Skip to main content

ஆசிரியர்களுக்கு நிர்வாக இடமாறுதல் ரத்து

 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிர்வாக இடம் மாறுதல் வழங்கும் முடிவை ஆணையாளர் ரத்து செய்து உள்ளார். முதல்வர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வி ஆணையாளர் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்குவதை ரத்து செய்து ஆணையிட்டுள்ளார்....

 

Comments

  1. இந்த மாதம் ஆசிரியர் பணிநியமனம் செய்ய வாய்ப்பிருக்கு போல Mam.

    ReplyDelete
  2. Pg result june month vara chance irruka mam.

    ReplyDelete
  3. போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் என்று தான் அழைப்பு விடுப்பார்கள்... ஆனால் அங்கு சென்ற பிறகு அதிகாரிகள் அவர்களை அழைத்து பேசும் போது 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு மட்டும் முதலில் பணிநியமனம் செய்யுங்கள்... மற்றவர்களை பணி நியமனம் செய்தால் என்ன? செய்யாவிடில் என்ன என்று தங்களுக்கு மட்டும் பணி கிடைத்தால் போதும் என்று எண்ணுவார்கள்....

    ReplyDelete
    Replies
    1. Sema neenga boologa narathara illa Kaliyuga narathara nalla panreenga govt than post poda ready illa then y kalagam panreenga

      Delete
  4. Sgt , BT post fill panna வாய்ப்புகள் குறைவு .. சென்ற ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர் சேர்க்கையில் பாதி எண்ணிக்கையில் pvt school ku poitaanga....... Next yrkear admission low ஆகிடும். Strength very low. காலி பணியிடம் குறைவாக உள்ளது. அதனால் அரசுக்கு பணி இடம் நிரப்பிட எண்ணம் இல்லை. நிதி அமைச்சர் புதிய காலிபணி இடங்களுக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது..... ... .. நண்பர்கள் யாரும் அதிகமாக எதிர் பார்க்க வேண்டாம்... பட்டதாரி ஆசிரியர் பணி இடம் மிகக் கிக குறைவு.. இன்றைய ஆசிரியர் sangangl உடனான மீட்டிங்கில் இதைத்தான் சொல்லி உள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. அட்டவணையில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப வாய்ப்பு உள்ளது.

      Delete
  5. தொடக்க கல்வித்துறை கலந்தாய்வு முடிந்தால் உண்மையான காலிப்பணியிடங்கள் தெரிய வரும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...