பருவத் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட 3, 5, 7 ஆகிய பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை www.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu ஆகிய இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment