முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.
புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!
ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.
முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.
இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.
மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.
அவரது மனைவி,”கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள்.
உடனே முல்லா பதிலளித்தார்,”அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்..
ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!!
நம்பிக்கையே வாழ்க்கை!
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteMadam trt will come or not
ReplyDeleteTrt will come for sure..
Deleteநீங்க சொல்றது தான் நடக்கும் தல
DeleteTRT kandippa varumnu soldringla illa TRT dhan varanumnu aasappadringla Admin madam
Deleteடிஆர்டி ரத்து செய்யப்படும்
ReplyDeleteஅதற்கான முயற்சிகள் எடுக்க பட்டுள்ளது
ReplyDelete❗ஒற்றை கோரிக்கை❗
ReplyDelete♦️♦️ மறுநியமன தேர்வு அரசாணை 149 ஐ ரத்து செய்தல் மட்டுமே.. ♦️♦️
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்....
மாண்புமிகு முதல்வர் அவர்கள் நமக்கு அளித்த உறுதியின் படி வரும் 7 ம் தேதி தொடங்கும் சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தில் நமக்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் நிச்சயம் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்
கடந்த 10 மாதங்களை போல் இன்னும் நம்மை ஏமாற்றி தாமதப்படுத்தி...
இந்த TRB அதிகாரிகள் போட்டி தேர்வுக்கான அட்டவணை வெளியிடுவார்கள் எனில் அடுத்த கட்ட போராட்டதிற்கான ஆயத்த பணிகள் இன்று முதல் மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் அந்த அந்த மாவட்டங்களில் முன்னெடுக்க துவங்கியுள்ளனர்.
இனி போராட்டம் தேவைப்படின் நிச்சயம் ஒட்டு மொத்த தமிழகமே திரும்பி பார்க்கும் அளவில் நடத்த திட்டமிடப்பட்டு அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துள்ளது..
எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பள்ளிகளில் பணிபுரியும் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என அனைவரிடமும் இந்த தகவலை கொண்டு சேருங்கள்...
அதிகமாக இதை பகிருங்கள் .....
அடுத்த கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்..
இன்னும் இரண்டு நாட்களில் புதிய ஆசிரியர்கள் நமது குழுவில் இணைய தொடர்பு எண் பொது வெளியில் பதிவிடப்படும்
நன்றி.
Trt இல்லனா வேற என்ன method பணி நியமனம் செய்ய சொல்றிங்க....அதையும் தெளிவு படுத்திவிட்டு கூட்டம் சேர்க்கலாம் நீங்க
Deleteஆசிரிய பெருமக்களே 2013 யை சேர்ந்த குறிப்பிட்ட சில நபர்கள் தங்களுக்கு மட்டும் எப்படி யாகிலும் பணி ஆணை பெற்று கொண்டு விடலாம் என்று சகுனி கனவு காண்கின்றனர் , அது நடக்காது. விளம்பரத்தின் மூலம் தங்கள் பெயர்கள் வெளிய வரும் என்று ஒரு பகல் கனவு தயவு செய்து பிரித்து பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்று சேர்த்தால் வெற்றி உறுதி உறுதி உறுதி
DeleteTrt than best method entha porattadhuku yarum pogathinga friends . Summa evanga porattam panni posting poda vidamatanga.case Mela case varum so trt than best
ReplyDeleteSupera soneenga sir
Deleteநீங்க சொல்ற எதும் நடக்காது. எக்ஸாம் தான் வர போகுது
ReplyDeleteTrt fail Ana enna pannuvenga thirumba oru method keppeangala trt cancel pannuvathey best
ReplyDelete2013 க்கு மட்டுமே பணி என்று சகுனி வேலை நடைபெறுகிறது... யாரும் போராட்டத்திற்கு போக வேண்டாம்...
Deleteஆமா ஆமா
DeleteGovernment 2013kku mattumey velai endru sollavey illaiye piragu en porattam pannuravangala demotivate panreanga
ReplyDeleteNeenga poraattam panninaalum thervu vaithu select pannuvathu than puthiya pirachanai yai uruvaakkaathu
DeleteMam trb website il ug trb syllabus Eppa viduvanga
ReplyDeleteThiru sir..
DeleteTrb website vandha dhan trt varumnu illa.. Gazette la vandhathu dhan actual procedure, with some practical changes very soon TRB will publish it in website..
போராட்டம் பண்ணுவோம் வாங்கன்னு சொல்ற எல்லாரும் படிப்பாங்க!
ReplyDeleteஅவர்கள் வேலை வாங்குவார்கள்
அதை நம்பி போறவங்க படிக்காம ஏதோ ஒரு முறைல வேலை தருவாங்கனு இலவு காத்த கிளி போல்
ஏமாறும் நிலை ஏற்படும்.
நடைமுறை நிலையை உணர்ந்து செயல்படுங்கள்.
Factu factu
Deleteநீங்க என்ன பண்ணாலும் டிஆர்டி வரபோறது தான் உறுதி
ReplyDelete