ஒரு இருட்டு அறை...
அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன.
அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.
அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன.
காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன்,
ஐயோ ! காற்று வீசுகிறது... நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது.
அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது...!!
அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது.
கூறியவுடன் அணைந்து விட்டது...!!
கூறியவுடன் அணைந்து விட்டது...!!
இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது.
என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது...!!
இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது.
அந்த போராட்டம் சில நிமிடங்கள் தான்.... பின் அது பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.
அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான். மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து இருப்பதை பார்த்து,
அடடா...! மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து விட்டதே என்று வருத்தத்துடன் கூறினான்.
அப்பொழுது அணையாமல் எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்த்தி அச்சிறுவனிடம், கவலைப்படாதே... நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள், என்று கூறியது.
உடனே அந்த சிறுவன், உன் பெயர் என்ன? என்று நான்காவது மெழுகுவர்த்தியிடம் கேட்டான்.
அதற்கு அந்த மெழுகுவர்த்தி, "என் பெயர் நம்பிக்கை" என்று கூறியது.
அதற்கு அந்த சிறுவன் மெழுகுவர்த்தியிடம், நீ எப்படி அணையாமல் இருக்கிறாய் என்று இப்பொழுது தான் தெரிகிறது எனக் கூறினான்...
வாழ்க்கையும் அவ்வளவு தான். நாம் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது.
நம்பிக்கை இருந்தால் எதிலும் போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்த மெழுகுவர்த்தி அழகாக கூறியுள்ளது...!!!!
-------------------------------------------------------------------------------------
*நிமிர்ந்து நில்,துணிந்து செல்*...
*மாற்றம் ஒன்றே மாறாதது*...
*எதுவும் சில காலம் இதுவும் கடந்து போகும்*...
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteதமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ஆக குறைப்பு? பாண்ட் வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை
ReplyDeleteகலந்தாய்வு முடிந்தவுடன் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் 2013தேர்வர்களுக்கு பணிநியமனம் ....தேர்தல் அறிக்கையில் 2017 ஐ குறிப்பிடவில்லை.....
ReplyDeleteநியாயப்படி 2013தேர்வர்களுக்குப்பின்பு தான் 2017வந்தார்கள்....நியமனத்தேர்வு
என்பது 100%நடத்த வாய்ப்பில்லை....
Adapaavigala thirunthavey matigala
2013க்கு மட்டும் எப்படி போஸ்டிங் போடுறாங்கன்னு பாக்கலாம்
ReplyDelete2013 தேர்வில் 90மதிப்பெண்க்கு மேல் ௨ள்ளவர்களுக்கு மட்டும் பணி நியமனம்
ReplyDeleteசெருப்படி செந்தில் நீ உன்னோட பிச்ச எடுக்கற வேலைய பாரு
Deleteநந்தகுமார் என்னால ஒன்னும் முடியாதுனு சொல்லிட்டாரு, சரினு லதா மேடம் கிட்ட போனிங்க ஒன்னும் வேல ஆகாதுன்னு காரி காரி துப்பி அனுப்பிட்டாங்களாமே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபொரு தம்பி நடப்பதை பாா்த்தது ௮ழபோகிறாய் விரைவில்
Deleteஆடு நடக்கும்கோழி நடக்கும் ஆனா உங்களுக்கு ஒன்னும் நடக்காது
Deleteநாங்க எதுக்கு அழணும் அசிங்கப்பட்டு நீங்க தான் அழணும்
ReplyDeleteடுபாக்கூர் ரிவைஸ்டு லிஸ்ட் விரைவில்
DeleteChemistryku varum unkaluku ila
Deleteவேதியியல் க்கு மட்டும் ௭ப்படி போட முடியும் தம்பி, ௮னைத்து பாடங்களுக்கு பொருந்தும் வேண்டும் இல்லை ௭ன்றால் மறுபடியும் நீதிமன்றம் தான்
Deleteநீதிமன்றம் 😆😆😆😆போங்க போங்க அப்புறம் அந்த எகனாமிக்ஸ் கேண்டிடேட்ஸ் நிலைமை தான் உங்களுக்கும்
Delete௨னக்கு ௭ன்ன வெங்காயம் தெரியும் நீ மூடிட்டு ஓரம்போ
Deleteமூட வேண்டியது நீங்கள் தான்
Deleteகெமிஸ்ட்ரி வழகுக்கு தான் தீர்ப்பு வழங்க பட்டது எல்லா பாடத்துக்கும் அல்ல
ReplyDeleteஎல்லாருக்கும் வேலை கிடைக்காது கொஞ்சப்பேருக்காவது கிடைக்கட்டும்னு நீங்களே புரிஞ்சுக்கிட்டிங்க தான அப்புறம் ஏன் வீண் விளம்பரம்
ReplyDelete௮றிவிப்பானையில் ௨ள்ள329 பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது மீதம் காலி பணியிடம் ௭ங்கே இ௫ந்து ௭டுக்க முடியும் ௮தனால் ஒ௫ பாடத்திற்கு மட்டும் விட முடியும்
Deleteஇரண்டாம் பட்டியல் நிச்சயம் வராது. நீதிமன்றம் சென்றாலும் நடக்காது.
Deleteவேலையை பாத்துட்டு போடா..... ௨னக்ெல்லாம் ௭ப்படிடா கிடைக்கும் தகுதியில்லாதவனே
Deleteஉங்களுக்கு தகுதி இல்லனு ஊரே சொல்லுது
DeleteTet ku eppo posting poda vaippu irukku mam
ReplyDeleteTet ku enna method follow panna poranganun first oru clarification varanum friend..
DeletePosting podave matanganu sollida mudiyathu, kandippa minimum number of postings achum poduvanga..
Trt than varuma
ReplyDeleteTRT GO dhan iruku..
Deleteகாலி பணியிடம் இல்லை இன்னொரு தேர்வு வைத்து ௭ன்ன பிரயோஜனம்
Deleteடெட்க்கு புதுச்சேரி முறையை அமல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
ReplyDeleteWhat method
DeleteGood method high mark with senior teacher can be select
DeleteTrt marks 90%+employment seniority 10% method
Deleteடெட் மதிப்பெண்கள் 90% பதிவு மூப்பு 10% இது தான் புதுச்சேரி முறை
Delete௨பரியாக ஆசிரியர் ௨ள்ள போது ௭ப்படி தம்பி ௨னக்கு கிடைக்கும் இந்த ஜென்மத்தில் யா௫க்கிட்ட போசர......
Deleteசெருப்படி செந்தில் கிட்ட பேசுறேன்
Deleteடெட்டுக்கு ஒ௫ போஸ்டிங் கூட போட முடியாது ௨பரி ஆசிரியர்கள் ௮திகமீக ௨ள்ளனர்
Delete2017ஒ௫பணியிடம் கூட டெட்டுக்கு இல்லை
Delete