Skip to main content

மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு.


எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலிப்பது, ஆன்லைனில் பாடங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

நடவடிக்கை

அதேபோல, அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவது போன்றவையும் நடக்கின்றன. 

இந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 28ம் தேதி, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி களிடம் தகவல்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்த்த, புதிய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த, புள்ளி விபரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

அதேபோல, ஆசிரியர் காலியிடங்கள், இடிக்க வேண்டிய கட்டடங்களின் நிலை, புதிதாக மழலையர் பள்ளிகள் உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி அளித்தல் போன்றவை உட்பட, 20 வகை விபரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர், இதற்கான சுற்றறிக்கை களை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ளனர்.

Comments

  1. Every year you are asking but nothing will happen.. Just collecting the details and every year goes off..

    ReplyDelete
    Replies
    1. Admission irunthalum deployment athu ithunu summa iluthadikiranka mam

      Delete
    2. இப்போதைக்கு போஸ்டிங் எல்லாம் வாய்ப்பில்லை ராஜா

      Delete
    3. ஆமா ராஜா வாய்ப்பில்லை

      Delete
    4. Friends, sure there will be TRT and PGTRB.. Don't get demotivated, keep studying..

      Delete
  2. இதையெல்லாம் கேட்டு கேட்டு என்ன பண்றீங்க ஒன்னும் இல்ல

    ReplyDelete
    Replies
    1. வேஸ்ட் வேலை

      Delete
    2. எல்லாம் கண்தொடைப்பு தான்

      Delete
    3. தொடைக்கற வேலை trb நல்லா பண்ணுவாங்க

      Delete
  3. Trb ethavathu oru mudivuku vanka

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா trbய இந்த உலகம் நம்புது

      Delete
  4. Ena than pana poranka intha trb. Coronavuku kuda oru end varumpola ivinkaluku varathu pola

    ReplyDelete
  5. பணம் கட்டி தேர்வு மட்டும் எழுதலாம் அது அரசுக்கு லாபம் தரும். ஆனால் வேலை கொடுத்தால் நஷ்டம் வருமே. அதனால வேலை கேக்காதீங்க அடுத்த தேர்வுக்கு பணம் கட்ட ஆளு ரெடியா இருக்கு நாங்க அந்த வேலைய பாக்கத்தான் நேரம் சரியாயிருக்க. அதனால வேலைகேக்காதீங்க. என்பதுதான் இந்த அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மைண்ட் வாய்ஸ். எனக்கு நல்லா கேக்குது. உங்களுக்கு????

    ReplyDelete
    Replies
    1. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

      Delete
    2. நம்ம மைண்ட் வாய்ஸ் எல்லாம் trb க்கு கேக்கவே கேக்காதா

      Delete
  6. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  7. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  8. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  9. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  10. தேர்வு என்பது கண்துடைப்பு பணம் இருந்தால் மட்டுமே பணி வழங்கும் இந்த அரசு...அதற்கான வேடம் தேர்வு

    ReplyDelete
  11. உலகம் ஒரு நாடக மேடை நாம் அனைவரும் நடிகர்கள். Trb ஒரு ட்ராமா கம்பெனி

    ReplyDelete
  12. இன்னுமா trt வரும்னு எல்லாம் நம்புறீங்க அய்யோ அய்யோ

    ReplyDelete
  13. நீங்க கணக்கு எடுக்கிறதோட சரி அப்புறம் பணிநிரவல் அப்டினு சொல்லிட்டு போயிடுவீங்க

    ReplyDelete
  14. வீணாப்போன trb

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...