Skip to main content

படித்ததில் பிடித்தது..

*தழும்புகள், காயத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல.. அந்த காயத்தை கடந்து வந்ததை எண்ணி பெருமைப்படுவதற்கு..!!*


*இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டாலும்.. புன்னகை செய்யுங்கள்; புன்னகையின் அடுத்த நிலை தான் வெற்றி..!!*


*பேராசைக்கும், இலட்சியத்திற்கும்கொஞ்சம் தான் வித்தியாசம்.. முயற்சி இல்லாத கனவு பேராசை..! முயற்சியுடன் கூடிய கனவு இலட்சியம்..!!*


*வாழும் காலம் சிறிது என்பதால் நேரத்தை விரயம் செய்யாதீர்..!வெற்றி தொலைவு என்பதால் முயற்ச்சியை கைவிட்டு விடாதீர்..!!*


*உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ.. அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள்....!பொருளானாலும் உறவானாலும்....*

  

*அதையே நினைத்து  உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர் ......!அதனால் பாதிக்கப்படுவது  நீங்கள் மட்டுமே...!*


*உங்கள் கவுரவம் வேறெங்கும் இல்லை..! உங்கள் நாக்கின் நுனியில் தான் உள்ளது..!!*


*நம்பிக்கை இழந்தவர் வெல்வது கடினம்..!நம்பிக்கையோடு இருப்பவர் வீழ்வது கடினம்..!!*


*உங்கள் எதிரிகளை கவனியுங்கள்.. அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்..!!*


*அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும்.. வாழ்க்கை என்ற காலக்கடிகாரத்தில் நிரந்தரமில்லை..!!*


*வாய்ப்பு கிடைத்தும் தோல்வியை தழுவினாலும் மனம் தளர்ந்து விடாதீர்கள்..*


*இனி வரும் வாய்ப்பை விழிப்புணர்வுடன் அணுகுங்கள். வாய்ப்புகளை நன்கு பயன் படுத்துபவர்களே இங்கு வெற்றியாளராக முடியும்..!!*


*என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்பதில் ஆரம்பித்து என்ன நடந்தாலும் ஏத்துக்கலாம் என்பதில் முடிகிறது வாழ்க்கை!!!*


*எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் முகம் நமக்கு இல்லாமல் போகலாம். ஆனால், யாரும் நம்மை மறவாமல் இருக்க நல்ல குணம் இருந்தால் போதும்..*


*நம் முகம் மாறினாலும் வாழ்க்கை முழுமை பெரும்..! நல்ல குணம் மாறினால் எப்படியான  வாழ்க்கையும் மாறிப்போகும்..!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி அந்த கதை தான் வடிவேல் குரூப் கதை.

    ReplyDelete
  3. ஆ உ ன்னா மனு கொடுக்க கிளம்பிரா வேண்டியது அதான் இப்போ போச்சா

    ReplyDelete
    Replies
    1. ஏன் சகோதரி என்ன ஆயிற்று? அவர்களுக்கு என்ன ஆப்பு கிடைத்தது??

      Delete
    2. ஏன் சகோதரி என்ன ஆயிற்று? என்ன ஆப்பு கிடைத்தது அவர்களுக்கு?

      Delete
    3. பரத் சகோதரா வடிவேல் குரூப் சும்மா மனு கொடுத்த காரணத்தால தான் 90க்கு மேல எடுத்தவங்களும் போய் முன்னுரிமை கேக்கறாங்க

      Delete
  4. ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் 2013 நலசங்கம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்வர் தனி பிரிவிட்கும் அமைச்சர் மற்றும் TRB இடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் 😆😆😆

      Delete
    2. இல்லனாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைய செஞ்சுட்டு தான் அடுத்த வேல பாப்பாங்க..

