Skip to main content

Posts

கடவுளின் விளையாட்டு..

நாம ஒன்னு நினைச்சா....????? தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!   கோவில் கூட்டத்தில் வரிசையில்..!! உண்டியல் அருகே வந்தவுடன்.. ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக, ஆனால்....  அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது. சரி.... விடு.... கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....?? வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ... வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்... அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்.. பின் கூப்பிடு பிள்ளையாரை.... வணங்கி விட்டு , வெளியே வந்தால்... அவரும் அருகே நடக்க  அவரிடம்.. சார் நீங்கள் உண்மையிலேயே.... கிரேட் என்றேன்.. அவர் புரியாமல் எதுக்கு என்றார்... கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்.. நா...

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தி...

TODAY'S THOUGHT..

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!! ஆதாரம் இதோ!!! W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி எடுத்துகாட்டுகள் :   Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது. கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர். Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர். , ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு. ======================== தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி , உலக கலாச்சாரங்களின் தொட்டில் , உலக நாகரீகங்களின் ஊற்று , உலகத்தில் உள்ள ...

FLASH NEWS:

TET passed candidates should write another exam for posting - Education Minister Sengottaiyan

Flash News : TET Not Necessary For Already Working Government Teachers - High Court Judgment Order Published!

அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET எழுத தேவையில்லை" என்ற அரசாணையை நான்கு மாதத்திற்குள் வெளிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இன்றைய சிந்தனை..

வரலாற்றை படிக்காத இனம் வாழாது!! சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், *ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.* *வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு. இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது. *உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.* மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.* ...

Dear Friends..

This post may be an unwanted post for many of you, but still am forced to post this just to reveal the true colors of people around us.. Yesterday many of u might have seen usha mam's comment, previously she commented like am d reason for TRT exam and she also forced to study for it. But that was not the way she replied to me in my personal mail. Everyone can go through the picture attached with this post and see what she had told.  She mailed me on next day of GO that "Even after this I cannot waste time, am going to study, any information u mail me" All of u can see the proof also.. And now u all can see how she simply blamed me yesterday. This is what happened with people like Mary, Diana, etc etc.. And the malar madam, she will mail me whenever she needs of any info and If I  don't reply she'll react like this.. I cannot post all their damn mails over here. Its true that people who knows about me may not think bad of me, but some people may develop some su...

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு

கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம...

காலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு ...

வியந்து போன வரிகள்..

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்...

படித்ததில் பிடித்தது..

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்... 🤔🤔🤔 *பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..* ☺😟😏 *கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும...

TODAY'S THOUGHT..

அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்து விடும்..கவலைப்படாமல் வாருங்கள்! ---'வாலி' திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் மகன் திரும்...