Skip to main content

சுர்ஜித்..

அழுவாமல் இரு....!
     அம்மா இருக்கிறேன் என் கண்ணோ....!
   நீ அழுவாமல் இரு.....!
என்று கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்த தாயின்
அழுகுரல்.....!

செத்த நேரம் அழுவாமல் இரு என்று உனக்கு தைரியம் சொல்லிக் கொண்டே..... மகப்பேறுவின் மறு வலியை அனுபவித்து கொண்டிருக்கிறாள் ஒரு தாய்.....!

என் அம்மா இருக்கிறாள் 
 என்ற நம்பிக்கையோடு
தன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையிலும் ஒரு நம்பிக்கையில் அவள் குழந்தை...!

7000 அடி குழிக்குள் இருக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க கருவியிருக்கும் என் அரசிடம்....
70 அடி குழிக்குள் விழுந்த என் மகனை மீக்க கருவியில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு.....!

14 பேரை குற்வைத்து இலக்கு மாறாமல் துப்பாக்கி முனையில் வேட்டையாடிய என் அரசிடம்....
24- மாத என் மகனை மீக்க வழியில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு......!

8 வழி சாலைக்கு எதிராக போராடியவர்களை எல்லாம் சுற்றி வளைக்க தெரிந்த எம் அரசுக்கு.... உன்னை எப்படி மீட்பது என்று தெரியவில்லை, ஆனாலும் அம்மா இருக்குறேன் அழுவாமல் இரு ......!

கூவத்தூரில் குரூப் டான்ஸ்   போட மட்டும் தெரிந்த எம் அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உயிரோடு உன்னை என்னிடம் கொடுப்பதா இல்லை குழிக்குளே புதைப்பதா-என்று மீண்டும் கூவத்தூரில் கூடி முடிவெடுப்பார்கள் போல....ஆனாலும் அம்மா இருக்கிறேன் அழுவாமல் இரு......!

ஆழ்கடல் ஆராய்ச்சியில் அதிநவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்திய எம் நாட்டு விஞ்ஞானத்தல் அரை அடி சாக்கடைக்குள்ளும், ஆழ்துளை கிணறுக்குள்ளும் விழுந்த வந்தவர்களை எப்படி மீக்க போகிறோம் என்று உலக பன்னாட்டு முதலாளிகளுடம் எம் நாட்டு விஞ்ஞானம் கலந்தலோசித்து முடிவெடுக்கும் வரை அம்மா உன்னோடு இருக்கிறேன் அழுவாமல் இரு.....!

உன்னை மீட்க்க "சுருக்கு" பையோடு வருகிறது இந்த அரசு....
என்னை மன்னித்து விடு மகனே...!

என் ஒற்றை விரலில் பூசிய அந்த கருப்பு "மை" நம் வாழ்க்கையே இருட்டாக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை....!


        வாழ்க சனநாயகம்

             

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Madam trt pathi matum trb ethumey solama irukankaley

    ReplyDelete
    Replies
    1. Sir competitive exam vekkama BT posting poda mudiyadhu, so be confident..

      Delete
  3. Pg cv vanthachu trt eppa than varum madam

    ReplyDelete
  4. Pg cv vanthachu trt eppa than varum madam

    ReplyDelete
  5. Trtexam arivipu November month ethirpakkalama, after electionku pin ethirpakkalama mam pg exam cvku Nan select agala mam ennaku valkai verruthu pochu mam trt exam arivipu varuma mam pls reply

    ReplyDelete
    Replies
    1. Indha year end kulla notification varumnu dhan information kedachuthu..

      CV ku select agalanu feel panadhinga friend, unga muyarchiya matum vitradhinga, remember 99% of failure is what called as success..

      Delete
  6. Sister 12 the passed year March 2003 ku pathila June 2003 nu online application la by mistake potten.. CV la edhum prbm varumaa sis

    ReplyDelete
    Replies
    1. Online la panadha change pana mudiyadhu, but unga kitta proof iruku so CV apo adha rectify panidunga.. Idhula problem vara edhum ila, online la typo errors irukka dhan seiyyum

      Delete
  7. madam two doubts: pg trb cv la community certificate old card la iruku 10 years mela accept panipamgala.....
    and nan last ah mphil mudichen ...conduct certificate mphil or msc vanagnuma....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...