Skip to main content

தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடி : டிஆர்பி தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர பரிந்துரை!!

 


தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஒய்வு தர தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையர் பரிந்துரைத்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2011-2020 வரை நடைபெற்ற உதவிப் பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

உதவிப் பேராசிரியர் தேர்வில் சரியான விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் அலைக்கழித்தல், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதிருத்தல் உள்ளிட்ட குற்றம்சாட்டுகள் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் ஒரே தவறு திரும்பப் திரும்பப் நடந்து இருப்பதால் 2011-2020 வரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சுர்ஜித் கே. சவுத்ரி, விபு நாயர், காக்கர்கலா உஷா, ஜெகன் நாதன், ஸ்ரீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையர் தலைமை செயலாளருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார்.மாநில தகவல் ஆணையர் பரிந்துரை பேரில் தலைமைச் செயலாளர் ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புகாருக்கு ஆளான 9 ஐஏஎஸ் அதிகாரிகளில் சுர்ஜித், விபு நாயர் தவிர 7 பேர் தற்போது பணியில் உள்ளனர்.

Comments

  1. Jan ketta piraku sooriya namashkaram ethana peroda vazhkaiya azhithutu ippo than puthi vanthatha

    ReplyDelete
  2. Better close the board completely

    ReplyDelete
    Replies
    1. பொ௫ந்தி௫கங்கள் திண்டுக்கல்லில் இ௫ந்து பூட்டு வந்துகொன்டி௫கக்கிிறது விரைவில் பூட்டபபப்படும்

      Delete
  3. வணக்கம் டிஆர்பி நடத்தும் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு முறை பற்றி பெரிதாக குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை சில நேரங்களில் கேள்விகள் கடினமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடத்தை விட்டு விலகிவினாக்கள் கேட்கப்பட்டு இருக்கும் அவ்வளவுதான் ஆனால் டெட் தேர்வு வினாத்தாள் அமைப்பில் குறை உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும் தமிழ் ஆசிரியரை தேர்வு செய்யும் டெட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலத்தில் இருந்து 30 கேள்விகள் சமூக அறிவியலில் இருந்து 30 கேள்விகள் ஆனால் தமிழ் பாடத்திலிருந்து 30 கேள்விகள் மட்டும் தான் இதேபோல்தான் ஆங்கில ஆசிரியரை தேர்வு செய்யும் டெட் தேர்வு வினாத்தாளில் ஆங்கில பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் தான் கல்வியல் பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் அது பற்றிப் பிரச்சினை இல்லை ஆனால் தமிழ் பாடத்தில் 30 வினாக்களும் சமூக அறிவியலில் 30 வினாக்கள் கேட்பது எவ்வகையில் சரியாகும் அறிவியல் ஆசிரியர்களின் நிலைமை இன்னும் மோசம் 150 வினாக்கள் கொண்ட ஒரு டெட் தேர்வு வினாத்தாளில் பிஎஸ்சி இயற்பியல் படித்த ஒரு ஆசிரியர் 15 வினாக்கள் மட்டுமே இயற்பியல் பாடத்தில் இருந்து பதில் அளிக்கிறார் அறிவியல் பாடத்தில் 30 வினாக்கள் போக மீதி அனைத்துமே தமிழ் ஆங்கிலம் கணிதம் போன்ற பாடங்களில் இருந்து கேட்கப்படுகின்றன அறிவியல் ஆசிரியரை
    தேர்வு செய்யக்கூடியவினாத்தாளில் அறிவியலில் இருந்து 15 அல்லது 20 வினாக்கள் மட்டுமே ஆனால் மற்ற பாடங்களில் அதிகமான கேள்விகள் அறிவியல் ஆசிரியராக தேர்வு பெற்ற பின்னர் பள்ளியில் அறிவியல் பாடத்தில் மட்டுமே கற்பிக்கிறார் அவருக்கு ஏன் தமிழ் ஆங்கிலம் கணிதம் பாடங்களில் இருந்து அதிகப்படியான வினாக்களை கேட்க வேண்டும்? இதே போல் தான் மற்ற அனைத்து மேஜர் பாடங்களுக்கும் வினாத்தாள் அமைப்பில் குளறுபடிகள் உள்ளன இவை சரிசெய்யப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து இதற்காக நீதிமன்றம் வரை சென்றுவழக்கு தொடுத்து உள்ளேன் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்கின்றேன் மேலும் டிஆர்பி வழக்கறிஞர்களால் இந்த வழக்கு முடிக்கப்பட்டது என்பதே உண்மை