      Delete
  5. ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் 2013 நலசங்கம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்வர் தனி பிரிவிட்கும் அமைச்சர் மற்றும் TRB இடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. Pgtrb la kuda 85 cut off na 84 eduthavangalukku no job I evnga
    20000 posting vangittu ippovum vanthu year wise podunga nu soldranga ithu epdi niyayam
    Entha exam laum pass panna ellarukkum job poda mudiyathu
    Ivangalukku mattum ellaraum Sethu podanuma
    Ithukku TRT ye best intha government um ivanga pandra tourcher la trt a ve continue panniduvanga pola
    Konja mavathu sence oda method kekkuranga la parunga

    ReplyDelete
  7. பள்ளிகள் திறந்த உடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் --

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி

    ReplyDelete
    Replies
    1. Youtube views kaga kandathayum post panranga.. Don't encourage all this..

      Delete
    2. Appo posting poda mattaingala.....madam........neeinga enna neenaikiringa ...
      .pgtrb exam eppo nadakkum........

      Delete
    3. கல்விச்செய்தி வந்த தகவலை ஒரு நாளுக்கு பிறகு நீங்க போடுறீங்க, இன்று நீங்கள் போட்டு இருக்கும் தகவல் கல்விச்செய்தில் இரு நாட்களுக்கு முன் இருந்த தகவல்

      Delete
    4. Bharathi mam..

      Posting poduvanga, but schools thorandha udane apdingrathu ellam possible illa. First TRT ah illa vera method ah nu confirmation through GO varanum.. Neriya practical difficulties iruku.. But minimum number of posting achum nichayam poduvaanga..

      Delete
    5. Pgtrb case irukadhala delay aguthu, seekirame varum mam..

      Delete
    6. Unknown..

      Kalviseithi la vandha news ah udane naa inga podanumnu avasiyam illa, enaku epo varudho apo verify pannitu dhan naa publish panna mudiyum, ungalukku kalviseithi convenient ah irundha adhaye paarunga..

      Tet candidates kulla above 90 below 90 nu issue varadhuku kaaraname andha kalviseithi dhan.. Vivaram therinjavanga andha blog paaka matanga..

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. 2013ல் Paper 2ல் (Maths)100 மார்க் எடுத்தவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அட்மின் சகோதரி, Vino அவர்களே என்னுடைய நண்பர் ஒருவர் கணிதம். 92 மதிப்பெண். BC. டெட் + seniarity போட்டால் எத்தனை மதிப்பெண் வரைக்கும் எதிர்பார்க்கலாம் சார்.

      Delete
    4. Vino and unknown neenga maths Major a unga mark and year enna please reply pannunga

      Delete
    5. Bharath brother..

      BC ah irundha kastam dhan adhum enna method nu oru clarity illama namma oru conclusion ku vara mudiyathu..

      Delete
    6. Madam Na 2013 Maths paper2 ...99mark any chance.....? Or PGTRB EXAM vantha atha vida santhosam ...

      Delete
    7. Brother..

      Maths la adhu vera level mark, chances bright ah irukum but tet porutha varaikkum innum enna method nu oru clarity kuda illa so adhu varumbothu varattum..

      Adhey efforts pg ku podunga, neenga Maths PGT ah varuvinga, all the best..

      Delete
  10. அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் 9/4/2019 kku முன் பணி நியமனம் பெற்று இது வரை பணி நியமன ஒப்புதல் பெறாமல் உள்ள ஆசிரிய நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். Pls contact 9791286246. ( Non minority school teachers only)

    ReplyDelete
  11. Madam why this above 90 asking like this and the news in kalviseithi is true mam?

    ReplyDelete
    Replies
    1. Let them ask that will not make any difference..

      Delete
    2. Swetha mam..

      I tried for the video, without authentic info I won't publish in my blog.. Its up to you to believe other blogs..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Senthil..

      Last warning to you.. Do you have any proof that am publishing news from your 1:2 group?? Ilamaran document has tet news so I published that highlighting tet point. I have many friends forwarding news related tet and pg..

      You are unnecessarily talking bad and harassing women in this blog, don't force me to file complaint against you in cyber crime, though you comment as unknown in blogger ur blogger id and IP address will show ur identity and if FIR is being filed then no use even if u get second list. Mind your words..

