Skip to main content

வாழ்க்கை ஒரு விந்தை..


மாலையில் நடைப் பயிற்சியைமுடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்... ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.
அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

"  Be Positive Always"

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Pongal holidayskula intha trb ethavathu oru good news solluvangala mam

    ReplyDelete
    Replies
    1. Pg ku edhavathu expect panalam sir..

      Tet porutha vara full of fake news..

      Delete
    2. Tet porutha vara full of fake new.........

      Ano mam
      what -fake news?

      Delete
    3. Posting poda poradha solli rumors spread panitu irukanga sir..

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. Hi Hasini mam..

    Sorry for the late reply.. You can follow these steps..

    Help to use CM Cell Website

    How to get login ID and Password ?
    Visit “New User Registration”

    Fill the following mandatory fields.

    Initial & Name, Father / Spouse Name, Gender, Date of Birth, Door
    Number, Street, State, District, Taluk, Village, Pin code(should be 6
    character), E-Mail id (should be a valid one)

    After entering the above details, a security code will be displayed which
    should be filled.

    After submitting the form, the registration details will be saved and the system
    will provide an auto generated password, which will be sent to the given E￾mail ID.

    How to Login after Registration?
    To the registered e-mail id,
    Password will be sent.
    With the help of e-mail id and password, one can log into CM Cell Website.

    ReplyDelete
  4. How to lodge a Grievance?

    After logging into the CM Cell Website, click on the link “lodge your Grievance”.
    It will have the basic details.
    If the Grievance address is not related to the registered address, select ‘NO’
    in the field “Is the Grievance related area same as the above given address”.
    If ‘NO’, necessary address details have to be filled.
    Then type your Grievance, which should contain minimum of ten Characters.
    Then submit the form, Petition number will be mailed to E-mail Id, then it will
    be redirected to next page, which contain the basic information and Petition
    details with print button.

    Click the Print button to get a Printout of the registered Petition.

    ReplyDelete
  5. You can use this link to file your grievance through this link..

    http://cmcell.tn.gov.in/

    ReplyDelete
  6. Sgt பணி நியமனம் விரைவில்

    ReplyDelete
    Replies
    1. Who told you unknown sir

      Sgt பணி நியமனம் செய்யும் பொது bt க்கும் பணி நியமனம் நடை பெறும்.

      Delete
    2. Sir intha news vunmayanu please sollunga

      Delete
    3. Sir, is it true???? where you get the details... Ple confirm..

      Delete
  7. Good morning mam, thanks a lot mam,on 30.12.20 in my home jewels were stolen by a thief mam,I complaint to the police station on Jan 2nd ,till now they didn't took any action mam ,not even enquired suspets,it's all my savings mam ,don't know what to do 10 days left ,helpless depressed totally ,I don't know whether it is safe or not to send my personal information here ,kindly keep it secret mam, that's why I couldn't available.any other solution mam

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Hasini mam..

      I feel so sorry for what happened.. U need to be strong to handle this.. How police can be so lethargic?? U take that complaint copy, I hope they would have given you a print out. Take that, write one petition and file it in nearby women's police station. Wait for two days, evn after that no steps was taken..

      Go to DC office of your area, I hope DC will meet public daily from 10am to 1pm, due to covid time alone might have been changed. But am sure they will receive petitions.

      So go there keep all ur complaint copies, write one more petition that police have not taken any action, that DC office will take care of the rest..

      Delete
    2. Thank you so much mam, thanks for your guidance ,

      Delete
    3. Its ok mam..

      DC office has got control over all the police station, so they can't waste time.. Any issues contact me here.. Stay strong..

      Delete
  8. Good morning mam
    Nice story

    ReplyDelete
  9. Respected admin madam any news about PGTRB notification or annual planner?

    ReplyDelete
    Replies
    1. Hi friend..

      Within pongal if we don't get any info, we can expect within end of jan.. Don't worry about anything, if its getting delay also number of postings will be increased and exam notification will come for sure..

      Prepare well, all the best..

      Delete
    2. Thank u mam 🙏🙏🙏🙏🙏

      Delete
  10. மிகசிறந்த கதை அட்மின் சகோதரி

    ReplyDelete
  11. Employment Seniority மூலம் பணி வாய்ப்பு எந்த ஆண்டு வரை வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ,அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவு செய்து உள்ளவர்களை TET
    தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாக 2013 ,நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து விட்டோம் எங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் எண்ணாமல் அறிவிப்பு வெளியிட கூடிய குறைவான பணியிடங்களுக்காக இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் எப்போதாவது வேலை கிடைக்கும்
    ஆகவே TRT தேர்வு வைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த B. Ed சீனியாரிட்டி +TET PASS முறையை ஆதரித்து போராடுவோம்

    ReplyDelete
  12. Pgtrb notification postponed ....after feb 15 notification vara chance....exam after election ...notification la exam date solla matanga....annual planner jan last week...sgt bt posting no news.....

    ReplyDelete
    Replies
    1. Ithu Maths world you tube channel news afternoon I saw it

      Delete
    2. ௮ப்படியா? டிசம்பர் கடைசி வாரம், ஜனவரி முதல் வாரம், ஜனவரி 15,௮ப்பரம்ஜனவரி கடைசி வாரம் இப்ப பிப்ரவரி 15௮௫மையான தகவல்

      Delete
    3. Indha madhiri nakkal panra comments ellam potingana delete panitu poitey irupen..

      Give respect, take respect..

      Kedaikara thagavala dhan solla mudiyum.. Iladha second list varumnu neenga sollaliya??? Trb office la nerla poi anga sonna thagavala dhan naa share panen.. Chumma ukandhukkitu comments podrathu ellam ellarum panuvanga..

      Delete
  13. Dear Shanmugam sir
    Is it true news ?
    Why I am asking like that because so many times we were believed.
    But no truth, Sir

    ReplyDelete
  14. https://youtu.be/t2WZPuyITIg maths world

    ReplyDelete
  15. Enthu enaku oru sir trb la sonna news....pgtrb notification election munna varama poga kuda chance irukunu...but planner varum ...tet notification vantha pin than pg notification varumnu sonnaru....

    ReplyDelete
  16. Shanmugam sir, may I know trb plan to conduct RECV or going to announce exam date for polytechnic

    ReplyDelete
  17. Friends pls prepare pannunga eppo vantha enna .posting onnum udane poda porathu illa.exam elutha num pass pannanum cv poganum apram posting podura time la case file aganum ithu thane friends trb la last 8years ah oriru iruku .so pls padinga.ellam nalla they nadakum

    ReplyDelete
  18. Admin mam shanmugam sir soldrathu unmaiya?

    ReplyDelete
    Replies
    1. Avaruku kedacha info solraru.. Naa trb office nerla poi paathapo Enaku kedacha info sonen..

      Epdiyum exam varum, padikravanga padinga. Second list nu oora emathitu avangalayum emathikravangala paathu unga muyarchiya vitradhinga..

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...