Skip to main content

18 நாட்கள் போர்..

   திரௌபதிக்கு தனது வயது

    80 ஆனது போல இருந்தது...


    உடல் ரீதியாக 

    மற்றும் மனரீதியாகவும் கூட


   அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி

விதவைகள் அதிகமாக இருந் தனர்.


    ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.


    அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,

அஸ்தினாபுரம் அரண்மனை யில்  அசையாமல் வெற்றிடத் தைப் பார்த்துக்கொண்டிருந் தாள்.


    பிறகு,


    ஸ்ரீ கிருஷ்ணர்

    அறைக்குள் நுழைய


    திரௌபதிகிருஷ்ணரைப் பார்த்ததும்ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...


    கிருஷ்ணா அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத்தொடங்கினாள்.


     நேரம் மெல்ல நகருகிறது.

    அவளிடமிருந்து விலகி

    பக்கத்து படுக்கையில்  உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.


    "திரௌபதி,என்ன நடந்தது?"


    "ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"


    கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..

    நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"


    அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.


    முடிவுகளையும்  மாற்றுகிறது.


    நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!


    உன் பழிவாங்கல் முடிந்தது...

 துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர்.


 நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!


    திரௌபதி:" சகோதரா,

 என் காயங்களைத் ஆற்ற வந் தீர்களா  அல்லது  அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா?"


    கிருஷ்ணர்:  இல்லை, திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள் ளேன்.


    எல்லாம் நமது  தொலை நோக்கு பார்வையற்ற செயல் களின்விளைவுஎன்பதைஉணர்த்த வந்தேன்.

   


    திரௌபதி: அதனால் என்ன?

    இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு கிருஷ்ணா?


    கிருஷ்ணர்: இல்லை, திரௌ பதி நீ மட்டுமே காரணம் என்று

    கருதாதே...


    ஆனால்,


    உன்  செயல்களில் நீ கொஞ் சம் தொலைநோக்கு பார்வை யைக் கொண்டிருந்திருப்பாயே ஆனால், நீ இவ்வளவு துன்பங் களை அனுபவித்திருக்க மாட் டாய்..


    திரௌபதி: நான் என்ன செய் திருக்க முடியும் கிருஷ்ணா?


கிருஷ்ணர் :    நீ நிறைய செய்திருக்கமுடியும். 


   உனது சுயம்வரம் நடந்தபோது

   கர்ணனை அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்ப ளித் திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந் திருக்க கூடும்!


    அதற்குப் பிறகு குந்தி உன் னை ஐந்து கணவர் களுக்கு மனைவியாக்கும்படி கட்டளை யிட்டதை...


அப்போது ஏற்றுக் கொள்ளா திருந்தாலும் முடிவு வேறுவித மாக இருந்திருக்கும்.


    அதற்கு பிறகு உன் அரண் மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்...


    பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று.


    அவ்வாறு நீ சொல்லாதிருந் திருந்தால் நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...


    அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.


    "நம் வார்த்தைகள் கூட

    விளைவுகளுக்கு பொறுப்பு திரௌபதி...


"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கிய மானது"...


    இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல, உனது சுற்றுப்புறத் தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..


பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...


    எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.

    அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.


    ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது..

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. சண்முகம் சார் டிஆர்டி பத்தி ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்க

    ReplyDelete
  3. நமக்கு போடாம இன்னொரு ஆசிரியர் தகுதி தேர்வு நோட்டிபிகேஷன் வராது

    வராது...

    என்று எல்லாம் பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்

    ஆனால் நோட்டிபிகேஷன் வந்த பிறகு அதற்கு ஸ்டே ஆர்டர் கூட தடை ஆணை கூட வாங்க முடியாமல் இப்போது

    ஆசிரியர் தகுதித் தேர்வு சிறப்பாக நடைபெற உள்ளது


    இதுபோன்ற ஒரு நிலைமைதான் கண்டிப்பாக ஏற்படும்

    காரணம்

    நோட்டிபிகேஷன் வந்தபிறகு நீதிமன்றத்தை

    நாடி நீர் களே

    அதற்கு முன்பு எங்கே போயிருந்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்புவார்.


    இப்போது எல்லாரும் அப்ளிகேஷன் 500 ரூபாய் கட்டி


    அப்ளிகேஷன் போட்டு விட்ட பிறகு

    போட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வது
    என்று

    பிறகு எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது

    ReplyDelete
  4. Good evening Mam.I have completed bsc bed.In 2012 I cleared paper 1.But I didn't get tet certificate.Is it valid for trt.please reply Mam.

    ReplyDelete
    Replies
    1. Sir/Mam..

      If you don't have the certificate, you should be having the result copy or certificate verification documents to prove that you have cleared TET..

      Delete
  5. Mam I cleared tet paper1 2012 .But I'M not studied dted. Is it eligible

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...