Skip to main content

இன்றைய சிந்தனை..

*தழும்புகள், காயத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல.. அந்த காயத்தை கடந்து வந்ததை எண்ணி பெருமைப்படுவதற்கு..!!*


*இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டாலும்.. புன்னகை செய்யுங்கள்; புன்னகையின் அடுத்த நிலை தான் வெற்றி..!!*


*பேராசைக்கும், இலட்சியத்திற்கும்கொஞ்சம் தான் வித்தியாசம்.. முயற்சி இல்லாத கனவு பேராசை..! முயற்சியுடன் கூடிய கனவு இலட்சியம்..!!*


*வாழும் காலம் சிறிது என்பதால் நேரத்தை விரயம் செய்யாதீர்..!வெற்றி தொலைவு என்பதால் முயற்ச்சியை கைவிட்டு விடாதீர்..!!*


*உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ.. அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள்....!பொருளானாலும் உறவானாலும்....*

  

*அதையே நினைத்து  உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர் ......!அதனால் பாதிக்கப்படுவது  நீங்கள் மட்டுமே...!*


*உங்கள் கவுரவம் வேறெங்கும் இல்லை..! உங்கள் நாக்கின் நுனியில் தான் உள்ளது..!!*


*நம்பிக்கை இழந்தவர் வெல்வது கடினம்..!நம்பிக்கையோடு இருப்பவர் வீழ்வது கடினம்..!!*


*உங்கள் எதிரிகளை கவனியுங்கள்.. அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்..!!*


*அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும்.. வாழ்க்கை என்ற காலக்கடிகாரத்தில் நிரந்தரமில்லை..!!*


*வாய்ப்பு கிடைத்தும் தோல்வியை தழுவினாலும் மனம் தளர்ந்து விடாதீர்கள்..*


*இனி வரும் வாய்ப்பை விழிப்புணர்வுடன் அணுகுங்கள். வாய்ப்புகளை நன்கு பயன் படுத்துபவர்களே இங்கு வெற்றியாளராக முடியும்..!!*


*என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்பதில் ஆரம்பித்து என்ன நடந்தாலும் ஏத்துக்கலாம் என்பதில் முடிகிறது வாழ்க்கை!!!*


*எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் முகம் நமக்கு இல்லாமல் போகலாம். ஆனால், யாரும் நம்மை மறவாமல் இருக்க நல்ல குணம் இருந்தால் போதும்..*


*நம் முகம் மாறினாலும் வாழ்க்கை முழுமை பெரும்..! நல்ல குணம் மாறினால் எப்படியான  வாழ்க்கையும் மாறிப்போகும்..!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. GOOD MORNING MAM and HAVE A NICE DAY.

    ReplyDelete
  3. Good morning admin mam ......

    ReplyDelete
  4. வரும் 22ம் தேதி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

    அனைத்து அமைச்சர்களும் 22ம் தேதி தலைமை செயலகம் வர உத்தரவு.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள *அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார்களுக்கு* தீவிர அ.தி.மு.க தொண்டன் எழுதுவது
      தற்பொழுது தி.மு.க கிட்டதட்ட *8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களுடைய ஓட்டு வங்கியை பெற* பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது .அதுவும் திமுக தேர்தல் அறிக்கையில் வர உள்ளது.அது நமது அதிமுகவிடம் இருக்கும் ஒரு குறை குறையாக கருதுகிறேன். காரணம் என்னவெனில் *7 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வில்லை* என்ற ஒரு குற்றச்சாட்டு மேலும் *ஆசிரியர் ஆவதற்கு இரு தேர்வுகள் ஒன்று தகுதித்தேர்வு மற்றொன்று நியமனத் தேர்வு என்ற இரு தேர்வுகள் எழுதி அதில் வெயிட்டேஜ் என்ற முறையைக் கொண்டு வந்து அதன் பிறகு பணியமர்த்தப்படும் என்ற ஒரு சூழ்நிலை 8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே நிலவுவதால் இதை திமுக கையில் எடுத்துள்ளது* .நமது கட்சி மேலிடம் அ.தி.மு.க இதை சரி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். *7 ஆண்டுகளாக பணி வழங்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு எனவே அவர்களுக்கு பணி வழங்கி நியமனத் தேர்வு என்பதை ரத்து செய்துவிட்டு மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய காலிப்பணியிடங்களை *வரும் காலங்களில் நிரப்பப்படும் என்றும் உறுதியளிக்க வேண்டும்* என்று அதிமுகவின் உண்மை விசுவாசி உங்களை சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். *இது நிறைவேற்றவில்லை எனில் நிச்சயமாக 8 லட்சம் ×4 என்ற ஓட்டு கணக்கை போட்டால் கிட்டத்தட்ட 32 லட்சம் வாக்குகள் தி. மு.க விற்கு மாறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.* இப்படிக்கு உண்மையுள்ள அதிமுக தொண்டன்

