Skip to main content

TODAY'S THOUGHT..

 பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, "அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.

"மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டிதான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய்.

இது என்ன நியாயம்? ''அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.
"தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.

அப்போது அவர், " தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!

அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.

ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.
வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது. "பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.

"தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

"அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.

தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது.

தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.

வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை.
ஒவ்வொரு கஷ்டத்திலும் நமக்கான நன்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் எந்த துன்பமும் நம்மை பாதிக்காது..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Those who have not renewed ypur employment seniority can do it now, many tet candidates has this issue. Try to make use of this opportunity..

    ReplyDelete
  3. Sister enaku 2016 la mudinthullathu. Ippodhu naan renewal seiya mudiyatha

    ReplyDelete
    Replies
    1. Try panni parunga brother, sometimes grace period la accept panna chances iruku.. So try and see..

      Delete
  4. Oru vela tet posting podra madhiri irundha idhu romba mukkyam..

    ReplyDelete
    Replies
    1. All tet candidates expecting for posting only

      Delete
  5. This government will give important employment seniority confirm.

    ReplyDelete
  6. This government will give important employment seniority confirm.

    ReplyDelete
  7. TECHNICIAN NURSE LIST FOR 292 POSTS PUBLISHED ON THURSDAY.

    WEIGHTAGE METHOD
    .from 10 th - 20 marks,
    12 th - 30 marks,
    Technical course- 50 marks.
    ????

    ReplyDelete
    Replies
    1. No employment seniority??? Superuuuuuu

      Delete
    2. டெட்க்கு மட்டும் ஒரு நல்லது நடக்கவே நடக்காதா

      Delete
  8. Taking this 10th 12th marks is big mistake. Same happened in TET also.

    ReplyDelete
    Replies
    1. ஆமா எல்லாம் தல எழுத்து

      Delete
  9. விரைவில் டெட் தேர்வர்களுக்கும் நல்ல செய்தி நிச்சயம் வரும்.

    ReplyDelete
  10. Viraivil sonnale bayama iruku sir orey vaartha 7 years close vadivel comedy maathiri

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஹாசினி சகோதரி அவர்களே இம்முறை நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கையுடன் இருப்போம்.

      Delete
  11. Nambikai mattum thaan bro irukku,7 years munnadi velaiku poi irundal niraiya peroda life eppadi ellam maari irukum ippo evvalo vali ,vethanai ,relatives ,kooda irukaravanga ,therinchavan ,ellam innuma velai kidaikala ,innum tet la pass pannathavanga lam , ennama pesuranga ,ivvalo naal kidaicha experience ellam namaku intha oda value enna puriya vechu iruku,inimelum yethavathu nadantha sari ,Namma nerama ennanu terila ellam situation ippo thaan maari iruku ,intha nerathula corona ,ithuthaan thalai vithi solvanaga pola .

    ReplyDelete
    Replies
    1. Hasini sis..

      Ella ketta vishayathulayum edhavathu nalla vishayamum irukum, so corona is not going to b the end. Everything will change, we will have great blessings, don't worry.. Keep trusting almighty..

      Delete
    2. True mam .valuable words

      Delete
    3. Hasini mam neenga slodrathu apdiye na soldra mari,ennoda life mari ye irukku mam same here mam neenga enna major and mark enna mam

      Delete
  12. ஹாசினி சகோதரி தங்களின் வலியை நானும் அறிவேன். எந்த துயரமும் நிரந்தரம் இல்லை எனவே கவலை வேண்டாம். கடவுள் நமக்கு துணை இருப்பார், அட்மின் சகோதரி கூறியது போல இறைவனை நம்புவோம்

    ReplyDelete
  13. NURSE POST NOTIFICATION &WEIGHTAGE METHOD PUBLISHED IN ADMK GOVERNMENT.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..