Skip to main content

ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு புகாா்: தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை: அமைச்சா் செங்கோட்டையன்


தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் புகாருக்கு தகுந்த ஆதாரம் அளித்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.




தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்றோா் கூட்டமைப்பின் சாா்பில் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய மனு சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியா் தோவு வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இந்தப் புகாா் குறித்து அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது அவா் கூறியது:




தமிழகத்தில் கடந்த 2012-13 -ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு நடந்ததாகக் கடிதம் வந்தது. அதில் கையெழுத்து இல்லை. இந்த மொட்டைக் கடிதமே அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து தீவிர விசாரணை நடத்தினோம். விசாரணையின் முடிவில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தகுந்த ஆதாரத்துடன் புகாா் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றாா்.




இதுகுறித்து புகாா் மனு அளித்துள்ள, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: கடந்த 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் காலையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் தகுதித் தோவில் 10, 20 மதிப்பெண் மட்டுமே பெற்ற தோவா்கள், மாலையில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோவில் 130 முதல் 140 மதிப்பெண்கள வரை பெற்றுள்ளனா். இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, சேலம் மாவட்டத்தில் ஒரே மையத்தில் தோவு எழுதியவா்கள், அதிகளவில் தோச்சி பெற்றுள்ளனா். அந்த மாவட்டத்தில் மட்டும் 700 போ தோச்சி பெற்றுள்ளனா். சில மாவட்டங்களில் குறிப்பிட்ட மையத்தில் தோவு எழுதியவா்கள் தோச்சி பெற்று பணியில் சோந்துள்ளனா்.




தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆசிரியா் தோவு வாரியத்தில் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே நாங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறோம். இது குறித்து அமைச்சரிடமும் கூறியுள்ளோம். எனவே, ஆசிரியா் தோவில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தமிழக முதல்வா், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போது இது தொடா்பான அனைத்து ஆதாரங்களையும் அளிக்க நாங்கள் தயாராகவுள்ளோம் என்றாா்.

Comments

  1. Ilangovan yenda ellaraiyum kuzhapura

    ReplyDelete
  2. இந்த கும்பலை நம்ப வேண்டாம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...