நாம ஒன்னு நினைச்சா....?????
தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!
கோவில் கூட்டத்தில் வரிசையில்..!!
உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,
அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,
அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
ஆனால்.... அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.
சரி.... விடு....
கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....??
கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....??
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்...
அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு,
சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..
பின் கூப்பிடு பிள்ளையாரை....
வணங்கி விட்டு , வெளியே வந்தால்...
வணங்கி விட்டு , வெளியே வந்தால்...
அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலேயே....
கிரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
கிரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்.. நான்..
நானா..???? இல்லங்க.. சார்.. ???
சார் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து....
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது..
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது..
அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன்..
அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்.... உன்னதமான கிரேட் மேன்.. என்றார்....
டமார்னு ஒரு சத்தம்....
(வேற என்ன நெஞ்சு தான்)
(வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் கடவுளின் விளையாட்டு...!!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning ano sis and friends
ReplyDeleteGudmrng Revathi sis..
DeleteGood morning Ano sis &Revathi sis
ReplyDeleteGudmrng sathya sis..
DeleteGudmrng ano sis..
ReplyDeleteGudmrng shuba sis..
DeleteGood morning sathya sis
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks for deleting your comment..
DeleteⓂ🇮🇳🇳🇦🇱 🇳🇪🇼🇸
ReplyDelete*💢✍✍✍💢அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படாவிடில் எதிர்காலத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் குறையும்: பள்ளிக்கல்வித்துறை*
*அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் மேலும் சேர்க்கை விகிதம் குறையும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் இருந்து பல மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறி வருவதாக அவர் கூறினார்.*
*☲☲☲☲☲☲®☲☲☲☲☲☲*
*🌈⚡மின்னல் செய்தி🌈⚡*
*👉🏽நேரலை👈🏽*
🅱💢 *Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*
ReplyDeletehttp://www.asiriyar.net/2018/09/blog-post_984.html
Good morning, sister and friends.
ReplyDeleteGudnoon brother..
Delete