Skip to main content

கொடுத்துவைத்தவர்கள்..

கள்ளம் இல்லா
பிள்ளை அன்பைப்
பெறக் கொடுத்து
வைத்தவர்கள்..நாம் .  ஆசிரியர்கள்....

குழந்தை ஒன்றோடு
கொஞ்சும் போது
குழந்தையாகிப்
போகிறோம் நாம் ..பெரியவர்கள்

வளர்ந்தாலும்
வயது கடந்தாலும்
சுற்றிலும் பிள்ளைகள்
சுறுசுறுப்பாய் நாம்.. ஆசிரியர்கள்

குற்றங்களை
மறந்து விடும்
தெய்வங்களின்
அருகிலேயே நாம்...ஆசிரியர்கள் ...

எப்போதும்
அறிவு வளர்க்க ..
கொடுத்துச்சிறக்க ..
முடிந்தவர்கள் நாம் ஆசிரியர்கள் ...

கண்ட குறை
திருத்திச் சரிப்படுத்த
அதிகாரம் மிகப்
பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்...

பெற்றோருக்கும்
பெற்றோராய்
உற்றவர்க்கும் மேலதிக
உரிமை பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்..

இளமை என்றும்
மாறாமல்  சுற்றும்
இளமைத் துள்ளலோடு
முதுமையிலும்  நாம் ஆசிரியர்கள் ....

எத்தனைக்கவலைகள்
இருந்தாலும்
சேட்டைகள் கண்டு
இளகிவிடும் நாம் ஆசிரியர்கள் ..

தினம் தினம்
சிரிக்க வழியுண்டு ...

புதுப்புது செய்திகள்
பல உண்டு ...

எத்தனைச் சிரமங்கள்
இருந்தாலும் ...

ஆசிரியப் பணிக்குச்
சிறப்புண்டு ....

ஆத்ம திருப்தி அதில் உண்டு ....

ஆசிரியருக்குத் தனியிடமுண்டு ...

ஆம்...

ஆசிரியர்க்கு உலகில்
தனி இடம் உண்டு .....

       
        

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Wishing all future govt teachers good luck also the teachers who are still awaiting for next chance..

    ReplyDelete
    Replies
    1. நெஜமாவே டீச்சரா இருக்கது ரொம்ப பெரிய விஷயம் தான்

      Delete
    2. பெருமையான விஷயம் அண்ணா

      Delete
  3. Madam inaiki potruka cm reply vera mathiri iruku

    ReplyDelete
    Replies
    1. Ama mam, depending upon number of postings trb should decide about exam..

      Delete
  4. Ena than solla varankanu onnum purila mam

    ReplyDelete
  5. Such an amazing thought about being a teacher mam. Really it rejuvenated my mind totally.

    ReplyDelete
  6. Good morning mam
    Being a teacher is not easy
    Is it so mam

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Devi mam..

      Yes, its not handling with machines but with minds of human..

      Delete
  7. It is heavy responsible service more than all other services it is not a job

    ReplyDelete
  8. காலை வணக்கம் அட்மின் அவர்களே. ஆசிரியர் பணி அறப்பணி என்பது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  9. முதுகலை தேர்வில் வெற்றி பெற்று பணி ஏற்கவிருக்கும் ராஜவேல், பிச்சு சகோதரர்கள் மற்றும் வாணி சகோதரி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Replies
    1. Passing tet is my mistake

      Delete
    2. Mam don't worry, everything happens for a reason..

      Delete
  11. TET - மீண்டும் தகுதித் தேர்வு நடத்தி அரசு பணி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்



    2013 முதல் 2017 வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அரசு பணி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

    ReplyDelete
    Replies
    1. அருள் அண்ணா . தகவல் ஸ்பீடா tharringa .. good morning Anna

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...