Skip to main content

பெரியகோவில்..

                

சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்
இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்..

அந்த சதுரக்
கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..

இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்
புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்5 அடிதான்.. 

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு
அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள். அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,
ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்க்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை
அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,
ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று
இருக்கும்..

 *சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது..* 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. DONT WORRY BE HAPPY
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  3. July10க்குள் நல்ல தகவல் tet பற்றி வரும் என்று சொன்ன ராஜ் நண்பரே,july 19 ஆகி விட்டது இன்னும் ஒரு தகவலும் வர வில்லை

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இன்று போய் நாளை வா

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. (Today educational minister told teacher surplus.......source polimar news)....

      நேரம் என்ன சொல்லுங்க

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. பாவம் 2013 க்கு நம்பிக்கை துரோகம்

      Delete
    4. 2013 mattum than tet ke vantha nambikkai throgam

      Delete
  9. https://youtu.be/h-EmIdVwINQ

    ReplyDelete
  10. போன வருடம் 15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளியில் சேரவில்லை மாறாக 15 லட்சம் பேர் பள்ளியை விட்டு சென்றதாக தான் எனக்கு தகவல் வந்தது

    ஆசிரியர்கள் உபரியாக இருக்கிறார்கள் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள்
    - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    ReplyDelete
  11. Inum surplus ah. 2030 vara idhe solvaga polaruku🙃🙃

    ReplyDelete
  12. 2013,17, 19....ellarum ippo eligible than ....sandai potathinga ...



    ReplyDelete
  13. 15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினாரே??
    ---------------நிருபர்

    அண்ணன்(????????) என்ன கூறினார் என்று எனக்கு தெரியவில்லை

    இந்த வருடம் கூடுதலாக ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்
    ---- தற்போதைய அமைச்சர்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்ச நாள் போன அவர் அப்போ ஒளறுனாரு நா இப்போ ஒளறுறேன்னு சொல்லுவிங்க போல

      Delete
  14. Trt வரும் வரும் என்று இனி யாவது சண்டை போட வேண்டாம்

    2017 and 2013 tet செல்லாது என இனி யாவது சண்டை போட வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. 2013&2017 மாறி மாறி சண்டை போட்டுகொள்ள அமைச்சர் surples என்று சொல்லி tet க்கு முடிவு கட்டி விட்டார்

      Delete
    2. ஆசிரியர் நியமனம்
      எப்போது? எவ்வாறு?
      என்று அனைவரும்
      surprise ஆக இருக்கும் நேரத்தில்
      surplus என்று
      முற்றுப்புள்ளி
      வைத்து விட்டார்
      அமைச்சர்.

      Delete
    3. இப்போதான் அவர் பார்ம்க்கு வந்துருக்காரு

      Delete
  15. பணி மாறுதல்,பணி நிரவல்,
    முடிந்த பின் போஸ்டிங்
    குறைந்த அளவுஆவது போடுவார்கள்.

    ஆகஸ்ட்/செப்டம்பர் -பணி மாறுதல்,பணி நிரவல் செய்து

    அக்டோபர் -போஸ்டிங் குறைந்த அளவுஆவது போடுவார்கள்.
    நம்பிக்கையோடு இருப்போம்

    ReplyDelete
  16. காலி பணி இடம் உள்ளது..ஆனால் பள்ளிகள் திறக்காமல் பணி நியமனம் இருக்காது.....பள்ளிகள் திறக்காமல் பணிநியமனம் செய்தால் சம்பளம் கொடுக்கவேண்டும்...so இப்போதைக்கு posting வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  17. நண்பர்களே!

    TET இல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எந்த முறையில் பணிநியமனம் செய்ய போகிறீர்கள் ? என்று நிருபர் கேட்டு அதற்கு அமைச்சர் உறுதியான பதிலை
    (அரசாணை) தந்தால் மட்டுமே நமக்கு விடிவு !

    இல்லையென்றால் ஆசிரியர்கள் மனம் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்!

    ReplyDelete
  18. Posting செய்ய காலிப்பணியிடம் உள்ளது .
    அது எல்லாருக்கும் தெரியும் .ஆனால் அரசு நினைத்தால் பணியிடம் (உருவாக்கும்/காலியும்) செய்யும்.

