Skip to main content

இன்றைய சிந்தனை..

                 

ஒரு கட்டுமான எஞ்ஜினியர்…


13-வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…!


ஒரு முக்கியமான வேலை…


கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…!


செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்ஜினியர்...!


போனை எடுக்கவில்லை...!


என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்...!


அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை…!


இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…!


எஞ்ஜினியர் என்ன செய்வதென்று

யோசித்தார்…!


ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து,

மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…!


ரூபாயைப் பார்த்த கொத்தனார்,

அதை எடுத்து பையில் போட்டுக்

கொண்டார்…!


ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…


என்ஜினியருக்கு மிகவும் கோபம்...


இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…!


அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு…கொத்தனார் மும்முரமாக இருந்தார்…!


எஞ்ஜினியர் பொறுமை இழந்து,

ஒரு சின்ன கல்லை எடுத்து,

கொத்தனார் மீது போட்டார்…!


அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார்…!


அப்பொழுதுதான் எஞ்ஜினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்…!


மனிதனும் அப்படித்தான்…!


மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...


இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...!


அப்பொழுதும் அவன் இறைவனை

ஏறிட்டுப் பார்ப்பதில்லை...!


ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான், இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*


யாருக்கு எதை செய்ய வேண்டும்..

எப்போது செய்ய வேண்டும்..

எந்த நேரத்தில் செய்ய வேண்டும்..

என அனைத்தையும் அவர் அறிவார்...


நம்பிக்கை கொள்ளுங்கள், நன்மை அடையுங்கள், நல்லதே நடக்கும்....    


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இருங்கள் இறைவன் அருள் புரியட்டும்…!*  


       







Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. தேர்வு முடிவு தாமதமாகலாம்.
    தேர்வு டிசம்பர் இறுதியில் நடைபெறும்

    ReplyDelete
    Replies
    1. ௭ப்படி நடக்கும் வழக்குகள் தான் இ௫க்கே... வேர வேலை இ௫ந்தா பா௫

      Delete
    2. நீ செகண்ட் லிஸ்ட் வரும்னு இருக்காம ஒன்னு படி இல்ல ஓடு அடுத்தவங்களை நோண்ட வேணாம்

      Delete
    3. கமண்ட் ...கூடவா தி௫டுவாங்க.. இது கல்வி செய்தியில் இ௫க்கிர பதிவு இங்க வந்தது ௭ப்படி? ௮ல்லகைகளிள் வேலைதான் இது..

      Delete
    4. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    5. அல்லக்கை முண்டமே ஏன் ரெண்டு வெப்சைட்ல கமெண்ட் போடமாட்டாங்களா

      Delete
    6. முண்டம் நாண் இங்கு பதி விடவில்லை ௭ப்படி இங்கு வந்தது

      Delete
    7. அட முண்டகலப்ப அத தான நானும் சொல்லுறேன் அங்கேயும் இங்கயும் நா போட்ட கமெண்ட்ன்னு

      Delete
    8. கல்வி செய்தியில் நான் பதிவிட்ட கமென்ட் இங்க ௭தற்குடா பதிவிட்ட பிண்டகலப்ப மூதேவி..

      Delete
  3. டிசம்பர்ல நடந்தா சந்தோசம்.
    இரண்டு அல்லது மூன்று மாதம் தள்ளி போனால் மிகவும் சந்தோசம்.நல்லா படிக்கலாம்ல

    இப்படி தேர்வு வராதன்னு நெனச்சிட்டு முட்டு சந்துல நின்னுட்டு இருந்தா இருந்தால் முன்னேற முடியாது தலைவரே..... 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Good evening mam,
    Is there any posting for filling teacher in govt aided school?
    In case of filling the post, will approved by govt?
    In case of not approved by govt, How long it will take for filling the post?
    Issue is only in government school. then why in govt aided school
    I have been waiting for 2 years. I am in depression
    Please reply

    ReplyDelete
    Replies
    1. Good Evening Ramesh Sir..

      Yes sir, posting is there in aided school, you can even see ad's in newspapers. It depends upon the management to get it approved, but it will take minimum 3months to get it done.

      Sir u can try in aided schools, c hindu paper, u wil get to c many ad's. All the best.

      Delete
  5. since 2018 aided school BT post was stopped by the govt with the help of Go 165 ..The case is in Supreme court at starting stage

    ReplyDelete
    Replies
    1. That might be for new post creation as per fixation retired posts are done even now. Many aided schools are filling the post.

      Delete
  6. Thank u mam for ur kind information. If u find any advertisement or info regarding aided post kindly inform mam🙏

    ReplyDelete
    Replies
    1. I have been posting the ad's and do watch newspapers. Keep in touch🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here