Skip to main content

தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி ???


தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தடையாக இருந்த அனைத்து வழக்குகளும் 26.08.2020 அன்று முடித்து வைக்கப்பட்டு, முதுகலை கணினி ஆசிரியர்களை 16.09.2020க்குள் உடனடியாக நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மெத்தன போக்குடன் செயல்படுவதாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தீர்வு கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். 

ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class) மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. 

பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது

Comments

  1. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete
  2. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete
  3. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete
  4. டிஆர்பி ஆசிரியர் தேர்வாணையம் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அமர்த்தி பொதுப்பிரிவு 31% முழுமை பிசி ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியும் மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 27.5 சதவீதம் முழுமையும் வழங்கி ஒரு சாரர் முறையில் அரசுத் தேர்வாணையம் அப்பட்டமாக விதிகளுக்கு முரணாக இன்றைய அதிமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இதைப் போன்ற தவறுகளை செய்து ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு ஆசிரியர் பணிகளை எம் டி சி பிரிவுக்கான 34 பணியிடங்களையும் எஸ்சி பிரிவினருடன் ஐந்து பணியிடங்களையும் பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் பரித்து பிசி வகுப்பினருக்கு வழங்கியுள்ளது இதை எதிர்த்து நீதிமன்றம் வழங்கிய ஒரு நபர் மற்றும் இரு நபர் அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு சென்று சமூகநீதியை சீர்குலைத்து இந்த அதிமுக அரசின் தவறான முடிவால் சமூகநீதி மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்து பிரிவினரும் இதை எதிர்த்து போராட வேண்டும் இல்லையேல் அரசுப்பணிகளில் இனிமேல் பொதுப்பிரிவு எந்த ஒரு எம் பி சி எஸ் சி ' எஸ்டி பிரிவினரும் இடம் பெற முடியாது தமிழ்நாடு இட ஒதுக்கீடு பாதுகாக்கவும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் மேலும் இந்த அதிமுக அரசு ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினருக்கு மட்டும் சமூக நீதிக்கு எதிராகவும் சட்டத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட ஆசிரியர் தேர்வு பட்டியல் உயர்நீதிமன்றம் வழங்கிய முதுகலை வேதியியல் ஆசிரியர் பட்டியல் புதிய பட்டியலை வெளியிட வேண்டும் மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அதிமுக ஆட்சி உள்ள ஒருதலை பட்ச அரசியல்வாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் ஆட்சியை அகற்ற வேண்டும் இதுவே இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு விதி மோட்சம் அதிமுக ஆட்சியில்

    ReplyDelete
  5. டிஆர்பி ஆசிரியர் தேர்வாணையம் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அமர்த்தி பொதுப்பிரிவு 31% முழுமை பிசி ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியும் மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 27.5 சதவீதம் முழுமையும் வழங்கி ஒரு சாரர் முறையில் அரசுத் தேர்வாணையம் அப்பட்டமாக விதிகளுக்கு முரணாக இன்றைய அதிமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இதைப் போன்ற தவறுகளை செய்து ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு ஆசிரியர் பணிகளை எம் டி சி பிரிவுக்கான 34 பணியிடங்களையும் எஸ்சி பிரிவினருடன் ஐந்து பணியிடங்களையும் பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் பரித்து பிசி வகுப்பினருக்கு வழங்கியுள்ளது இதை எதிர்த்து நீதிமன்றம் வழங்கிய ஒரு நபர் மற்றும் இரு நபர் அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு சென்று சமூகநீதியை சீர்குலைத்து இந்த அதிமுக அரசின் தவறான முடிவால் சமூகநீதி மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்து பிரிவினரும் இதை எதிர்த்து போராட வேண்டும் இல்லையேல் அரசுப்பணிகளில் இனிமேல் பொதுப்பிரிவு எந்த ஒரு எம் பி சி எஸ் சி ' எஸ்டி பிரிவினரும் இடம் பெற முடியாது தமிழ்நாடு இட ஒதுக்கீடு பாதுகாக்கவும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் மேலும் இந்த அதிமுக அரசு ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினருக்கு மட்டும் சமூக நீதிக்கு எதிராகவும் சட்டத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட ஆசிரியர் தேர்வு பட்டியல் உயர்நீதிமன்றம் வழங்கிய முதுகலை வேதியியல் ஆசிரியர் பட்டியல் புதிய பட்டியலை வெளியிட வேண்டும் மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அதிமுக ஆட்சி உள்ள ஒருதலை பட்ச அரசியல்வாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் ஆட்சியை அகற்ற வேண்டும் இதுவே இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு விதி மோட்சம் அதிமுக ஆட்சியில்

