Skip to main content

தடைகள்..

 ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம்


 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள்

வைக்கப்பட்டுள்ளன ?”

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம்.

தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.


 தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது.

தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.. 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Mam trt GO iruku apuram 10k salary job ethuku kekaranka?
    Daily ethavathu onnu solraga oru mudivu matum varamteekuthu

    ReplyDelete
    Replies
    1. Madhu mam..

      You are seeing all these may be for past one year, I have been seeing all these for more than 7years.. Don't react to fake messages.. Lets wait and see..

      Delete
    2. So much tension madam

      Delete
  3. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
    வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

    7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

    ReplyDelete
    Replies
    1. Ean sir vayitherichala kottikireega.pesama iruga sir.

      Delete
    2. ஜனங்களே இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்

      Delete
  4. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
    வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

    7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

    ReplyDelete
    Replies
    1. ஜனங்களே இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்

      Delete
  5. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
    வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

    7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

    ReplyDelete
    Replies
    1. ஜனங்களே இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்

      Delete
  6. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி அறிவிக்க
    வேண்டும் என்ற கோரிக்கையை 2013,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக TET சான்றிதழை ஆயுட்காலமாக அறிவித்தது

    7ஆண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். 7ஆண்டுகளாக
    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளவில்லை 2013 ,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஒருசில ஆசிரியர்கள் தங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    பணியமர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

    ReplyDelete
    Replies
    1. ஜனங்களே இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்

      Delete
  7. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது

    ReplyDelete
  8. Sir confirma second list issue in Pg trb . please tell any one

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் பட்டியலுக்கு இடம் இல்லை

      Delete
    2. nallathu sonna atha namba matanga.vidunga sir

      Delete
  9. Pg second list varuma mam

    ReplyDelete
    Replies
    1. As for as pg is concerned, its better to prepare for next exam..

      Delete
  10. TRB Board next Pgtrb ku prepare aagaranga. So second list varavee varaathu. Ellarum next exam ku prepare pannunga frds. Time waste pannathinga....

    ReplyDelete
    Replies
    1. ஆம் அடுத்த தேர்வுக்கு தயார் ஆவது நன்று.

      Delete
  11. TRB Board next Pgtrb ku prepare aagaranga. So second list varavee varaathu. Ellarum next exam ku prepare pannunga frds. Time waste pannathinga....

    ReplyDelete
  12. 2013 நண்பர்களே ஒரே தகவலை பலமுறை பதிவு செய்வதால் அது உண்மை ஆகி விடாது. அதை நினைவில் கொள்ளவும்

    ReplyDelete
  13. Friends..

    Don't believe fake comments.. There is no possibility for such things to take place at any cost.. Even if thats the scenario then sure many will file case against TRB and automatically the process will get terminated..

    If its going to be posting it will be through TRT only, either within December or may be after election..

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. டெட் மார்க் எல்லாம் வாய்ப்பு இல்ல

      Delete
    2. வாய்ப்பில்லை ராஜா

      Delete
  15. Prepare for PG trb cause of annual planner coming soon.Dont bother about negative comment.No chance for second list.

    ReplyDelete
  16. ஜனங்களே இந்த 2013குரூப்க்கு வேற வேல வெட்டி இல்ல. இவனுங்க சொல்ற எதையும் நம்பாதீங்க, அத்தனையும் பொய்

    ReplyDelete
    Replies
    1. நானும் பல வருஷமா பாத்துட்டு தான் இருக்கேன் இப்படி கதை விடறதே இவங்க வேலையா போச்சு

      Delete
  17. டேய் ஏன்டா இப்படி ஆசைப்பட்டு நாசமா போறீங்க. இவ்ளோ நடந்த அப்புறம் கூட இப்படி இருக்கீங்களே டா 🤦🤦🤦

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப எரிச்சல் வருது அட்மின் மேம், தவறாக நினைக்க வேண்டாம்

      Delete
    2. எரிச்சல் வரலைனா தான் தப்பு சகோதரி

      Delete
    3. Alamelu mam..

      It happens.. Don't worry, such things won't happen first of all..

      Delete
    4. Sooooooper alamelu akka

      Delete
  18. Am damn sure there won't be such kind of posting for tet candidates. They were just mere assumptions.. People are ready to file case if 2013 alone gonna be given preference.. Lets hope for the best..

    ReplyDelete
  19. மேடம் pgtrb??

    ReplyDelete
  20. 2013 tholla thaanga mudila.summa posting posting posting.........

    ReplyDelete
  21. School reopen November 16
    9,10,11,12stand only

    ReplyDelete
  22. இனி வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன

    ReplyDelete
  23. 2013kku ethana time posting podurathu. 2017 kuda wait panitu irukom. Case poduvom

    ReplyDelete
  24. 2013kku ethana time posting podurathu. 2017 kuda wait panitu irukom. Case poduvom

    ReplyDelete
  25. 2013kku ethana time posting podurathu. 2017 kuda wait panitu irukom. Case poduvom

    ReplyDelete
    Replies
    1. போடுங்க போடுங்க கடைசில வாய்க்கு அரிசி தான் போட போறாங்க

      Delete
  26. 2013, 2017, 2019 இப்படி சண்ட போட்டு போட்டு தான் ஒன்னும் விளங்காம போச்சு

    ReplyDelete
  27. கருத்து சொல்லுபவர்கள் வகை 4
    1)2013 -tet mark அதிகம் பெற்றவர்கள் -tet mark அடிப்ப டையில் postings ஆதரிக்கின்றனர்

    2)2013 tet mark குறைவாக பெற்றவர்கள்-trt exam ஆதரிக்கின்றனர்

    3)2017&2019 -tet mark அதிகம் பெற்றவர்கள்-2013மட்டும் போஸ்டிங் போட கூடாது, 2013உடன் 2017&19சேர்த்து போஸ்டிங் tet mark basic இல் போஸ்டிங் ஆதரிக்கின்றனர்

    4)2017&2019tet mark குறைவாக பெற்றவர்கள்
    Trt examஆதரிக்கின்றனர்,

    அரசு இப்போதைக்கு போஸ்டிங் போடப்போறது இல்லை
    2013, 2017, 2019 இப்படி சண்ட போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மார்க் குறைவா எடுத்தவங்க TRTக்காக காத்திருக்காங்கன்னு சொல்றது ஏத்துக்க முடியாது.

      Delete
    3. வினோ நண்பரே மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் trt எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. வெயிட்டேஜ் முறைக்கு தீர்வாகவும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாகவும் தான் trt கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்து கொள்ளவும்

      Delete
    4. வினோ தலைவா சரி ரைட் விடுங்க

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here