Skip to main content

*புத்தகம்*

1கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
*"ஒரு நூலகம் கட்டுவேன்"* என்று பதிலளித்தாராம் மகாத்மா.

கரண்டியைப் பிடுங்கி விட்டு *புத்தகம்* கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்ட போது *புத்தகங்களுடன்* மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு *புத்தகப் புழு* உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்ட போது சற்றும் யோசிக்காமல் *புத்தகம்* என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் *புத்தக* வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது *புத்தகங்கள்* வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு *புத்தகம்* வாங்குவாராம் சார்லி சாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு *புத்தகம்தான்* என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்ட போது *புத்தகங்கள்தான்* என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை *புத்தகம்* வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல *புத்தகம்* ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் *புத்தகங்களை* வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு *நூலகத்துக்குச்* செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்து போய், புது வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய *புத்தகத்தை* வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில *புத்தகங்களை* சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில *புத்தகங்களை* மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட
பெரிய ஆயுதங்கள் *புத்தகங்களே!*
– லெனின்

உண்மையான வாசகன், *புத்தகம்* வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அது போல மனதுக்குப் பயிற்சி *புத்தக* வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? *நூலகத்துக்குப்* போ…
– மாசேதுங்

*“ புத்தகம் "*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. மேடம் எங்க போனாரு அந்த புரளி ராஜ்குமார்

    ReplyDelete
    Replies
    1. Avar nose and face ah kaanumnu theditu iruparu sir..

      Delete
    2. மிஸ்டர் செந்தில் மேட த்துக்கு நல்லா ஜிங்கு அடிக்கிற பா. அது சொல்றதுக்கு தலையை ஆட்டூனா அது சொர்க்கத்துல இருக்குற மாதிரி நினைச்சிக்கும்...பாத்து ஆட்டு தலை சுளுக்கி க போது !!!!!!!!!!!!!!

      Delete
    3. என்னமோ இந்த அட்மின் அது
      சொல்லி தான் TrBசெய்ற மாதிரி பேசுது... இதுக்கு ஒரு கூட்டம் ஜால்ரா வேற போடுது கொஞ்சமாது எல்லோரும் சுயமா சிந்திங்க.

      Delete
    4. இந்த அட்மின் எப்போதும் தன்னை பற்றி தானே பெருமையா பேசிக்கும் அப்படி ஒரு மன நோய் அதுக்கு இருக்கு... !!!!!!!!!!

      Delete
    5. இந்த அட்மின் முதலில் வெயிட்டேஜ் மாறும் அது அடிப்படையில் போஸ்டிங்னு சொல்லிட்டு திரிஞ்சுது...அது முதல்ல நடந்ததா..????? இப்போ TRT TRT னு சொல்லினு திரியுது... சும்மா அடிச்சு விடுது நீங்களும் நம்புறீங்க..இன்னும் கொஞ்ச நாள்ல வானத்துல வெள்ளை காக்கா பறக்குதுனு
      சொல்லும் நீங்களும் ஆமா ஆமா னு சொல்லுங்க.... இது எங்க போய் முடிய போகுதோ கடவுள் தான் உங்கள எல்லாம் காப்பாற்றனும் !!!!!!!!

      Delete
    6. நீ யாருனு நல்ல தெரியும். இன்னைக்கு பேறு ஏதும் கிடைக்கல போல UNKNOWNல கமெண்ட் போடுற. இங்க ஜால்ரா போன்ற வேல எல்லாம் இல்ல. நீ வேணும்னா பாரு

      Delete
    7. என்னடா இன்னும் காணுமேன்னு பாத்தேன். அவங்க வெயிட்டேஜ் மாறும்னு சொன்னாங்க அதன் மாறி எக்ஸாம் வந்துச்ச்சே. இன்னும் உங்களுக்கு எல்லாம் எதுக்கு இப்படி பொறாமை. நீ சொன்ன கேஸ் என்னாச்சுன்னு சொல்லு முட்டாலே

      Delete
    8. கேஸ் 24 வருது அதோட trt வராது எல்லாம் கதற போறிங்கனு சொன்ன ராஜ்குமார் அவனுக்கு ஜால்ரா போட்ட சரவணன் வயசான நாய் எங்க

      Delete
    9. Naa ena sonnaen enna nadanthuchunu inga view panravanga ellarukkum nala theriyum. Unknown name la asingama kozha madhiri comments podra nee solratha yaarum madhikka kuda maatanga.. Unala mudinjatha paaru,..

      Delete
    10. கேஸ் இருக்கு எக்ஸாம் வராது இந்த மேடம் சொல்றது எல்லாம் பொய்னு பேசின ராஜ்குமார் இப்போ எங்க போனாரோ தெரில. ஆனா வேற name ல மட்டும் கமெண்ட்ஸ் வருது இதுலயே தெரியுது உன்னோட லட்சணம்.

      Delete
    11. ஏ அட்மின்..... உன் viewers கேட்டு கூட உன் நேம் உன் சைட் ல சொல்ல உனக்கு துப்பு இல்ல..... இதுல டியர் பிரண்ட்ஸ் ப்ரோதர்ஸ் வேற...நீ எல்லாம் கோழை பத்தி பேசுற..!!!!!
      போ போ ஒழுங்கா குடும்பத்த கவனி அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணலாம்....!!...