    ReplyDelete
  4. PG TRB 2021
    Maths Coaching Classes

    Weekdays Evening Batch
    Weekend Classes
    Test Series batch

    PG TRB Maths
    Complex Analysis live online class Recorded Original Clear video link:

    Press the link please
    https://youtu.be/oLBkxcLoqQc

    Magic Plus Coaching Center, Erode-1.
    For admission Contact:
    9976986679,
    6380727953

    ReplyDelete
  5. இந்த ஒன்பது அதிமேதாவி திருட்டு நாய்கள் செய்தது.

    1)2017 ஆம் ஆண்டு Pg Trb தேர்வை கடுமையாக்கி பல பேரை தேர்ச்சி அடையாமல் வைத்தது.

    2) 2017 வரை பின்பற்றி வந்த employment seniority mark and Teaching experience mark ஐ நீக்கி 2019 ஆம் ஆண்டு தேர்வு எழுதி நுனி முனையில் இருந்தவர்களுக்கு வேலை இல்லாமல் செய்தது.

    3) 2017 ல் பின்னடைவு பணியிடங்களாக BC க்கு உண்டான பணியிடங்களை 2019 ல் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்களோடு சேர்க்காமல் முழுங்கியது.

    4) 2019 ல் தேர்ச்சி பெற்ற அனைத்து பாடங்களுக்கும் குழப்பமான தேர்வர் பட்டியலை வெளியிட்டது.

    5) தகுதியில்லாத நபர்களிடம் வினாத்தாளை அமைக்க அவர்களை நிர்ணயித்தது.

    6) இதுவரை 58 வயது வரை தேர்விற்கு appply செய்து வந்த நேரத்தில், 2021 ல் 40, 45 வயதிற்கு மேல் யாரும் தேர்வு எழுத முடியாது என்று என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ற தேர்வர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டது.


    7) அறிவித்தபடி 2021 மார்ச் 1 ல் சொத்தை காரணங்களை காட்டி, online portal திறவாதபடி நீதிமன்ற வழக்குகளால் விழி பிதிங்கிய நிலை.
    -- இவை அனைத்தும் இவர்கள் செய்த சாதனைகளே( வேதனைகளே).

    ReplyDelete
  6. இந்த ஒன்பது அதிமேதாவி திருட்டு நாய்கள் செய்தது.

    1)2017 ஆம் ஆண்டு Pg Trb தேர்வை கடுமையாக்கி பல பேரை தேர்ச்சி அடையாமல் வைத்தது.

    2) 2017 வரை பின்பற்றி வந்த employment seniority mark and Teaching experience mark ஐ நீக்கி 2019 ஆம் ஆண்டு தேர்வு எழுதி நுனி முனையில் இருந்தவர்களுக்கு வேலை இல்லாமல் செய்தது.

    3) 2017 ல் பின்னடைவு பணியிடங்களாக BC க்கு உண்டான பணியிடங்களை 2019 ல் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்களோடு சேர்க்காமல் முழுங்கியது.

    4) 2019 ல் தேர்ச்சி பெற்ற அனைத்து பாடங்களுக்கும் குழப்பமான தேர்வர் பட்டியலை வெளியிட்டது.

    5) தகுதியில்லாத நபர்களிடம் வினாத்தாளை அமைக்க அவர்களை நிர்ணயித்தது.

    6) இதுவரை 58 வயது வரை தேர்விற்கு appply செய்து வந்த நேரத்தில், 2021 ல் 40, 45 வயதிற்கு மேல் யாரும் தேர்வு எழுத முடியாது என்று என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ற தேர்வர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டது.


    7) அறிவித்தபடி 2021 மார்ச் 1 ல் சொத்தை காரணங்களை காட்டி, online portal திறவாதபடி நீதிமன்ற வழக்குகளால் விழி பிதிங்கிய நிலை.
    -- இவை அனைத்தும் இவர்கள் செய்த சாதனைகளே( வேதனைகளே).

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here