Skip to main content

TODAY'S THOUGHT..

 ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் பேரழிவின் போது, 

1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர், 

ஜோ ஓ டோனல் என்பவராலேயே

எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம்.


ஒரு ஜப்பானிய சிறுவன், 

உடல் தகனம்  செய்யும் இடத்தில், இறந்த தனது 

சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையிலே நிற்கிறான்.


அழக்கூடாது 

என்ற வைராக்கியத்துடனே கண்ணீரைக் கட்டுப்

படுத்த, 

தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால், 

வழியும் இரத்தமும் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது.


நீ பையில் 

சுமக்கும் சுமையை என்னிடம் கொடு என்று காவலர் ஒருவர்

கேட்ட போது, ​


சுமப்பதற்கு 

கடினமாக உணர 

இது ஒன்றும்

பொருளல்ல,


என் சகோதரன்,

என்று சிறுவன் 

பதில் அளித்ததாக புகைப்படம் 

எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார்.


இன்றைக்கும் ஜப்பானில்,

இந்த புகைப்படமே வலிமையின் அடையாளமாகவே பயன்படுத்தப்

படுகிறதாம்.


ஆம், 

எதை சுமக்குறோம் என்பதல்ல,

அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே மிக முக்கியம். 


பணம் - 

சொத்துக்களுக்காக உறவினரையும், உடன் இருப்பவரையும் ஏமாற்றும்,


இன்றைய தலைமுறைக்கும்

இதில் கற்றுக் கொள்ள

நிறைய பாடம் இருக்கிறது..


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good Afternoon Mam... energetic Thought mam...am using your daily Thought in my classroom every day... Thanks Mam...

    ReplyDelete
    Replies
    1. Gudevng Murali sir..

      Thanks a lot sir, very happy about you sharing the daily thoughts to the students 🙏

      Delete
  3. Madam
    Pgkku Age relaxation
    Open agala

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...