      Delete
  5. அன்புள்ள *அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார்களுக்கு* தீவிர அ.தி.மு.க தொண்டன் எழுதுவது
    தற்பொழுது தி.மு.க கிட்டதட்ட *8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களுடைய ஓட்டு வங்கியை பெற* பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது .அதுவும் திமுக தேர்தல் அறிக்கையில் வர உள்ளது.அது நமது அதிமுகவிடம் இருக்கும் ஒரு குறை குறையாக கருதுகிறேன். காரணம் என்னவெனில் *7 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வில்லை* என்ற ஒரு குற்றச்சாட்டு மேலும் *ஆசிரியர் ஆவதற்கு இரு தேர்வுகள் ஒன்று தகுதித்தேர்வு மற்றொன்று நியமனத் தேர்வு என்ற இரு தேர்வுகள் எழுதி அதில் வெயிட்டேஜ் என்ற முறையைக் கொண்டு வந்து அதன் பிறகு பணியமர்த்தப்படும் என்ற ஒரு சூழ்நிலை 8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே நிலவுவதால் இதை திமுக கையில் எடுத்துள்ளது* .நமது கட்சி மேலிடம் அ.தி.மு.க இதை சரி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். *7 ஆண்டுகளாக பணி வழங்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு எனவே அவர்களுக்கு பணி வழங்கி நியமனத் தேர்வு என்பதை ரத்து செய்துவிட்டு மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய காலிப்பணியிடங்களை *வரும் காலங்களில் நிரப்பப்படும் என்றும் உறுதியளிக்க வேண்டும்* என்று அதிமுகவின் உண்மை விசுவாசி உங்களை சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். *இது நிறைவேற்றவில்லை எனில் நிச்சயமாக 8 லட்சம் ×4 என்ற ஓட்டு கணக்கை போட்டால் கிட்டத்தட்ட 32 லட்சம் வாக்குகள் தி. மு.க விற்கு மாறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.* இப்படிக்கு உண்மையுள்ள அதிமுக தொண்டன்

    ReplyDelete
    Replies
    1. உண்மையுள்ள அதிமுக தொண்டனுக்கும் டெட்க்கும் என்ன சம்மந்தம்

      Delete
    2. நல்ல கேள்வி

      Delete
  6. அன்புள்ள *அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார்களுக்கு* தீவிர அ.தி.மு.க தொண்டன் எழுதுவது
    தற்பொழுது தி.மு.க கிட்டதட்ட *8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களுடைய ஓட்டு வங்கியை பெற* பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது .அதுவும் திமுக தேர்தல் அறிக்கையில் வர உள்ளது.அது நமது அதிமுகவிடம் இருக்கும் ஒரு குறை குறையாக கருதுகிறேன். காரணம் என்னவெனில் *7 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வில்லை* என்ற ஒரு குற்றச்சாட்டு மேலும் *ஆசிரியர் ஆவதற்கு இரு தேர்வுகள் ஒன்று தகுதித்தேர்வு மற்றொன்று நியமனத் தேர்வு என்ற இரு தேர்வுகள் எழுதி அதில் வெயிட்டேஜ் என்ற முறையைக் கொண்டு வந்து அதன் பிறகு பணியமர்த்தப்படும் என்ற ஒரு சூழ்நிலை 8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே நிலவுவதால் இதை திமுக கையில் எடுத்துள்ளது* .நமது கட்சி மேலிடம் அ.தி.மு.க இதை சரி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். *7 ஆண்டுகளாக பணி வழங்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு எனவே அவர்களுக்கு பணி வழங்கி நியமனத் தேர்வு என்பதை ரத்து செய்துவிட்டு மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய காலிப்பணியிடங்களை *வரும் காலங்களில் நிரப்பப்படும் என்றும் உறுதியளிக்க வேண்டும்* என்று அதிமுகவின் உண்மை விசுவாசி உங்களை சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். *இது நிறைவேற்றவில்லை எனில் நிச்சயமாக 8 லட்சம் ×4 என்ற ஓட்டு கணக்கை போட்டால் கிட்டத்தட்ட 32 லட்சம் வாக்குகள் தி. மு.க விற்கு மாறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.* இப்படிக்கு உண்மையுள்ள அதிமுக தொண்டன்

    ReplyDelete
    Replies
    1. அதிமுக தொண்டன்... அப்துல் கலாம் profile picture எப்படி உங்களால முடியுது...
      (வடகறியும் சக்கரை பொங்கலும்)

      Delete
    2. கடைசில இப்படி ட்ரை பண்றிங்களா பண்ணுங்க பண்ணுங்க

      Delete
    3. Forward message boss. I m not Admk

      Delete
  7. Mr.Om இதை ஏன் இங்கு பதிவிடுறீங்க ...இது முற்றிலும் ஆசிரியர்களுக்கான வலை தளம்.... இங்கு மத இன அரசியல் எதுவும் பேசக்கூடாது... பேசினாலும் எடுபடாது...

    ReplyDelete
    Replies
    1. Tet pathi irukadhala post panirpanga sir.. Idhum 2013 vela dhan..

      Delete
    2. 2013 அசாராம எல்லா வகையிலயும் முயற்சி பண்ணறாங்க போல

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...