    Annual planner படி குறைந்த அளவாவது பணியிடம் நிரப்ப முடியும்.

    அரசு கையில்தான் உள்ளது.

    சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Bro பள்ளிகள் திறக்காமல் ஏன் போஸ்டிங் போடணும்...annuval plannerla ஆயிரம் சொன்னாலும் பள்ளிகள் திறக்காமல் இதற்கு முடிவு சொல்லாது அரசு.நாம வேண்டுமானால் கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கலாம்

      Delete
    2. நண்பரே!
      Posting போடுங்கள் என்று கேட்கவில்லை.

      நியமன முறையை கூறுமாறு வலியுறுத்துகிறேன்.

      காத்திருப்பு ஆசிரியர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். வேறு வேலை பார்ப்பார்கள்.

      Delete
    3. பள்ளிகள் திறக்க வாய்ப்பு குறைவு

      Delete
  19. எப்போதுமே TET க்கு ஆசிரியர் பணி நியமனம் இல்லை, இது உறுதியான தகவல்

    ReplyDelete
  20. Unknown7/19/2021 9:02 am
    Pg trb பற்றி உங்களுக்கு என்ன தெரியும்....மேல்நிலைக்கல்வியின் சிறப்புவிதிகளின் படி தான் பணியாளர்களை நியமனம் செய்யமுடியும்..2019இல் நடத்தப்பட்ட தேர்வின் Estimate. Period of time 1.6.2019முதல் 31.05.2020வரை தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் 1.6.2019அன்றையநிலவரப்படி அறிவிக்கப்பட்ட 12மாதக் காலத்திற்குச் செல்லக்கூடியவை....
    1.06 2019 நிலவரப்படி நடத்தப் பதவி உயர்வில் மீதமான காலிப்பணியிடங்கள் 1.8. 2019நிலவரப்படி கூடுதலாக உருவாக்கபட்ட 1575(50%)பணியிடங்கள் 30.05.2020இல் ஓய்வுபெற்ற காலிப்பணியிடங்கற் என 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன..மேற்கண்ட பணியிடங்கள் இரண்டாம் பட்டியலுக்குச் செல்லும். இதைல்லாம் நானாகச்சொல்லவில்லை Rti மூலம் தகவல் வாங்கி வைத்து ஆணையர்நந்தகுமாரிடம் சென்று சமர்ப்பிக்கப்பட்டு கேட்டதற்கு பள்ளிகள் திறந்தபின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.....
    Pg teacher. அரசாணைப்படி முயற்சி எடுக்கிறார்கள்.......உங்களின் முட்டாள்தனமான பேச்சுகளுக்கு அரசே பதில் சொல்லும்....

    ReplyDelete
    Replies
    1. மேல்நிலைக்கல்வியின் சிறப்புவிதிகளின் படி தான் பணியாளர்களை நியமனம் செய்யமுடியும்..

      - Endha sirappu vidhilayum second list pottey aganumnu endha kattayamum kedaiyathu.. First of all second list concept ae PGTRB ku ella time la yum applicable illa..

      Neega first adha therinjukonga..

      Delete
    2. 1.6.2019அன்றையநிலவரப்படி அறிவிக்கப்பட்ட 12மாதக் காலத்திற்குச் செல்லக்கூடியவை....

      - Neenga solradha paatha arivikkapatta ellathukum posting potachu, arivikkadha backlog ah neenga dhan second list nu per solli kekringa, adha government ennaikkum panadhu..

      Delete
    3. 12மாத Circle படி Estimate. Period time 30.05.2020வரை உண்டான காலிப்பணியிடங்கள் 2019தேர்வுக்குத்தான் செல்லும்.....இது Adduntum ஆக வெளியிட்டிருக்கவேண்டும்.. Chemistry. Case காரணத்தால் தடைபட்டுள்ளது....
      Addundum வரும் போது தெரியும்...அதற்குப் பின்னும் எல்லாந்தெரிந்த மாதிரி 2017 TeTதேர்வர்களை ஏமாத்திட்டிருக்காம. ஒதுங்கிப்போயிருங்க....
      அரசாணைப்படி உங்கள் கருத்தே இருப்பதில்லை ஏன் இப்படி எல்லாத்தையும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்

