Skip to main content

TODAY'S THOUGHT..

புத்திசாலியாய் இருங்கள்...  முட்டாளாய் நடியுங்கள்.... வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

🙏வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மாறுமா என்று தெரியவில்லை.  ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையையே மாற்றி விடும்....

🙏வாழ்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,  வாழ்வதற்கு ஒரே காரணம்.... " நாளை எல்லாம் சரியாகிவிடும்"  என்ற நம்பிக்கை தான்.

🙏வாய்க்காலில் நீரோட்டமும், வயலில் ஏரோட்டமும் சிறப்பாக இருந்தால் தான் வீதியில் தேரோட்டமும், வீட்டில் கொண்டாட்டமும் நிலையாக இருக்கும்.

🙏 என்னை முட்டாள் என்று கூறினால் வருத்தப்படுவதில்லை.  முட்டாள் ஏமாறுவானே தவிர யாரையும் ஏமாற்ற மாட்டான்.

🙏 வாழும் வாழ்க்கை கொஞ்ச நாட்கள்தான்....! ( என்ன ஒரு அதிகபட்சம் 80 வயது எனக் கொள்வோமா / just 29000  நாட்களே....! ) வசதியாய் வாழாவிட்டாலும், பிறர் வாழ்த்தும்படி நிம்மதியாய் வாழ்ந்துவிட்டு போவோமே....!

🙏நூறு சொந்த வீடு இருந்தாலும் கடைசில "கூலர்  பாக்ஸ்" என்னமோ வாடைக்குத்தான் எடுக்கனும்.  பார்த்து நடந்துக்குங்க.

நீங்கள்

மன்னிப்பு கேட்கையில் - புனிதம் அடைகிறீர்கள்

மன்னிப்பு தருகையில் - மேன்மை அடைகிறீர்கள்

மற்றவைகளை மதிக்கையில் - மதிக்கப் படுகிறீர்கள்

விமர்சனங்களை ஏற்கையில் - வலிமை அடைகிறீர்கள்

உதவும் நேரத்தில் - கடவுள் ஆகுறீர்கள்

உழைக்கும் நேரத்தில் - மனிதன் ஆகுறீர்கள்

நம்பும் நேரத்தில் - பலசாலி ஆகுறீர்கள்,

நேசிக்கும் போது  - தேவதை ஆகுறீர்கள்

தகவல் திரட்டும் போது - தேனீக்கள் ஆகுறீர்கள்

நல்லதை பிறிக்கும் போது - அன்னம் ஆகுறீர்கள்

தோல்வியில் சிரிக்கும் போது - வீரன் ஆகுறீர்கள்

வருவதை ஏற்கும் போது -  வெற்றி காண்கிறீர்கள்

சவால்களை எதிர் கொள்ளும் போது - உறுதி ஆகுறீர்கள்

வெற்றி காணும் போது - மதிக்கப்படுகிறீர்கள்

வென்ற பின்னும், பணியும் போதும்  - இமயம் ஆகுறீர்கள்

வழி காட்ட முன் வரும்போது - வெளிச்சம் ஆகுறீர்கள் 💁

நன்றி.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Unknown friend..

    Nethu pg exam subject wise oru oru day nadakkumanu doubt ketruthinga.. Kandippa online exam nadakka dha 99% chances iruku..

    Daily oru subject vekkalamilama orey subject ah two or three days kuda conduct panalam as perthough availability of systems and facilities..

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஒரு நாள் ஒரு எக்ஸாம் நடக்குமா TRB ஒரு நாள் எக்ஸாம் வச்சாலே பல பிரச்னை வரும் இப்ப கேக்கவே வேணாம்

      Delete
  3. Replies
    1. mam application la b.ed la subject ellama apply pannam mam. now shall I edit this? no need a mam.

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..