Skip to main content

தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம்…!!

Wishing all my friends a happy morning.. May this day be filled with lots of blessings and surprises..

Today tet questions will be published, its answers also will be published on the same post itself.. Any body willing to post their questions can post in their respective subject post.. Have a nice day friends..

Comments

  1. இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. Nabu brother inaiku unga questions unda??

    ReplyDelete
    Replies
    1. Ok brother, apo naa TNTET Social Science questions apdinu oru post podren athula potrunga brother..

      Delete
  3. Gud mrg have a nice day frds...

    ReplyDelete
  4. 1.______முதல் _______வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை புதிய ஏகாதிபத்தியம் என அழைக்கப்பட்டது
    அ) கி.பி 1870-கி.பி 1945
    ஆ கி.பி 1763-கி.பி 1870
    இ) கி.பி 1492-கி.பி 1763
    ஈ) கி.பி 1453-கி.பி 1789

    2._______ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் மூன்று முக்கிய அமைப்புகளாகக் காணப்பட்டன
    அ) 16 ஆ) 17 இ) 18 ஈ) 19

    3.________ ஈராக்கின் மீது படை எடுத்து அங்கு தன் நாட்டிற்குச் சாதகமான ஒரு அரசை ஏற்படுத்தியது
    அ)அமெரிக்கா ஆ)இங்கிலாந்து
    இ)ஈரான் ஈ)ஜெர்மனி

    4.நாடுகளின் தலைவர்களைத்தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்து அவர்கள் மூலம் மறைமுக ஆட்சியை ஏற்படுத்துவது ________ ஏகாதிபத்தியம் எனப்படும்
    அ)பொருளாதார ஆ)அரசியல்
    இ)இராணுவ ஈ)சமநிலை

    5.மஞ்சு வம்ச அரசர்கள் சீனாவை அரசியல் ரீதியாக சுதந்திரமாக ஆட்சி செய்த போதிலும் _______ம் _______ம்
    அதன் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்
    அ)ஆசியர்கள்,ஆஸ்திரேலியர்கள்
    ஆ)ஆசியர்கள்,ஐரோப்பியர்கள்
    இ)ஐரோப்பியர்கள்,ஆஸ்திரேலியர்கள்
    ஈ)ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும்

    6._______ல் ஏற்பட்ட தொழிற்பரட்சியின் காரணமாக பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது
    அ)அமெரிக்கா ஆ)ஆஸ்திரேலியா
    இ)ஐரோப்பா ஈ)ஆசியா

    7.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ________ல் ஏற்பட்டது
    அ)ஆசியா ஆ)அமெரிக்கா
    இ)ஐரோப்பா ஈ) ஆப்பிரிக்கா

    8.___________ அக்கால நாகரிகமாகக் கருதப்பட்டது
    அ)ஏகாதிபத்தியம் ஆ)காலனி ஆதிக்கம்
    இ)இராணுவ பலம் ஈ) பொருளாதாரம்

    9._______ வெள்ளை இன மக்கள் தங்களை உயர்வாகவும் கருப்பின ஆசிய ஆப்பிரிக்க நாகரிகம் கற்றுத் தருவது தங்களின் பெரும் சுமை என்று கருதியதும் ஏகாதிபத்தியம் ஏற்பட வழிவகை செய்தது எனலாம்
    அ)அமெரிக்க ஆ)ஆசிய
    இ)ஐரோப்பிய ஈ) ஆப்பிரிக்க

    10.துருக்கியில் நீண்ட இரயில்பாதை அமைக்கும் பிரத்தியேக உரிமையை _______யைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொறியாளர் குழு பெற்றிருந்தது
    அ)இங்கிலாந்து ஆ)அமெரிக்கா
    இ)ஜெர்மனி ஈ) இத்தாலி

    ReplyDelete
    Replies
    1. Brother social ku oru post podren, athula questions ah comment potrunga brother..

      Delete
  5. Good morning ano sis and friends

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...