Skip to main content

TNTET- 2022- ALL NEWS


TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு





#NOTIFICATION- Last date to Apply -13.04.2022 - 




#G.O -128-ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!



# ONLINE APPLY செய்வதற்கு முன் தங்களது போட்டோ மற்றும்
கையெழுத்து மாதிரி நகல் ஆகியவற்றை 10KP-30KP க்குள் உங்களது மொபைல் மூலமாக எளிமையாக மாற்றிக் கொள்ளும் வழிமுறை


#Tn Tet Exam Online Apply/ மொபைல் மூலமாக தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?   CLICK HERE-


TNTET- SYLLABUS- CLICK HERE

Comments

  1. மேடம் டிஆர்டி வருமா வராதா

    ReplyDelete
  2. Syllabus news true or not

    ReplyDelete
  3. Competitive exam ku against a 2013,17 batch la erukuravanga case pottangalea mam. Athu eppo hearing mam. Any idea

    ReplyDelete
    Replies
    1. Hearing epo vandhalum case will be disposed for sure mam..

      Delete
  4. சும்மா கேஸ் போட்டு போட்டு தான் இந்த நெலம

    ReplyDelete
  5. சண்முகம் sir any information about trt

    ReplyDelete
  6. Trt ரத்து அறிவிப்பா or trt பாட திட்டம் /notification ஏது வர வாய்ப்பு
    சண்முகம் sir

    ReplyDelete
    Replies
    1. வினோ நண்பரே பாடத்திட்டம் வந்தபின்பும் இது தேவையற்ற பேச்சு

      Delete
  7. Nan already solliten school education department trt confirm pannitanganu.... trt syllabus Gazzetta la vittathu true than.... New pattern la oru exam varuthuna 90days Munna syllabus Gazzetta la vidanum....atha plan panni than education department vittu irukanga..... 💯 cm office la ennum trt file pending la than iruku....but education department avanga work ah parkaranga.....cm entha matterla silent ah irukalamnu nenaikararunu na nenaikaran.....

    ReplyDelete
  8. Tet 2022 exam mudichuthum trt notification Vida DPI la readya irukanga....

    ReplyDelete
  9. TRT SYLLABUS published already.. Some people who protested also started preparing silently, better grab your chances..

    ReplyDelete
  10. 82 எடுத்தவருக்கும் 150 எடுத்துக்குங்க ஒரே நாமம் (lll) தான். கோவிந்தா கோவிந்தா

    ReplyDelete
    Replies
    1. நீங்க எங்களுக்கு நாமம் போடுறத விடை அரசாங்கம் போட்டா பரவால்ல

      Delete
  11. Mam trt syllabus sollunga mam

    ReplyDelete
    Replies
    1. Trt syllabus sollanuma? Enna shivaji sethutaranu kekra madhiri kekringa? Gazette copy two days munadi post panirken, subject wose syllabus adhula iruku, please go through..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...