    ReplyDelete
  6. டிஆர்பி ஆசிரியர் தேர்வாணையம் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அமர்த்தி பொதுப்பிரிவு 31% முழுமை பிசி ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியும் மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 27.5 சதவீதம் முழுமையும் வழங்கி ஒரு சாரர் முறையில் அரசுத் தேர்வாணையம் அப்பட்டமாக விதிகளுக்கு முரணாக இன்றைய அதிமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இதைப் போன்ற தவறுகளை செய்து ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு ஆசிரியர் பணிகளை எம் டி சி பிரிவுக்கான 34 பணியிடங்களையும் எஸ்சி பிரிவினருடன் ஐந்து பணியிடங்களையும் பொதுப்பிரிவில் இடம்பெறச் செய்யாமல் பரித்து பிசி வகுப்பினருக்கு வழங்கியுள்ளது இதை எதிர்த்து நீதிமன்றம் வழங்கிய ஒரு நபர் மற்றும் இரு நபர் அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு சென்று சமூகநீதியை சீர்குலைத்து இந்த அதிமுக அரசின் தவறான முடிவால் சமூகநீதி மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்து பிரிவினரும் இதை எதிர்த்து போராட வேண்டும் இல்லையேல் அரசுப்பணிகளில் இனிமேல் பொதுப்பிரிவு எந்த ஒரு எம் பி சி எஸ் சி ' எஸ்டி பிரிவினரும் இடம் பெற முடியாது தமிழ்நாடு இட ஒதுக்கீடு பாதுகாக்கவும் அனைத்து சமூகத்தினரும் போராட வேண்டும் மேலும் இந்த அதிமுக அரசு ஒருதலைபட்சமாக ஒரு பிரிவினருக்கு மட்டும் சமூக நீதிக்கு எதிராகவும் சட்டத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட ஆசிரியர் தேர்வு பட்டியல் உயர்நீதிமன்றம் வழங்கிய முதுகலை வேதியியல் ஆசிரியர் பட்டியல் புதிய பட்டியலை வெளியிட வேண்டும் மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அதிமுக ஆட்சி உள்ள ஒருதலை பட்ச அரசியல்வாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் ஆட்சியை அகற்ற வேண்டும் இதுவே இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு விதி மோட்சம் அதிமுக ஆட்சியில்

    ReplyDelete
  7. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

    ReplyDelete
  8. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

    ReplyDelete
  9. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக ஒரு

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்தி அவர்களின் ஒளியேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் 15,30,000 மாணவர்கள் சேரந்துள்ளனர் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார் இடைநிலை ஆசிரியர்கள் 12,384,BT 18734,PG 7132 என 38250 ஆசிரியகளுக்கு பணிநியமனம் செய்யலாம்

    ReplyDelete
  10. புலம்பிக்கிட்டே இருங்க வீட்டுக்கு வேலை வரும் ரூ 10,000 எதிர்பார்க்கும் உங்களால் முதல்வரை சந்தித்து வேலை பெற முயற்சி செய்ய முடியும்?போராட துணிவில்லாத ஆளுங்க.பெயிலான வங்களுக்கு இந்த அரசு உத்யோகத்தை கொடுத்துள்ளது. சரியான வக்கிலை (Lawyer)அமர்த்தி வாதாடி வேலையை பெறமுடியலை, ரூ 10,000/- வேலை கேட்கிறீர்கள் வெக்கமா இல்லை

    ReplyDelete
  11. புலம்பிக்கிட்டே இருங்க வீட்டுக்கு வேலை வரும் ரூ 10,000 எதிர்பார்க்கும் உங்களால் முதல்வரை சந்தித்து வேலை பெற முயற்சி செய்ய முடியும்?போராட துணிவில்லாத ஆளுங்க.பெயிலான வங்களுக்கு இந்த அரசு உத்யோகத்தை கொடுத்துள்ளது. சரியான வக்கிலை (Lawyer)அமர்த்தி வாதாடி வேலையை பெறமுடியலை, ரூ 10,000/- வேலை கேட்கிறீர்கள் வெக்கமா இல்லை

    ReplyDelete
  12. புலம்பிக்கிட்டே இருங்க வீட்டுக்கு வேலை வரும் ரூ 10,000 எதிர்பார்க்கும் உங்களால் முதல்வரை சந்தித்து வேலை பெற முயற்சி செய்ய முடியும்?போராட துணிவில்லாத ஆளுங்க.பெயிலான வங்களுக்கு இந்த அரசு உத்யோகத்தை கொடுத்துள்ளது. சரியான வக்கிலை (Lawyer)அமர்த்தி வாதாடி வேலையை பெறமுடியலை, ரூ 10,000/- வேலை கேட்கிறீர்கள் வெக்கமா இல்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here