Skip to main content

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

 

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

Comments

  1. அரசு இந்த ஆசிரியர் தகுத்தேர்வுக்கு எந்த வழக்கை சந்தித்தாலும் ஒரு நிரந்தர தீர்வு மட்டும் காண்பதே இல்லை.

    ReplyDelete
  2. Mam,I am bcw 3rd batch.My mark is 88.66.Is there any chance for me.Expecting ur reply mam.Maths major.

    ReplyDelete
  3. தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் ; TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் , சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் - ஜூலை 15 ம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    ReplyDelete
  4. Admin mam after final answer key (English 3 batch) objection panna mudiuma because 5 questions objection.its possible.wt can I do?

    ReplyDelete
    Replies
    1. 99% object panna mudiyathu, trb won't accep also mam/sir..

      Delete
    2. If you are confident about your answer file case and get the verdict.. Trb is doing this for all subjects.. chemistry question also lot of disputes

      Delete
  5. Ug trb English ku Nala coaching centre slunga mam

    ReplyDelete
    Replies
    1. As of now don't approach any coaching center brother..

      Delete
  6. Replies
    1. Trt than sir confirm. Sis atha mean panni irukka mattanga syllabus confirm agala eppadi enna basis la nadakumnu therila athukula centre poneenga na money waste thana sir. Athan appadi solli iruppqnga veetla irunthae padicha pothum sir

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அரசாணை 149 ரத்து செய்யப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் மற்றும் வயது முதிர்வு அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்கப்படும் என மாண்புமிகு முதல்வரின் முதன்மை செயலர் உயர்திரு. உதயசந்திரன் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்

    #chiefministeroftamilNadu
    #mkstalin

    ஐபெட்டோ
    தமிழக ஆசிரியர் கூட்டணி.

    நாளைய DPI போராட்டம் இன்னும் நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் ....

    தி.மு.க தேர்தல் வாக்குறுதி 177.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உதயசந்திரன் அவர்கள் நேற்றைய சந்திப்பின் போது நியமன தேர்வு தவிர அனைத்தையும் பரிசீலிப்பதாக கூறினார் என்பது மட்டும் உண்மை தகவல். நியமன தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று கூறியதாக தான் தகவல்.

      Delete
  9. Mam sc male (Zoology) 97 any chance - pg?

    ReplyDelete
  10. கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு NET, SET அல்லது ph.d (
    ph. d இருந்தால் நெட் செட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற விலக்கு உண்டு) இவற்றுடன் வெறும் நேர்காணல் மட்டுமே. வேறு போட்டித் தேர்வுகள் இல்லை..போட்டி தேர்வு இல்லை என்பதால் வெளிப்படை தன்மை இல்லை...குறிப்பிட்ட சிலர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்..விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் இல்லை...

    ReplyDelete
  11. அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு

    ஆசிரியர் தேர்வு வாரிய சேர்மன் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    ReplyDelete
  12. கல்வி அமைச்சர் என்னதான் சொல்ல வர்றாறு

    ReplyDelete
  13. GO 149 cancel very soon.

    ReplyDelete
  14. Mam.Go 149 cancel Panna entha method la posting poduvanga?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...