சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வை நாடு முழுதும் 11.86 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதினர். வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவு அறிவிக்கப்ப்டட நாளுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடம்
இன்று வெளியான தேர்வு முடிவின்படி, நாடு முழுதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
காசியாபாத்தை சேர்ந்த அனுஷ்கா சந்திரா என்பவர் 498 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தை 497 மதிப்பெண்களுடன் 7 பேர் பிடித்துள்ளனர்.
முதல் 3 இடங்களை பிடித்த மண்டலங்கள்
திருவனந்தபுரம் மண்டலம்- 97.32%சென்னை மண்டலம்-93.87%டில்லி மண்டலம்- 89%
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment