Skip to main content

பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சந்தேகம் கேட்க மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் சந்தேகம் கேட்க மட்டுமே வரலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ம் தேதி பள்ளிக்கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன்தான் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

  1. Mam trt varuma varatha. Trb iruka ilaya??????????????

    ReplyDelete
    Replies
    1. Trb -
      Thoongumoonju
      Recruitment
      Board

      Delete
    2. Trt kandippa varum mam..

      Trb can't be inactive like this anymore..

      Delete
    3. தூங்குமூஞ்சு வாரியம் தான்

      Delete
  2. Varusam than poitu iruku trb ethum panala mam

    ReplyDelete
    Replies
    1. Very soon we can expect information from TRB..

      Delete
  3. Replies
    1. Sir namaku valkaye ilama poguthey!!!!!!!!!

      Delete

  4. *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்:*

    *ஒன்றிணைவோம்*
    *பணி பெறுவோம்*


    *தொடர் காத்திருப்பு போராட்டம்*

    *விரைவில்.....*

    *1.மாநில ஒருங்கிணைப்பாளர்: திரு.ம.இளங்கோவன்.* *8778229465*

    *2.மாநிலத் தலைவர்: சு.வடிவேல் சுந்தர் - 8012776142*

    *3 மாநில செயலாளர் திருமதி.சொ.சண்முகப்ரியா*

    *4.மாநில பொருளாளர்: திரு.பெ.ஹரிஹரசுதன்.*
    *9865282328*
    *7373739875*

    *5.மாநில பொறுப்பாளர்: திரு.த.ஏகாம்பரம் 8610930672*

    *6.மாநில ஊடகப்பிரிவு செயலாளர்: திரு. சி.சிவக்குமார்-9442844451*

    *7.மாநில ஆலோசகர் : திரு.ச.அன்பரசு-9443756267*

    *8.மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்: திரு.நெ.இரா.முருகன்- 9047647789*

    *9.மாநில அமைப்பாளர் : திரு.சொ.ஸ்ரீதர்-9788655537*

    *10.திரு.மு.நாகூர் மீரா - மாநில செய்தித் தொடர்பாளர்.*
    *9791232259*




    *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்& துணை ஒருங்கிணைப்பாளர்கள்*

    *1.ஈரோடு*

    *ம.தினேஷ்பாபு - -9942919875*
    *மா.சுந்தர் 6381857100*
    *கா.மா.பாலு 8610113283*
    *ர.வடிவேல்9865953488*


    *2.விழுப்புரம்*.

    *திரு.அ.குமரவேல் - -9843373788*
    *பா.தயாநிதி 9688162440*

    *3.தஞ்சாவூர்*

    *திரு.ரெ.மகேஸ்வரன் - * *9865804970*


    *4. திருச்சி*

    *திரு.ஆ.வடிவேல் - 9865980025*
    *ச.ஸ்டீபன்9943200550*
    *ப.செந்தில்குமார் 9585457246*
    *பிரபாகரன் 9486060246*


    *5.தேனி*
    *திரு.பா.இரஞ்சித்குமார் .*
    *9655160595*

    6. *திருவாரூர்*

    *திரு.தென்னரசு - .* *9751102497*

    *7.சிவகங்கை*

    *திரு.ம.அன்புமணி - - 9047929119*
    *சு. சுரேஷ்குமார் 6382652464*
    *கி வீரபாண்டி 9629306076*

    *8 வேலூர்*

    *திரு.ஏ.கார்த்தி- 7502017428*

    *9.நெல்லை*

    *திரு க.பேச்சிமுத்து .* *9442330817*

    *10.நாமக்கல்*

    *திரு.அ.மிதுன் சக்கரவர்த்தி.* *9698048457*

    *11.விருதுநகர்*

    *திரு.கு. முருகேசன்* *9500959482*

    *12பெரம்பலூர்*

    *திரு.ந.குமரன் - 9944524724*
    *அ. சகாதேவன் 9942833024*

    *13.கோவை*

    *திரு.L.மோகன்ராஜ 9790682172*

    *14.சேலம்*

    *திரு.வ.செ.பிரகாஷ் - - 8248062297*
    *மணிகண்டன் 9942972622*

    *15.நாகப்பட்டினம்*
    *திரு.து.ரமேஷ் .9789676737*
    *மணிமாறன் 9842588278*

    *16.தென்காசி*

    *திரு.து. ராஜேந்திரன் - 8870256264*

    *17.கள்ளக்குறிச்சி*

    *திரு.ச.அன்பரசு. 9443756267*
    *S.ராஜா.9080617186*

    *18.இராமநாதபுரம்*

    *திரு.த.முருகேசன்* *7539989208*

    *19திண்டுக்கல்*

    *திரு.குருபரமேஸ்வரன்* *9894492499*
    *சதிஷ்குமார் 8838219135*

    *20.இராணிப்பேட்டை*

    *திரு.கோ. தேவராஜன்* *9025840825*
    *8667360441*
    *திரு.ம.ல. வேல்முருகன் 9047617144*

    *21 கிருஷ்ணகிரி*

    *திரு.த.போர்மன்னன் 9787534053*
    *திரு.விவேகானந்தன் 6379928852*

    *22 மதுரை*

    *திரு.ம.இளங்கோவன் - 8778229465*

    *23.புதுக்கோட்டை*

    *திரு. சு.வடிவேல் சுந்தர் * *8012776142*

    *24.தர்மபுரி*

    *மு. பிரகாசம் 9787374420*
    *திரு.மு.எழிலரசன் - 9159832311*
    *மு.சிவன் 9786002027*
    *இரா.சரவணன் 9787808825*
    *ஆ. அன்பரசன் 9600478375*



    *25 திருவண்ணாமலை*

    *வெ.புருசோத்தமன் 9786170765*
    *மு.பெரியார் 9500842230*
    *மா.இராமராசு 9952439500*
    *திரு.ஜோ.சிரஞ்சீவி -.9943415926*


    *26.தூத்துக்குடி*

    *திரு.முனீஸ்வரன் - 8608843304*

    *27.திருவள்ளூர்*

    *திரு.பா.சிவக்குமார் 8012218500*

    *28 அரியலூர்*

    *திரு. ராஜ் 9688420718*
    *திரு.இளையராஜா*
    *8940266639*

    *29.கரூர்.*

    *திரு.பார்த்திபன்.*
    *9790074836*

    *30 திருப்பூர்*
    *திரு. ராஜேஷ்9080326833*


    *31காஞ்சிபுரம்*

    *செ.ரவிவர்மன்9884987851*
    *சிதம்பரம்9791570511*

    *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    ReplyDelete
    Replies
    1. நல சங்கம் அய்யோ அய்யோ சங்கமே நஷ்டத்துல தான் ஓடிட்டு இருக்கும் போல

      Delete

  5. *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்:*

    *ஒன்றிணைவோம்*
    *பணி பெறுவோம்*


    *தொடர் காத்திருப்பு போராட்டம்*

    *விரைவில்.....*

    *1.மாநில ஒருங்கிணைப்பாளர்: திரு.ம.இளங்கோவன்.* *8778229465*

    *2.மாநிலத் தலைவர்: சு.வடிவேல் சுந்தர் - 8012776142*

    *3 மாநில செயலாளர் திருமதி.சொ.சண்முகப்ரியா*

    *4.மாநில பொருளாளர்: திரு.பெ.ஹரிஹரசுதன்.*
    *9865282328*
    *7373739875*

    *5.மாநில பொறுப்பாளர்: திரு.த.ஏகாம்பரம் 8610930672*

    *6.மாநில ஊடகப்பிரிவு செயலாளர்: திரு. சி.சிவக்குமார்-9442844451*

    *7.மாநில ஆலோசகர் : திரு.ச.அன்பரசு-9443756267*

    *8.மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்: திரு.நெ.இரா.முருகன்- 9047647789*

    *9.மாநில அமைப்பாளர் : திரு.சொ.ஸ்ரீதர்-9788655537*

    *10.திரு.மு.நாகூர் மீரா - மாநில செய்தித் தொடர்பாளர்.*
    *9791232259*




    *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்& துணை ஒருங்கிணைப்பாளர்கள்*

    *1.ஈரோடு*

    *ம.தினேஷ்பாபு - -9942919875*
    *மா.சுந்தர் 6381857100*
    *கா.மா.பாலு 8610113283*
    *ர.வடிவேல்9865953488*


    *2.விழுப்புரம்*.

    *திரு.அ.குமரவேல் - -9843373788*
    *பா.தயாநிதி 9688162440*

    *3.தஞ்சாவூர்*

    *திரு.ரெ.மகேஸ்வரன் - * *9865804970*


    *4. திருச்சி*

    *திரு.ஆ.வடிவேல் - 9865980025*
    *ச.ஸ்டீபன்9943200550*
    *ப.செந்தில்குமார் 9585457246*
    *பிரபாகரன் 9486060246*


    *5.தேனி*
    *திரு.பா.இரஞ்சித்குமார் .*
    *9655160595*

    6. *திருவாரூர்*

    *திரு.தென்னரசு - .* *9751102497*

    *7.சிவகங்கை*

    *திரு.ம.அன்புமணி - - 9047929119*
    *சு. சுரேஷ்குமார் 6382652464*
    *கி வீரபாண்டி 9629306076*

    *8 வேலூர்*

    *திரு.ஏ.கார்த்தி- 7502017428*

    *9.நெல்லை*

    *திரு க.பேச்சிமுத்து .* *9442330817*

    *10.நாமக்கல்*

    *திரு.அ.மிதுன் சக்கரவர்த்தி.* *9698048457*

    *11.விருதுநகர்*

    *திரு.கு. முருகேசன்* *9500959482*

    *12பெரம்பலூர்*

    *திரு.ந.குமரன் - 9944524724*
    *அ. சகாதேவன் 9942833024*

    *13.கோவை*

    *திரு.L.மோகன்ராஜ 9790682172*

    *14.சேலம்*

    *திரு.வ.செ.பிரகாஷ் - - 8248062297*
    *மணிகண்டன் 9942972622*

    *15.நாகப்பட்டினம்*
    *திரு.து.ரமேஷ் .9789676737*
    *மணிமாறன் 9842588278*

    *16.தென்காசி*

    *திரு.து. ராஜேந்திரன் - 8870256264*

    *17.கள்ளக்குறிச்சி*

    *திரு.ச.அன்பரசு. 9443756267*
    *S.ராஜா.9080617186*

    *18.இராமநாதபுரம்*

    *திரு.த.முருகேசன்* *7539989208*

    *19திண்டுக்கல்*

    *திரு.குருபரமேஸ்வரன்* *9894492499*
    *சதிஷ்குமார் 8838219135*

    *20.இராணிப்பேட்டை*

    *திரு.கோ. தேவராஜன்* *9025840825*
    *8667360441*
    *திரு.ம.ல. வேல்முருகன் 9047617144*

    *21 கிருஷ்ணகிரி*

    *திரு.த.போர்மன்னன் 9787534053*
    *திரு.விவேகானந்தன் 6379928852*

    *22 மதுரை*

    *திரு.ம.இளங்கோவன் - 8778229465*

    *23.புதுக்கோட்டை*

    *திரு. சு.வடிவேல் சுந்தர் * *8012776142*

    *24.தர்மபுரி*

    *மு. பிரகாசம் 9787374420*
    *திரு.மு.எழிலரசன் - 9159832311*
    *மு.சிவன் 9786002027*
    *இரா.சரவணன் 9787808825*
    *ஆ. அன்பரசன் 9600478375*



    *25 திருவண்ணாமலை*

    *வெ.புருசோத்தமன் 9786170765*
    *மு.பெரியார் 9500842230*
    *மா.இராமராசு 9952439500*
    *திரு.ஜோ.சிரஞ்சீவி -.9943415926*


    *26.தூத்துக்குடி*

    *திரு.முனீஸ்வரன் - 8608843304*

    *27.திருவள்ளூர்*

    *திரு.பா.சிவக்குமார் 8012218500*

    *28 அரியலூர்*

    *திரு. ராஜ் 9688420718*
    *திரு.இளையராஜா*
    *8940266639*

    *29.கரூர்.*

    *திரு.பார்த்திபன்.*
    *9790074836*

    *30 திருப்பூர்*
    *திரு. ராஜேஷ்9080326833*


    *31காஞ்சிபுரம்*

    *செ.ரவிவர்மன்9884987851*
    *சிதம்பரம்9791570511*

    *2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி ஒருகிணைஞ்சு நீங்க எல்லாம் என்ன சாதிச்சீங்க? சும்மா above 90 னு சொல்லி எல்லார் வாய்ப்பையும் கெடுத்தது தான் மிச்சம்

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...