Skip to main content

எதார்த்தமான உண்மைகள் சில..

கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்., உருவம் கொடுத்தபின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!


*(நம்ம ஊரு டிசைன் அப்படி)*


🔸கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !!


*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*


எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!


*(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*


தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது!!!


*(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*


ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்!!


*(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*


வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !!


*(நிதர்சனமான உண்மை)*


அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !! ஏன் இந்த கொடுமை..!!!


*(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)*


இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!.


*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*


இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!


*(எல்லாம் பீஸ் தான் காரணம்)*


இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!


*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*


250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!



மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!


*(யூஸ் பண்ணத் தெரியல..அவ்ளோதான்)*


தூக்கம் வராமல் முதலாளி... தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!!!


*(கரன்சி பண்ற வேலை)*


கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில்லை..!!!


*(இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை)*


*என்ன சொல்றது சரிதானே...*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Pg exam date eppo soluvangamam, intha yearla Tet postings poduvangala mam remba kastama iruku, yen Tet pass panna nammaluku mattum entha solution um solamattranga 8years nammaloda manna nilamani yarukum purialya mam

    ReplyDelete
    Replies
    1. Sasi sir..

      Trb polytechnic exam preparations la busy ah irukaanga, at least indha week pgtrb date vara vaaipu iruku..

      Tet porutha vara posting podrathukku chances romba kammi. Trt nu sonna case poda oru group, seniority nu sonna case poda oru group nu vera irukaanga, idhula udane posting endha basis la poda mudiyum??

      Namma nilamai romba kastam dhan, namma approach pann kuda life time validity kuduthachenu dhan solluvanga. But letter or emails mulam tet candidates try panite irukadhu nalladhu..

      Delete
    2. Exam date🙊🙊🙊

      Delete
    3. 😁😁😁 என்ன நக்கலா சிரிச்சாலும் உங்க செகண்ட் லிஸ்ட் என்னைக்கும் வராது

      Delete
    4. 2013 ku 1st preference kuduthu posting potta 17 19 batch candidates Case poda ready ah irukanga...

      Delete
    5. டீஆர்பி யிடம் கேட்டு பா௫ங்க தெரியும் ௮ப்ப..௮டுத்தடுத்தசிக்கலில் தவிக்கும் டீஆர்பி கணிதத்தில் 11பனியிடம் கூடுதல், தமிழ், வேதியியல் போன்ற பாடங்களில் ஒரு வரிசை எண் 2பணியிடம் ௭ப்படி தப்பிக்க முடியுமா? வழக்குகள் மீண்டும் தொட௫ம்

      Delete
    6. 2018-2019 ௮றிவிப்பானையை விட கூடுதலாக சேர்கப்பட்டுள்ளது... ஒ௫ தேர்வு இரண்டு இறுதி பட்டியல் பழைய பட்டியலில் உள்ள நபர் புதிய பட்டியலில் இடம்பெறாமல் ஆசிரியராக தொடர முடியுமா? பொறுத்திருந்து பா௫ தெரியும்...

      Delete
    7. என்ன பண்ணாலும் செகண்ட் லிஸ்ட் வராது

      Delete
    8. பார்க்கலாம்........

      Delete
    9. நாங்க ஏன் பாக்கணும் நீங்க பாத்துட்டே இருங்க

      Delete
    10. நாங்கள் தயார் நிலையில் ௨ள்ளோம் ... நீதிமன்றத்தை நாடுவோம்

      Delete
  3. Cena mam..

    I'll search and let u know about grammar practice website..

    ReplyDelete
  4. டெட் பாஸ் பண்ணவங்க என்ன பாவம் பண்ணோமோ

    ReplyDelete
  5. Intha yearla government school la athigamana students admissions agirukunu solranga appo tetku postings poda chances iruka mam

    ReplyDelete
  6. குருப் அட்மின் ஒன்றை மறந்து விட்டிற்கள், தன்னையே காப்பற்றிக்கொள்ள முடியாமல் சிலுவையில் அடைபட்டவரை தெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கும் வரை உலகம் இப்படிதான் இருக்கும். இதையேன் சொல்லவில்லை

    ReplyDelete
    Replies
    1. எங்கிருந்து தான் வரிங்களோ. ஆளும் மண்டையும்

      Delete
  7. கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்., உருவம் கொடுத்தபின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!



    *(நம்ம ஊரு டிசைன் அப்படி)*

    முதலில் ஆகமத்தை படித்தபின் பேசு

    இந்துக்களின் நிலையை கிண்டல் பன்னால் வேரமாதிரி ஆகிடும்

    ReplyDelete
    Replies
    1. Hi sir avanga onnum indhu mathathai kindal pannala and pannavum mattanga bcos ithu valaithalam .neengala ethum create pannidatheenga pls.ithu teacher group la varuvathai avanga valai thalathil updates pannuranga avlo than .neengala ethum understand panni ethaiyum create Panna venam pls

      Delete
  8. படித்தவர் தானே நீங்கள், வருங்கால ஆசிரியராக வர வேண்டுபவர் இவ்வாறு மதப் பிரிவினை தூண்டுமாறு பேசுவது சரியா?
    அரசியல் வாதிகள் போல பேச வேண்டாம். நாம் ஆசிரியராக பொறுப்புணர்வுடன் நடந்த கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  9. Dear RRRR Sir/Madam,

    PUTHAGASALAI is a common welfare blog for the teachers who trust it! Here many teachers are waiting for their permanent job for which this blog admin mam does help & update that what she can know/get. Some times SHE is replying for teachers after getting clarity from the concern department and person too. We should welcome that and appreciate it.

    More over, for your today's reply :

    She is not a content CREATOR but SHARER of what she gets. Kindly, don't mingle your personal understanding in the commoner blog. If you wish to struggle really , "HERE MORE PROBLEMS ARE WAITING, YOU DO RAISE YOUR VOICE FOR THAT"


    -Thank you

    ReplyDelete
    Replies
    1. செம்ம தலைவா

      Delete
    2. Durai sir..

      That means a lot to me, thanks a ton and keep in touch sir..

      Delete
  10. Cena mam..

    I hope the following link will help u..

    https://www.myenglishpages.com/english/exercises.php

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here