*யாரிடம் தவறில்லை யாரிடம் குறையில்லை. வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை.* *நம் சுற்றத்தினர் மீது சில சமயங்களில் கோபமும், ஆற்றாமையும் ஏற்படுவது சகஜம் தான்.* *இந்த உணர்ச்சிகள் நமக்குள் தோன்றி நாமே கட்டுபடுத்தி கொண்டால் பிரச்னை ஒன்றும் இல்லை.* *அதை விடுத்து, நம் கோபம் எல்லை கடந்து வெளியில் தெரிந்தால் கண்டிப்பாக நம் உறவுகளுக்குள்ளே பிரச்னை தான் ஏற்படும்.* *அடுத்த முறை நம்மை சுற்றி உள்ளவர்களின் செயல் அதிருப்தி தந்து, கோபம் வந்தால் முதலில் ஒன்றை யோசியுங்கள்.* *இந்த கோபமோ, அதிருப்தியோ தற்காலிகமான உணர்ச்சிகள். நாளையே சரியாகி விடும்.* *ஆனால் உறவுகள் என்பவை நிரந்தரமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.* *உறவுகளை இந்த சிறு பிரச்னைகளால் இழக்க வேண்டுமா என ஆராய்ந்து அவ்வப்போது அவர்களின் செயல்களால் ஏற்படும் சிறு சிறு உரசல்களை தெளிவாக கையாளுங்கள்.* *கோபம் உள்ள இடங்களில் உறவுமுறைகள் நிலைக்காது. உணர்ந்து செயல்படுங்கள்.* *பெருமையும் சிறுமையும் சொல்லில் இல்லை, நம் நடத்தையில் தான் உள்ளது...* *எவரையும் எதற்கும் எதிர்ப்பார்க்காத வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்...* *நம்மை சிறுமைப்படுத்துபவரையும் சிரித...