்கு அது கூட தெரியாம தான அவங்க கிட்டயும் போய் மனு கொடுத்திங்க, இப்போ வேலை ஆகலைனு தெரிஞ்சதும் அரசாணை தலையானைன்னு புருடா விடுறிங்க

    ReplyDelete
    Replies
    1. டெட்டுக்கு இந்த ஜென்மத்தில் இல்லை ஏழு ஏழு ஜென்மத்திலும் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்ப முடியாது நடப்பதை பாகங்கள்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. அதையெல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீங்க சென்னையில் நன்றாக பிச்சை எடுக்கவும்.

      Delete
  11. செருப்படி செந்தில் உனக்கு மட்டும் என்ன தெரியும் சென்னைல பிச்ச எடுக்கறது தவிர

    ReplyDelete
    Replies
    1. மரியாதை பேசு இல்லானசெ௫ப்படிவிழும் சொரி.....ன்யா

      Delete
    2. பர்ஸ்ட் என்னோட செருப்பு உன்னோட கன்னத்துல இருக்கு அத குடு 🤣🤣🤣🤣

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. செந்தில் 1:2 கேண்டிடேட் இரண்டாம் பட்டியல் வராத கடுப்புல டெட் பாஸ் பண்ண யாருக்கும் வேல கிடைக்காதுன்னு சொல்லிட்டு இருக்காரு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mr.unknown nan Senthil yarunu thane ketten y vilangathavan nu sollureenga.therinthukolla than ketten unga sandaiku nan varavillai pls

      Delete
    3. சாரி நண்பரே நீங்களும் இந்த கு௫ப்புனு நினைத்து விட்டேன்..

      Delete
  15. This site is look like a fish market
    Please behave like a teachers

    ReplyDelete
    Replies
    1. 1:2௭ன்றால் ௭ன்ன இவங்களுக்கு ௭கத்தாளம போச்சு இனி ஒ௫த்தன் வாய்திறக்க கூடாது

      Delete
    2. Yen 1:2 ku komba molachurukku?? Theva illama rumors spread panna ellarum kekka dhan seivanga, bathil olunga solla mudilana oodunga..

      Delete
    3. Ellarum keppanga unala aanadha paaru.. Bullshit..

      Delete
  16. அபிமன்யு சாதாரணமாகவே கேட்டார் அதற்கு அந்த செந்தில் பதில் சொன்ன விதமே சாட்சி அவரின் கீழேதனமான குணத்திற்கு.

    ReplyDelete
  17. Senthil, don't you have sense. Am not running this blog for you to vomit like this you useless shit.. From morning you have been doing this, your thoughts are so bad and hence nothing comes out of your efforts. First, clean urself then you can pin point others. For generalized comments why the hell are you reacting so much..

    You don't have rights to criticize or tease women over here.. You talking bad about me or others shows ur cheap character only. You pathetic creature, mind ur words and stay within ur limits or else I'll make u stay..

    Mind it..

    ReplyDelete
  18. அனைத்தையும் வேடிக்கை பார்த்து விட்டு என்ன பிஷ் மார்க்கெட்??

    ReplyDelete
  19. Don't use unnecessary words . We are teachers Don't you know that? Then what to teach for your students? Thaguthi thiramai irunthal mattum pathathu arapani seya character um mukiyam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here