Skip to main content

Posts

இன்றைய சிந்தனை..

*யாரிடம் தவறில்லை யாரிடம் குறையில்லை. வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை.* *நம் சுற்றத்தினர் மீது சில சமயங்களில் கோபமும், ஆற்றாமையும் ஏற்படுவது சகஜம் தான்.* *இந்த உணர்ச்சிகள் நமக்குள் தோன்றி நாமே கட்டுபடுத்தி கொண்டால் பிரச்னை ஒன்றும் இல்லை.* *அதை விடுத்து, நம் கோபம் எல்லை கடந்து வெளியில் தெரிந்தால் கண்டிப்பாக நம் உறவுகளுக்குள்ளே  பிரச்னை தான் ஏற்படும்.* *அடுத்த முறை நம்மை சுற்றி உள்ளவர்களின் செயல் அதிருப்தி தந்து, கோபம் வந்தால் முதலில் ஒன்றை யோசியுங்கள்.* *இந்த கோபமோ, அதிருப்தியோ தற்காலிகமான உணர்ச்சிகள். நாளையே சரியாகி விடும்.* *ஆனால் உறவுகள் என்பவை நிரந்தரமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.* *உறவுகளை இந்த சிறு பிரச்னைகளால் இழக்க வேண்டுமா என ஆராய்ந்து அவ்வப்போது அவர்களின் செயல்களால் ஏற்படும் சிறு சிறு உரசல்களை தெளிவாக கையாளுங்கள்.* *கோபம் உள்ள இடங்களில் உறவுமுறைகள் நிலைக்காது. உணர்ந்து செயல்படுங்கள்.* *பெருமையும் சிறுமையும் சொல்லில் இல்லை, நம் நடத்தையில் தான் உள்ளது...* *எவரையும் எதற்கும் எதிர்ப்பார்க்காத வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்...* *நம்மை சிறுமைப்படுத்துபவரையும் சிரித...

பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் - பதவி உயர்வு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார்செய்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

    15.03.2021ன் நிலவரப்படியான  (பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், முறையான கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்) பதவி உயர்வு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார்செய்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!. (14.06.2021)

தோல்வியும் ... வெற்றியாக ... !

🪔 *கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள்.அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.* 🪔 *அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்... மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும்போது பார்த்து போகனும்" என்று தீர்மானித்துக் கொள்ளும்.* 🪔 *அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.* 🪔 *சரி, இதுதான் நமது வாழ்க்கை.இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும்.* 🪔 *அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.இப்போது மேலே நோக்கி பறக்கும்.* *சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.* 🪔 *இந்த தடவை, கண்...

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

  தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படியே நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும் அதுவும் இரண்டு தவணைகளாக அந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அதன் நிலை ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வுக்கு பிறகு அந்த பள்ளிகளில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை எழும் பொழுது அதற்கான காவல்துறை வழக்கு செய்யப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரும் தப்பிக்க முடியாது என முதல்வர் கூறியுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொரோ...

SUNDAY'S THOUGHT..

 இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு வாழுங்கள்.! எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான். எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான். எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான். இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம். வாழ்க்கையும் இதே மாதிரி தான். நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும். அதுவே அத்தனைப் பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும். சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.! அவன் தான் இறைவன் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார். உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள். இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார், இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார், இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார். ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோ...

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைப்பதற்கு பதிலாக, அதை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்

  தமிழகத்தில்  25  ஆண்டுகளுக்கும்   மேலாக   இயங்கி   வரும்   ஆசிரியர்   தேர்வு   வாரியம் ,  பள்ளிக்கல்வி   மற்றும்   உயர்கல்வி   துறைக்கு   தேவையான   ஆசிரியர்களை   தேர்வு   செய்யும்   பணிகளை   மேற்கொண்டு   வருகிறது  .   💢 பல   ஆண்டுகளாக   போதிய   பணியாளர்கள்   இல்லாமலும் ,  சரியான   உள்கட்டமைப்பு   வசதிகள்   இல்லாமலும்   ஆசிரியர்   தேர்வு   வாரியம்   இயங்கி வந்த   நிலையில் ,    அது   நடத்தும்    ஒவ்வொரு   தேர்விலும்   பல்வேறு   குளறுபடிகள்   ஏற்பட்டு   ஏராளமான   வழக்குகள்   உயர்நீதின்ற   விசாரணையில்   உள்ளன .   💢 இதனால்   ஆசிரியர்   தேர்வு   வாரியத்தை    கலைத்து   விடலாம்   என்ற    கருத்து   முந்தைய   ஆட்சியில்   நிலவி   வந்ததாக   கூறப்படுகிறது .  இந்நிலையில்  ...