      Delete
    5. நான் யாரையும் புன்படுத்தவில்லை, ௭ன்னை பலபேர் புன்படுத்தியுள்ளனர்(செ௫ப்படிசெந்தில்) மனவ௫த்தத்துடன் கூறுகிறேன்

      Delete
    6. தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் மேடம்..

      Delete
    7. Sir ungala chummave apdi yaarum kupidala, naanga pass panitu 8varushama enna method nu oru clarity ilama irukom engaluku neenga saabam kudukringa oru post kuda varadhunu, epdi sir amaithiya irupanga. Neenga pesinathuku avanga react panranga. Neenga unga reality ah purinjukala apuram epdi enga kastam puriyum.

      Ini paathu nadanthukonga..

      Delete
    8. மேடம் ௭ல்லா௫க்கும் கஸ்டம் வாழ்க்கையில்
      நிறைய இ௫க்கு டெட்டுக்கு பணி வழங்கனும் பாவம் ௭வ்வளவு கஷ்டப்படுகீறீர்கள் ௭ன புரிகிறது ௮ரசு ௭ந்த முடிவெத்தாலும் நமக்கு சாதகமாக தான் வரனும் நாம் ஒ௫ வரை ஒருவர் குறை சொல்லி ௭ன்ன பலன் , நேற்று வந்த தகவல்கள் பணி நியமனம் பன்ற ௮ளவுக்கு நிதி பற்றாக்குறை ௭ன கூறியுள்ளார்

      Delete
    9. ஆசிரிய நண்பர்கள் ௮னைவ௫ம் நம் ௨றவினர்கள்தான் டெட்டுக்கு விரைவில் பணி கிடைக்கும் ௭ன்னுடைய ௮ட்வான்ஸ் வாழ்த்துக்கள்

      Delete
  12. I have screenshots of all your vulgar comments and talking bad about women here.. This is harassment which will make u sit in jail.

    ReplyDelete
  13. நான் முதலில் சைன் பண்ணி பெட்டிஷன் குடுக்கிறேன் மேடம். இவர் தொல்லை தாங்க முடில. பஸ்ல, ரோட்ல, ட்ரைன்ல, வேல பாக்கிற எடத்துலன்னு எல்லாம் இடத்துலயும் பொம்பள பிள்ளைகளை வம்பு பண்றதே வேலையா போச்சு.

    ReplyDelete
  14. Mudhalvar gavanathuku kondu sellapadum, therivikka padum, nadavadikai edukapadum...... Idhu elllame avar dialogue. Ivarum adhaye dhan use pandraru.. Onnum perusa change therila sengottayan sir kum ivarkum.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அதே மரமா (சந்தானம் டயலாக் )

      Delete
  15. ஆளாளுக்கு மனு கொடுத்தால் இது தான் விளைவு

    ReplyDelete
  16. பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்-னு ஒரு பைத்தியம் பல ஆண்டுகளா புலம்பிட்டு இருந்துச்சு....
    அதுக்கு மே மாசம் தான் அனஸ்தீசியா கொடுத்து ஆஃப் பண்ணி வச்சு இருக்காங்க...

    ReplyDelete
  17. அந்த செய்தி எந்த சேனலில் வந்துச்சுன்னு தெரில. யூடுயூபில் கூட ஆதாரம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமா அமைச்சர் சொன்னாரா இல்லை இதுவும் சும்மாவான்னு தெரியல

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. ethayum discuss pannathinga.nallathu nadakatum.pani niyamanam kedaikara konja peravathu nalla irukatum.kandipa ellaraiyum mix pannithan poduvanga.yaarum edhuvum seiyamal irunthalae pothum .nallathu nadakum. please yaarum edhuvum pannamal irunga.

    ReplyDelete
  20. ஏதோ நல்லது நடந்தா சரி தான். இத்தண நாள் கஷ்டப்பட்டதுக்குக்கு பலன் கிடைக்கணும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here