      Delete
    12. டேய் பென்னி நல்ல நேம் வச்சிருக்க அந்த நேம்ம நாற அடிச்சிராத ஒழுங்கா ஓடி போயிரு......ஓடு ஓடு..... !!!!!!!

      Delete
    13. உங்கள மாதிரி பயந்து உடமை தைரியமா பேசறாங்களே அதுலயே தெரியுது அவங்க யாரு உன்ன , மாதிரி கழிசடை யாருனு. உன்னோட வெப்சைட் ஒழுங்கா நடத்த துப்பு இல்லாம இங்க வந்து கீழ்த்தனமான வேல பாக்கிற

      Delete
    14. பேரு இல்லாத நீயெல்லாம் பேசாத டா முண்டம். அட்மின் பத்தி பேச உனக்கு எல்லாம் தகுதியே இல்லை டா வீனா போன தண்டம்

      Delete
    15. என்ன வேணும்னா இருக்கட்டும் அது எப்படி ஒரு லேடி-அ உங்க இஷ்டத்துக்கு தப்ப பேசுவீங்க? u வேற வேல இல்லையா உங்களுக்கு? ஒரு பொம்பளைன்னு சொன்னதும் இப்டி பேசுறதே உங்களுக்கு எல்லாம் பொழப்ப்பா போச்சு. இன்னொரு தடவ அது இதுனு கமெண்ட் பண்ண அவ்ளோ தான்

      Delete
  3. எப்படி மேடம் இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் சமாளிக்கிறீங்க. மோசமானவங்க மேடம்

    ReplyDelete
    Replies
    1. Naa yen sir samaalikkanum, avangaley oodiruvanga..

      Delete
    2. செந்தில் சார் அதெல்லாம் எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கும் இந்த அட்மின்.... செம கில்லாடி சார் !!

      Delete
  4. டேய் சரவணா நீ யாரு என்னனு எனக்கு நல்ல தெரியும் டா. நா பஜாரி பேசுற ஆமா அப்பிடியே வச்சுக்கோ டா உன்ன மாதிரி பொட்ட பையன் கிட்ட எல்லாம் வேற வேறஎப்படி டா பேசணும். என்னோட புருஷன் தான் உன்ன காரி துப்ப சொன்னாரு. நீ உன்னோட பொண்டாட்டி யாரதோய ஓடிட்டாளாம் அதா போய் பாரு போ. வந்துட்டேன் புடவை கட்டிக்கிட்டு

    ReplyDelete
  5. Ippo pesunga, saravanabrothers, unknown, rajkumar ellam orae mail id. Unaku thaan oorla vera name solli kupuduvanga, case dash nu unna yaaru aada sonnadhu?? Avlo sorana irundha front and back ah mooditu irundhurukkanum..

    Ipo kola, nala kolachutey iru.. ha ha ha

    ReplyDelete
  6. Saravanan Rajkumar unknown, true caller kaatrathu true name agathu da/di..

    Intha ariva padippula use pani irundha inaeram velaikku poi irukkalam.. Idhu enoda blog, enoda name enanu solanuma venamanu naa decide pana num, neenga elam ellathayum mooditu ponga.

    Unoda case ku sanguu ooooo-nu ooodhitanga, andha gaandu..

    Poda poda punaakku, podatha thappu kanakku..

    ReplyDelete
    Replies
    1. Madam theruvulla suthara therunaaigal, kolachuttu thaan irukkum. Naama kalla thukkuna athuga vaala surutinu oodum.

      Delete
  7. Aeiiiii sorana ketta pondaatiyaa oor maeya vittaa saravana and rajkunar the****a pulla mothal poitu pondaati veetuku vantanalanu paathu enaku koncham anupi vudu

    ReplyDelete
  8. Saravana & rajkumar the***ya pasankala pompala kitta thaan kaatuveegala ipo kaatukaga daaaaa

    Ohooooooo avanunkala neenga????

    99999999999999999

    ReplyDelete
  9. Yaarukku da bayam??? Una madhiri porukkiku elam, naa ila enoda hair kuda asaiyaathu. Block pana ipo mathavanga comments epudi da muttaal post aguthu.

    Nee elam enoda kaal thoosukku kuda aagamata. First nee poi night la veetla iru, inga neriya per solra madhiri unoda wife poida pora. Ha ha ha ha..

    ReplyDelete
  10. Nee case pottalum, sengottayana poi paathalum, stalin kita petition kuduthalum, nee nenachathu nadakkathu.

    Naa pombala enna oppose pana mudiyuna ipdi vandhu unoda wife yaar yaar kudavo neeyae anupina pesraye, thu vekkama ila??

    ReplyDelete
    Replies
    1. Ivooolo vela pathurukana antha psycho rajkumar @ saravanan @ unknown @ 9

      Athaan gaaandullla ponko ponkunnu ponkurappula....

      Delete
  11. Athaeelam vida comedy true caller katuna adhu enoda name agiduma. Muttaal kumutta??? Proof yaar perla iruko avanga dhan adhu katum enoda veetla irukavanga proof la apply pana sim naa use pana adhu enoda agathu da useless.

    But semmaya work out panirka pola, better luck next time da wasteland

    ReplyDelete
  12. Bayamey enna paathu oodum da, ungala madiri ila naan. Oodiru. Get the hell out of my world!!

    ReplyDelete
  13. Avanunka elam nala kudumpathula poranthuruntha therinchuruku madam avanunka amma valappu apudi. Ava night duty pathurupa athan ivanunka pondatiya anupi polaikuranuva.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...