Skip to main content

தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம்…!!

Wishing all my friends a happy morning.. May this day be filled with lots of blessings and surprises..

Today tet questions will be published, its answers also will be published on the same post itself.. Any body willing to post their questions can post in their respective subject post.. Have a nice day friends..

Comments

  1. இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. Nabu brother inaiku unga questions unda??

    ReplyDelete
    Replies
    1. Ok brother, apo naa TNTET Social Science questions apdinu oru post podren athula potrunga brother..

      Delete
  3. Gud mrg have a nice day frds...

    ReplyDelete
  4. 1.______முதல் _______வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை புதிய ஏகாதிபத்தியம் என அழைக்கப்பட்டது
    அ) கி.பி 1870-கி.பி 1945
    ஆ கி.பி 1763-கி.பி 1870
    இ) கி.பி 1492-கி.பி 1763
    ஈ) கி.பி 1453-கி.பி 1789

    2._______ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் மூன்று முக்கிய அமைப்புகளாகக் காணப்பட்டன
    அ) 16 ஆ) 17 இ) 18 ஈ) 19

    3.________ ஈராக்கின் மீது படை எடுத்து அங்கு தன் நாட்டிற்குச் சாதகமான ஒரு அரசை ஏற்படுத்தியது
    அ)அமெரிக்கா ஆ)இங்கிலாந்து
    இ)ஈரான் ஈ)ஜெர்மனி

    4.நாடுகளின் தலைவர்களைத்தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்து அவர்கள் மூலம் மறைமுக ஆட்சியை ஏற்படுத்துவது ________ ஏகாதிபத்தியம் எனப்படும்
    அ)பொருளாதார ஆ)அரசியல்
    இ)இராணுவ ஈ)சமநிலை

    5.மஞ்சு வம்ச அரசர்கள் சீனாவை அரசியல் ரீதியாக சுதந்திரமாக ஆட்சி செய்த போதிலும் _______ம் _______ம்
    அதன் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்
    அ)ஆசியர்கள்,ஆஸ்திரேலியர்கள்
    ஆ)ஆசியர்கள்,ஐரோப்பியர்கள்
    இ)ஐரோப்பியர்கள்,ஆஸ்திரேலியர்கள்
    ஈ)ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும்

    6._______ல் ஏற்பட்ட தொழிற்பரட்சியின் காரணமாக பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது
    அ)அமெரிக்கா ஆ)ஆஸ்திரேலியா
    இ)ஐரோப்பா ஈ)ஆசியா

    7.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ________ல் ஏற்பட்டது
    அ)ஆசியா ஆ)அமெரிக்கா
    இ)ஐரோப்பா ஈ) ஆப்பிரிக்கா

    8.___________ அக்கால நாகரிகமாகக் கருதப்பட்டது
    அ)ஏகாதிபத்தியம் ஆ)காலனி ஆதிக்கம்
    இ)இராணுவ பலம் ஈ) பொருளாதாரம்

    9._______ வெள்ளை இன மக்கள் தங்களை உயர்வாகவும் கருப்பின ஆசிய ஆப்பிரிக்க நாகரிகம் கற்றுத் தருவது தங்களின் பெரும் சுமை என்று கருதியதும் ஏகாதிபத்தியம் ஏற்பட வழிவகை செய்தது எனலாம்
    அ)அமெரிக்க ஆ)ஆசிய
    இ)ஐரோப்பிய ஈ) ஆப்பிரிக்க

    10.துருக்கியில் நீண்ட இரயில்பாதை அமைக்கும் பிரத்தியேக உரிமையை _______யைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொறியாளர் குழு பெற்றிருந்தது
    அ)இங்கிலாந்து ஆ)அமெரிக்கா
    இ)ஜெர்மனி ஈ) இத்தாலி

    ReplyDelete
    Replies
    1. Brother social ku oru post podren, athula questions ah comment potrunga brother..

      Delete
  5. Good morning ano sis and friends

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here