Skip to main content

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

 




ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Comments

  1. Mam today thanthi news paper la 15 lakhs students out from government schools and aided schools nu potrukku
    Students a thakka vaikka nadavadikkai eduppom nu amaichar soldrare
    Ivlo students veliyeri irukkanga na posting epdi poduvanga

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Drop out details ketrudhanga last week adha vachu solraru minister, drop outs usual ah irukadhu dhan ipo corona time neriya per migrate agi poidranga adhan count konjam adhigama iruku..

      Adha vida students indha time govt schools la join panirkanga, epdi paathalum minimum number of posting achum poda chances iruku..

      Delete
  2. ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம்.
      2012 TET தேர்வுக்கு பிறகே பணிநியமனம் பெற்ற பல அரசு ஆசிரியர்கள் மனசாட்சி இல்லாமல் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். நானே கண்டு வருத்தமுற்றேன் .
      ஒரு சில ஆசிரியர் தவிர 99% அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளனர்.

      Delete
    2. 25% தனியார் பள்ளி ஒதுக்கீடும் ஒரு காரணம் .
      Surplus என்ற வார்த்தை கொண்டே அரசும் காலம் கடத்துகிறது.

      இனிமேலாவது அரசுப்பணி வேண்டும் என்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

      Delete
    3. Neeinga govt school la Unga children nai serpingala mr.muni..............

      Delete
    4. New married.
      My spouse told that we join our children only govt school.
      Both we are teachers.

      Delete
  3. இங்கு கருத்துக் கூறுபவர்கள் 99% பேர் தனியார் பள்ளியில் தன் குழந்தைகளை சேர்த்து விட்டிருக்கிறார்கள். தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்த்துவிட்டு அரசு பள்ளியில் பணி வேண்டும் என கேட்பது எவ்வகையில் நியாயம்.
    அரசு பள்ளியின் மீது நம்பிக்கை வராத வரை எந்த ஒரு பெற்றோரும் தனது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்பமாட்டார்கள்

    ReplyDelete
  4. Innum application vangaway illai .....eppadi viraivil counseling......madam.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...