ஒரு குடிகாரனை சந்தித்த பாதிரியார் அவனை திருத்த எண்ணி அவனிடம் பேசினார், "தம்பி! குடிகாரர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. குடிக்காத உன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சொர்க்கத்தில் இருக்கும் பொழுது நீ மட்டும் தனியாக நரகத்தில் இருப்பாய்!" அந்த குடிகாரனுக்கு கண்களில் நீர் கோர்த்தது. தழுதழுத்த குரலில் பாதிரியாரிடம் கேட்டான், "சாமி! வெறுமனே குடிக்கிற நானே நரகத்துக்குப் போவேன்னா எனக்கு மது விற்ற கடைக்காரன், ஊற்றி கொடுத்தவன், அந்த மது பாட்டில்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா?" குடிகாரன் திருந்தி வருவதில் பாதிரியாருக்கு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. உற்சாகமாக பதிலளித்தார், "அந்த மது பாட்டில்கள் உட்பட அவர்களும் உன்னுடன் நரகத்தில் தான் இருப்பார்கள்" மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டு குடிகாரன் மீண்டும் கேட்டான், "அப்படீன்னா அந்த மதுக் கடைக்கு வெளியே சிக்கன் வறுக்கிறவன், அந்த சிக்கன், அதெல்லாம் ...?" குடிகாரன் பாதிரியார் வழிக்கு வருவதை உணர்ந்த பாதிரியார் துள்ளி குதித்து பதில் சொன்னார், "அந்த சிக்கன் உட்பட வறுக்கிறவனும் அடுப
Is this surplus or new vacancies?
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteGud afternoon admin mam.apadina pg vacancies increase aguma
ReplyDeleteNicahayama..
DeleteIdhu munaadiye therinja news dhana inum increase aga poguthunu..
வாய்ப்பு இல்லை இது 2018-2019கானதுதான் ௭னவே ஒ௫ காலி பணியிடம் கூட ௮திகரிக்காது
DeleteSecond list ku dhan vaaippey illa, oru posting kuda varadhu..
Deleteடெட் மட்டும் கிடைச்சி௫மா? 2013ல்90மேல் மட்டுமே வாய்ப்பு ௨ங்களுக்கு நிச்சயம் கிடைக்காது
Delete