Skip to main content

நிம்மதியை தேடி..

*தொலைத்த* அத்தனையிலும் துரோகத்தின் சாயல்....

*கிடைத்த* அத்தனையிலும் நிம்மதியின் சாயல்....!!!


உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டுமென்றால்.....

உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்....!!!!!


அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை.....

முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமில்லை.....

தன்னம்பிக்கை இருக்கும் வரை தோல்விக்கு இடமில்லை.....!!!!


ஏமாற்றம் வலியாய் தெரிந்தாலும்.....

நல்வழியைக் காட்டும் வாழ்க்கைக்கு...!!!!


கெட்டவன் சாகும் போன்ற தான் கஷ்டப்படுவான்....

நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்....!!!!


நிஜங்கள் எழுதும் கதையில்.....

நினைவுகள் மட்டுமே இங்கு கதாபாத்திரங்கள்.....!!!!


வலிகளைத் தாங்கும் பொறுமையும்.....

அதைக் கடந்து செல்ல சிறு புன்னகை இருந்தாலே போதும்....

எதுவுமே பெரிதாகத் தெரியாது....!!!!


நீங்கள் பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள் எனில்....

இரண்டு விஷயங்கள் நடந்தே தீரும்....!!!


ஆரம்பத்தில் தோல்வியை மட்டுமே காண்பீர்கள்.....

உங்கள் முயற்சி அதிகம் கேலி செய்யப்படும்....!!;!


தைரியத்தின் முதல் சோதனை....

தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்....!!!!!


நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள்.....

ஒருபோதும்....

நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.....

சந்தேகிக்காத உறவுகள் கிடைப்பது ஒரு வரம்.....!!!!!


பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்....

இனி பிறக்கப்போவதில்லை என நினைத்து வாழுங்கள்.....!!!!!


உங்களால் மிகவும் நேசிக்கப்படுபவராக இருந்தாலும் கூட....

பிடிக்காத விசயங்களை மறுத்து விடுதலே சிறந்த நேசம்.....!!!!!



Comments

  1. Gudnoon to all frnds, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Gud afternoon admin mam.paper 2 2015 la employment office la register paniten.ipo paper 1 ,register pannanum.but already add nu kamikuthu.ena pandrathu

    ReplyDelete
    Replies
    1. Gudevng frnd..

      Paper2 register pannitadhala apdi kamikka chances iruku, refresh pannitu once again try pani paarunga or else vitrunga, adhan onnu register agi irukula.. Browsing centre la try pani paarunga..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...