அன்பை காட்டுங்கள்..

மனிதர்கள் அன்பு வைக்கும் முன்னே பழகுபவர்கள் மீது நம்பிக்கை வைக்க தொடங்குகின்றன…அவ்வளவு ஏன் யாரோ தெரியாத மனிதர்கள் மேல் கூட நம்பிக்கை வைத்து சில நேரம் உதவி கேட்டு பின் அது அன்பாக மாறுகிறது… *அன்பின் பிறப்பிடம் நம்பிக்கையின் கருவறையில் தான்.* எவர் ஒருவர் மீது நம்பிக்கை வருகிறதோ அவர்களிடம் வெளிபடையாக இருக்கிறோம்… *நாம் வாழ்வில் நடந்த, நடக்கின்ற, நடக்க விரும்பு கின்ற அனைத்தும் பகிர்கின்றோம்..ஆனால் அன்பு வைக்கும் அனைவரிடமும் இதை சொல்வதில்லை…* இதில் இருந்தே நம்பிக்கை எவ்வளவு முக்கியமான ஒன்று என தெரிந்து இருக்கும்… ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறையபொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன்.. நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தா என்று கேட்டான். குட்டி பெண்ணும்அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். குட்டி பெண் எல்லா இனி...

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

    அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!! G.O & Annexure-II LIST AVAIL IN BELOW LINK- CLICK HERE TO DOWNLOAD-THE. G.O CLICK HERE TO DOWNLOAD-SCHOOL NAME & POST LIST

இன்றைய சிந்தனை..

உன்னை வெற்றிபெற வைக்க வேண்டியது உன் வேலை.. அது மற்றவர்கள் வேலை அல்ல..                                  'எனக்கும் தெரியுமுங்க. செய்தால் நல்லாத்தான் வருமுங்க. எல்லாரும் இதைச் சொல்லிட்டாங்க. வரட்டுமுங்க. செய்யலாமுங்க.' இப்படியே சொல்லிகொண்டு இருந்தால் ஒரு முன்னேற்றமும் வராது. நமக்குப்பின் தொடங்கியவர்கள் கூட நம்மைத்தாண்டி ஓடுவார்கள். வாழ்க்கையில் எதுவும் மாறாது. ஆகட்டும் பார்க்கலாம் கதைதான். எது முக்கியம் என்று முடிவெடுத்தால், அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கிவிடுவோம். செயல்பாடுகள் அதிகமாகும். அந்த ஏதோ ஒன்றை நோக்கி குவியும். வெற்றி கிட்டும். ஒரு தோப்பு. அதில் நிறைய மரங்கள். அந்தத் தோப்பின் சொந்தக்காரரும் அவனுடைய மகனும் தோப்பின் வழியாகப் போனார்கள். அப்போது அப்பா சொன்னார். *“மகனே இந்த தெக்கால இருக்கிற மரத்தை எல்லாம் ஒரு நாள் வெட்டணும்டா.'* இருவரும் பேசியபடியே நடந்து போனார்கள். அங்கிருந்த மரம் ஒன்றில் ஒரு பறவை கூடு கட்டி இருந்தது. அதில் ஒரு குருவியும் சில குஞ்சுகளும் இருந்தன. தோப்புக்குச் சொந்தக்காரர் பேசி...

ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் முன்னேற்பாடு பணிகள் துவக்கம்

  ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் முன்னேற்பாடு பணிகள் துவக்கம்

TODAY'S THOUGHT..

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன.. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.. அதற்க்கு அவர் சொன்ன விடை!!               “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்...

TET validity certificate..

Order copy of TET validity to be extended for lifetime.. Thanks to Arul Anna..