      Delete
  21. 1.06 2019 நிலவரப்படி நடத்தப் பதவி உயர்வில் மீதமான காலிப்பணியிடங்கள் 1.8. 2019நிலவரப்படி கூடுதலாக உருவாக்கபட்ட 1575(50%)பணியிடங்கள் 30.05.2020இல் ஓய்வுபெற்ற காலிப்பணியிடங்கற் என 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    - 1/8 fixation ella year yum nadakkakudiya oru usual procedure ipo recent ah 1000+ BT posts kuda PG ah convert pananga vitta adhula kuda second list keppinga pola.. Neenga solradha ellam avanga seiyyamatanga, first realize that..

    ReplyDelete
  22. நானாகச்சொல்லவில்லை Rti மூலம் தகவல் வாங்கி வைத்து ஆணையர்நந்தகுமாரிடம் சென்று சமர்ப்பிக்கப்பட்டு கேட்டதற்கு பள்ளிகள் திறந்தபின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.....

    - Nandhakumar ila endha kumar yum onnum panna mudiyathu, avara inoru time poi paarunga appo theriyum.. Avar innaiku vandhavaru avar kitta ellam puriya vechrupanga, neenga next poi paarunga nondhu poi varuvinga..

    Neenga yaara poi paathalum idhu nadakkathu.. Chemistry case vera iruku, neenga order podrapadi ellam government aadathu..

    Inaikku 12th result, so konjam busy agiten adhukkula ivlo pechu..

    Pgtrb vara dhan poguthu, innum neriya vacancies sendhu varum.. Neenga manu kuduthu manu kuduthu konjam nanjam perukkum vara posting yum keduthukitinga.. But exam varadhunu muttal thanama neenga solradha naa accept pananumnu nenaikadhinga..

    ReplyDelete
    Replies
    1. ௨ங்களுக்கு ௭ந்த ஜன்மத்திலும் வேலை கிடைக்காது.

      Delete
    2. டெட் 2017ஒ௫மூழ்கும் கப்பல் ௮தனால் இந்த ௮ட்மினுக்கு ௮ரசுவேலை பகல் கனவு தான்

      Delete
    3. உங்களுக்கு தான் இரண்டாம் பட்டியல் வரவே வராது

      Delete
    4. யோவ் அட்மின் ஏற்கனவே அரசு ஊழியர் தான் 🤣🤣🤣🤣

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. அனைவரும் இங்கு படித்தவர்கள். உங்கள் அறிவுரை தேவையற்றது.

      Delete
    7. இது வராது ௮து வராது சொல்வதற்கு யாருக்கும் ௨ரிமையில்லை ௮ரசாங்கம் ௭டுக்கும் முடிவுக்கு கட்டுபட்டுதான் ஆகனும் இது தான் நம் தலைவிதி ௮ட்மின் கொஞ்சம் ஓவரா போராங்க.....

      Delete
    8. செந்தில் நண்பரே வராது என்று நந்தா குமார் ஐயாவும் சொன்னாரு. அட்மின் சொன்னதுக்கு கத்தினிங்க அங்க நந்தா சார் கிட்ட கத்த முடிஞ்சுதா

      Delete
    9. வராது என்று யாரும் சொல்லவில்லை, பொறுந்தி௫ங்கள் பள்ளி திறக்கட்டும்

      Delete
    10. Admin அரசு ஊழியரா இருந்தா எல்லாம் தெரிந்தவராக இருப்பார்னு எப்படி சொல்லமுடியும்..2012 முதல் 2021வரை பட்டதா ரிஆசிரியர் காலிப்பணியிடவிவரம் RTIபோட்டு வாங்கியிருக்கலாமே....Pgக்கு Update vacancy List இருக்கு Rti மூலம் வாங்கி வைத்துள்ளார்கள்......இந்த Admin பேச்சு ஒருதலைப்பச்சமாக உள்ளது... இதை நம்பி சில பேர் ஏமாரப்போகிறார்கள் காலம் உணர்த்தும்..

      Delete
  23. அட்மினை பத்தி பேசாம இருக்க முடியாது போல. வெட்கம்கெட்டவைங்களா.

    ReplyDelete
  24. என்னமா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? ???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here